Tag: பிரியா_ஆனந்து

சந்தானத்திற்கு ஜோடியான நடிகை பிரியா ஆனந்த்?…சந்தானத்திற்கு ஜோடியான நடிகை பிரியா ஆனந்த்?…

சென்னை:-நடித்த சில படங்களிலேயே தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பிரியா ஆனந்த். இவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது. இந்நிலையில் இயக்குனர் ராஜேஷின் உதவியாளர் அருண் பிரசாத் இயக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார். இதில் கண்ணா

‘பில்லா’ படத்தின் இசையை கண்டு அசந்துவிட்டேன் – ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…‘பில்லா’ படத்தின் இசையை கண்டு அசந்துவிட்டேன் – ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

சென்னை:-ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த், விவேக் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் வை ராஜா வை. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்து முடிந்தது. இதில், வீடியோ பதிவில்

நடிகை பிரியா ஆனந்த் டார்ச்சர் தாங்க முடியவில்லை!… நடிகர்கள் புலம்பல்…நடிகை பிரியா ஆனந்த் டார்ச்சர் தாங்க முடியவில்லை!… நடிகர்கள் புலம்பல்…

சென்னை:-எதிர்நீச்சல், அரிமா நம்பி, இரும்பு குதிரை போன்ற பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை பிரியா ஆனந்த். இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு எல்லாம் இவர் தான் பர்ஸ்ட் சாய்ஸ். ஆனால், இவர் ஷுட்டிங்கில் இருந்தால் மற்ற நடிகர்கள் யாரும் வாயை திறப்பதே

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா (2014) திரை விமர்சனம்…ஒரு ஊர்ல ரெண்டு ராஜா (2014) திரை விமர்சனம்…

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுவயதில் இருந்து நண்பர்களாக பழகி வருகிறார்கள் விமல் மற்றும் சூரி. இவர்கள் வேலை வெட்டி ஏதும் இல்லாமல் ஊர் சுற்றி வருகிறார்கள். அந்த ஊரில் உள்ள மதுபானக் கடைகள் இவர்களால் மூடப்படுகிறது. இதனால் அந்த ஊரில் உள்ள பெண்கள்

கலங்கி நிற்கும் லட்டு நடிகை விசாகாசிங்!…கலங்கி நிற்கும் லட்டு நடிகை விசாகாசிங்!…

சென்னை:-‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நாயகியாக நடித்தவர்தான் நடிகை விசாகா சிங். படம் சூப்பர் ஹிட்டானதால், அதையடுத்து, தமிழில் தனக்கு மெகா ஹீரோக்களின் படங்கள் புக்காகும் என்று ரொம்பவே எதிர்பார்த்தார் விசாகாசிங். ஆனால், அதையடுத்து வாலிபராஜா என்ற படம் மட்டுமே

நடிகர் சூர்யாவுடன் நடிக்க மறுத்த முன்னணி ஹீரோயின்!…நடிகர் சூர்யாவுடன் நடிக்க மறுத்த முன்னணி ஹீரோயின்!…

சென்னை:-‘அஞ்சான்’ படத்திற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்ட நடிகர் சூர்யா, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்கவிருந்த நிலையில், இப்போது அவர் படத்திலிருந்து விலகி விட்டதாக

விரும்பிய வேடம் கிடைக்குமா?… ஏக்கத்தில் நடிகை பிரியா ஆனந்த்…விரும்பிய வேடம் கிடைக்குமா?… ஏக்கத்தில் நடிகை பிரியா ஆனந்த்…

சென்னை:-ஆண்ட்ரியா, ஹன்சிகா போன்ற நடிகைகள், கவர்ச்சியை கைவிட்டு, நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க துவங்கியுள்ளதும், அதற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதும், நடிகை பிரியா ஆனந்தை, ரொம்பவே யோசிக்க வைத்துள்ளது. எத்தனை நாளைக்கு தான், மரத்தையும், ஹீரோவையும் சுற்றி, சுற்றி வருவது

லிப் லாக் காட்சிக்கு ஓகே சொல்லும் பிரபல நடிகை!…லிப் லாக் காட்சிக்கு ஓகே சொல்லும் பிரபல நடிகை!…

சென்னை:-இதுவரை தான் நடித்த படங்களில் பெரும்பாலும் வளர்ந்து வரும் ஹீரோக்களுடனேயே நடித்துள்ள நடிகை பிரியாஆனந்த், அடுத்து மேல்தட்டு ஹீரோக்களுடன் நடித்து விடவேண்டும் என்று தீவிரமாக முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார். முக்கியமாக மேல்தட்டு இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்பதோடு தன்னை வைத்து படம் இயக்கியவர்கள் முன்னணி

தெலுங்கில் ரீமேக் ஆகும் அரிமா நம்பி!…தெலுங்கில் ரீமேக் ஆகும் அரிமா நம்பி!…

சென்னை:-விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த் நடித்த ‘அரிமா நம்பி’ படம் சமீபத்தில் வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் ஆனந்த் சங்கர் இயக்கி இருந்தார். சிவமணி இசை அமைத்திருந்தார். 50 நாளை தாண்டி ஒடிக் கொண்டிருக்கும் இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கிறது.

இரும்பு குதிரை (2014) திரை விமர்சனம்…இரும்பு குதிரை (2014) திரை விமர்சனம்…

அதர்வா படித்து முடித்துவிட்டு பீட்சா கடையில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார். இவர் பைக் ஓட்டுவதென்றால் ரூல்ஸை கடைப்பிடிக்கிற கேரக்டர். ஒருநாள் பஸ்ஸில் போகும்போது பிரியா ஆனந்தை பார்க்கிறார். பார்த்தவுடனேயே அவள் அழகில் மயங்கிவிடுகிறார்.மறுநாளும் பஸ்ஸில் போகும்போது பிரியா ஆனந்தை