Tag: பிரதமர்

மோடியை சந்தித்த எடப்பாடி ! நடந்தது என்ன ??மோடியை சந்தித்த எடப்பாடி ! நடந்தது என்ன ??

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார் . சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது .இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் விவரித்தார்

பிரதமர் பதவியை ஏற்க தயார் என ராகுல்காந்தி அறிவிப்பு…பிரதமர் பதவியை ஏற்க தயார் என ராகுல்காந்தி அறிவிப்பு…

ஆமதாபாத்:-காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசார பொறுப்பை ஏற்றுள்ளார்.தற்போது அவர் நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார். இன்று (சனிக்கிழமை) பகல் 11 மணிக்கு அவர் குஜராத் மாநிலத்துக்கு செல்கிறார். தெற்கு குஜராத் பகுதியில் கடந்த 2

40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஜெயலலிதா பிரதமர் ஆக பாடுபடுவோம்-ஓ.பன்னீர்செல்வம் பேச்சு…40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஜெயலலிதா பிரதமர் ஆக பாடுபடுவோம்-ஓ.பன்னீர்செல்வம் பேச்சு…

சென்னை:-தென்சென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தியாகராய நகர் பஸ் நிலையம் அருகே நேற்றிரவு நடந்தது.கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் வி.பி.கலை ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினர். அ.தி.மு.க. பொருளாளரும், நிதி மற்றும் பொதுப் பணித்துறை

பிரதமராகும் தகுதி ராகுலுக்கு உள்ளது-லல்லு பிரசாத் யாதவ்…பிரதமராகும் தகுதி ராகுலுக்கு உள்ளது-லல்லு பிரசாத் யாதவ்…

பாட்னா:-வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடனான கூட்டணிக்கு, ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ‘பிரதமர் பதவிக்கு தேவையான அனைத்து தகுதிகளும், ராகுல் காந்தியிடம் உள்ளதாக அக்கட்சித்தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். இது குறித்து அவர்

பனிச்சறுக்கின் போது பிரதமருக்கு எலும்பு முறிவு…பனிச்சறுக்கின் போது பிரதமருக்கு எலும்பு முறிவு…

பெர்லின்:-ஜெர்மனியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஏஞ்சலா மெர்கல்(59), கிறிஸ்துமஸ் விடுமுறையில் பனிச்சறுக்கில் ஈடுபட்டார். ஜெர்மனி-சுவிட்சர்லாந்தின் என்காடின் பிராந்தியத்துக்கு இடைப்பட்ட உயரமான பகுதியில் சறுக்கியபோது, திடீரென தவறி கீலே விழுந்தார். இதனால் அவரது இடுப்பில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த