Tag: பிரபுதேவா

லவ் பெர்ட்சு – மலர்களே மலர்களே, இது என்ன கனவா…லவ் பெர்ட்சு – மலர்களே மலர்களே, இது என்ன கனவா…

பெண்:மலர்களே மலர்களே இது என்ன கனவாமலைகளே மலைகளே இது என்ன நினைவாஉருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் ..விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான்கண்ணோடும் நீ தான், வா…, ஆஆ … பெண்:மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி

தமிழ்நாட்டு பையனை மணக்கவிருக்கின்றார் நடிகை நயன்தாரா!…தமிழ்நாட்டு பையனை மணக்கவிருக்கின்றார் நடிகை நயன்தாரா!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நடிகை நயன்தாரா தான். இவர், நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் பிரபுதேவாவுடன் காதலில் விழுந்து பின் அந்த காதல் முறிந்தும் போனது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நயன்தாராவின் நெருங்கிய தோழியின்

இரவு நேரங்களில் சந்திக்கும் பிரபுதேவா – சோனாக்‌ஷி சின்ஹா!…இரவு நேரங்களில் சந்திக்கும் பிரபுதேவா – சோனாக்‌ஷி சின்ஹா!…

சென்னை:-தபாங் படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா. இவர் லிங்கா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். பிரபுதேவா பாலிவுட்டில் ஒரு படம் இயக்குகிறார் என்றால் அந்த படத்தில் யார் இருக்கிறார்களோ, இல்லையோ,

நடிகை நயன்தாரா குறித்து வெளிவந்த உண்மை!…நடிகை நயன்தாரா குறித்து வெளிவந்த உண்மை!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நடிகை நயன்தாரா தான். இவர் சிம்பு மற்றும் பிரபுதேவாவுடன் காதலில் விழுந்து பின் அந்த காதல் முறிந்தும் போனது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நயன்தாராவின் நெருங்கிய தோழியின் மூலம் ஒரு

இனி அவருடன் வாழ்க்கையை சீரழிக்க எனக்கு விருப்பம் இல்லை – நயன்தாரா!…இனி அவருடன் வாழ்க்கையை சீரழிக்க எனக்கு விருப்பம் இல்லை – நயன்தாரா!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் சில ஆண்டுகளுக்கு முன் பிரபல டான்ஸ் மாஸ்டர்+நடிகர் பிரபுதேவாவை காதலித்து வந்தார். இந்த காதல் தோல்வியில் முடிய மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது பிரபுதேவா பிரபல தயாரிப்பாளரிடம் தன்னை நயன்தாராவுடன்

பிரபுதேவா வருகையால் கவலையில் ஆழ்ந்த நடிகை நயன்தாரா!…பிரபுதேவா வருகையால் கவலையில் ஆழ்ந்த நடிகை நயன்தாரா!…

சென்னை:-ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குடும்ப பெண்ணாக களம் இறங்கியவர் நடிகை நயன்தாரா. இதை தொடந்து வல்லவன் படத்தின் சிம்புவுடன் நெருக்கமாக நடித்து சர்ச்சையை உண்டாக்கினார். பின் சிம்புவுடன் காதல், மோதல், தோல்வி என கவலையில் இருந்த இவருக்கு, பிரபுதேவாவுடன்

மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கும் நடிகர் விஜய்!…மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கும் நடிகர் விஜய்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் போக்கிரி மிக முக்கியமான திரைப்படம். இப்படத்தை பிரபல நடிகர்+நடன இயக்குனர் பிரபுதேவா இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் வெளிவந்த வில்லு சரியாக ஓடவில்லை, இதனால், பிரபுதேவா பாலிவுட் பக்கம் திரும்பினார். தற்போது இவர்

பிரபுதேவாவுடன் நடிக்க நடிகை நயன்தாரா மறுப்பு?…பிரபுதேவாவுடன் நடிக்க நடிகை நயன்தாரா மறுப்பு?…

சென்னை:-நடிகர் விஜய்யை வைத்து பிரபு தேவா இயக்கிய வில்லு படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. காதலித்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். பிரபு தேவாவை மணப்பதற்காகவே நயன்தாரா கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கும்

திருமணம் குறித்து நடிகை நயன்தாரா அதிரடி முடிவு!…திருமணம் குறித்து நடிகை நயன்தாரா அதிரடி முடிவு!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது நண்பேண்டா, நானும் ரவுடி தான், மாஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே சிம்பு, பிரபுதேவாவை காதலித்து தோல்வியடைந்தவர். இதன் பிறகு மீண்டும் சிம்புவுடன் காதல்

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேன் – நயன்தாரா!…பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேன் – நயன்தாரா!…

சென்னை:-நடிகை நயன்தாரா ஏற்கனவே சிம்புவை காதலித்தார். பிறகு அது தோல்வியில் முடிந்தது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இரண்டாவதாக பிரபு தேவாவை விரும்பினார். அவருக்காக கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கும் மாறினார். திருமண ஏற்பாடுகளும் நடந்தது. ஆனால் அதுவும் கடைசி