Tag: பாரத_ரத்னா

டிச.25ம் தேதி பிறந்த நாளின்போது பாரத ரத்னா விருதுக்கு வாஜ்பாயின் பெயர் அறிவிப்பு!…டிச.25ம் தேதி பிறந்த நாளின்போது பாரத ரத்னா விருதுக்கு வாஜ்பாயின் பெயர் அறிவிப்பு!…

புது டெல்லி:-நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருதுக்கான பெயர்கள் பிரதமரால் ஜனாதிபதிக்கு நேரடியாக பரிந்துரைக்கப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாகவே முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு இந்த விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பில் இருந்து

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: பா.ஜ.க. எம்.பி.க்கள் கோரிக்கை!…வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: பா.ஜ.க. எம்.பி.க்கள் கோரிக்கை!…

புதுடெல்லி:-இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் மிகவும் உயரியது ‘பாரத ரத்னா’. நாட்டுக்கு செய்த சேவையை கவுரவிக்கும் வகையில் இந்த விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்ற

தயான்சந்த் பெயர் பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரை!…தயான்சந்த் பெயர் பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரை!…

புதுடெல்லி:-நாட்டின் பல்வேறு துறைகளில் அரும் பெரும் சாதனைகள் படைத்த குடிமக்களுக்கு, இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டு வருகிறது. மறைந்த ஹாக்கி ஜாம்பவான் தியான் சந்த்திற்கு கவுரவம் அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. தற்போது ஹாக்கி

கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருது…திமுக கோரிக்கை!…கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருது…திமுக கோரிக்கை!…

புதுடெல்லி: திமுக தலைவர் கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா‘ விருது வழங்க வேண்டும் என அக்கட்சியின் எம்.பி. தாமரை செல்வன் மக்களவையில் கோரிக்கை விடுத்தார். மக்களவையில் இன்று திமுக எம்.பி.யான ஆர்.தாமரை செல்வன், இது தொடர்பாக விடுத்த கோரிக்கையில்,”கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருது

நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்-சச்சின்…நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்-சச்சின்…

புதுடெல்லி:-கிரிகெட் உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய சச்சின் டெண்டுல்கர், பல உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். இந்தியாவின் புகழை உலகெங்கும் எடுத்துச் சென்றதில் இவருக்கு பெரும்பங்கு உண்டு.கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதியுடன் இவர் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து தனது 40-வது

சச்சின் டெண்டுல்கர்-விஞ்ஞானி ராவுக்கு ‘பாரத ரத்னா’ விருதை வழங்கினார் ஜனாதிபதி…சச்சின் டெண்டுல்கர்-விஞ்ஞானி ராவுக்கு ‘பாரத ரத்னா’ விருதை வழங்கினார் ஜனாதிபதி…

புதுடெல்லி:-கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படுவர் சச்சின் தெண்டுல்கர்.தனது 200–வது டெஸ்ட் போட்டியோடு அவர் ஓய்வு பெற்றார். 24 ஆண்டு நீண்ட நெடும் பயணத்துக்குப் பிறகு கடந்த நவம்பர் 16–ந்தேதி சொந்த மண்ணில் அவர் பிரியாவிடை பெற்றார். தெண்டுல்கரின் சாதனைகளை பாராட்டும் விதமாகவும்,

சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க 24 மணி நேரத்தில் முடிவு செய்த மத்திய அரசு…சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க 24 மணி நேரத்தில் முடிவு செய்த மத்திய அரசு…

புதுடில்லி:-இந்திய அணியின் ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின், 40. கடந்த 24 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் அசத்திய இவர், சர்வதேச போட்டிகளில் ‘சதத்தில்’ சதம் உட்பட பல்வேறு சாதனைகள் படைத்தார்.இவருக்கு ‘பாரத ரத்னா’ விருது தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இவருக்காக, விளையாட்டு

பாரத ரத்னா விருதுக்கு மக்கள் என்னை தகுதி பெற வைப்பார்கள்-கமல்ஹாசன்…பாரத ரத்னா விருதுக்கு மக்கள் என்னை தகுதி பெற வைப்பார்கள்-கமல்ஹாசன்…

சென்னை:-நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:– பத்மபூஷண் விருது பெற்றதை எப்படி உணர்கிறீர்கள்? பத்மபூஷண் விருதுக்கு தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்கு கற்றுக்