Tag: பாட்னா

பீகார் முதல்வர் மான்ஜி பதவி விலகினார்!…பீகார் முதல்வர் மான்ஜி பதவி விலகினார்!…

பாட்னா:-பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி படுதோல்வி அடைந்ததால் முதல் மந்திரியாக இருந்த நிதிஷ்குமார் பதவி விலகினார். அதன் பின் ஜித்தன் ராம் மான்ஜி புதிய முதல்–மந்திரியாக தேர்வு

பீகார் முதல்வர் மீது ஷூ வீசிய இளைஞர்!…பீகார் முதல்வர் மீது ஷூ வீசிய இளைஞர்!…

பாட்னா:-பீகார் முதல்வராக உள்ள ஜித்தன் ராம் மன்ஜி தனது இல்லத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமையன்று மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று வருகிறார். இந்நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களின் குறைகளை அறிந்து, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய

பெண்கள் ஜீன்ஸ் அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை – பீகார் பஞ்சாயத்து உத்தரவு!…பெண்கள் ஜீன்ஸ் அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை – பீகார் பஞ்சாயத்து உத்தரவு!…

பாட்னா:-பீகார் மாநிலம், கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப்பஞ்சாயத்து, வரும் ஜனவரி முதல் தேதியில் இருந்து தங்கள் கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஜீன்ஸ் பேண்ட்களை அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது. இவை இரண்டும் பெண்களிடையே மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதால்

பெண்களுக்கு தொடர்ந்து மிஸ்டு கால் கொடுத்தால் ஜெயில்!…பெண்களுக்கு தொடர்ந்து மிஸ்டு கால் கொடுத்தால் ஜெயில்!…

பாட்னா:-பெண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்து அவர்களுக்கு தொல்லை தரும் இளைஞர்களின் செயலை முடக்கும் வகையில் பீகார் காவல்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.அம்மாநில குற்றப்பிரிவு ஐ.ஜி. அரவிந்த் பாண்டே அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும் ரெயில்வே

பீகாரில் மாயமான ரெயில் 17 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிப்பு!…பீகாரில் மாயமான ரெயில் 17 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிப்பு!…

பாட்னா:-பீகாரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி இரவு சரக்கு ரெயில் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து அம்மார்க்கமாக சென்ற ரெயில்கள் வேறு மார்க்கமாக அனுப்பிவிடப்பட்டன. அப்போது கோராக்பூர் – முசாபர்நகர் பயணிகள் ரெயில் வேறுபாதையில் அனுப்பிவிடப்பட்டது. ரெயில் வேறு மார்க்கமாக

821 ஆண்டுகளுக்கு பிறகு நாலந்தா பல்கலைக்கழகம் மீண்டும் இன்று தொடக்கம்!…821 ஆண்டுகளுக்கு பிறகு நாலந்தா பல்கலைக்கழகம் மீண்டும் இன்று தொடக்கம்!…

பாட்னா:-இந்தியாவில் 6–ம் நூற்றாண்டில் குப்தர்கள் ஆட்சிக் காலத்தில் (தற்போதைய பீகார் மாநில பகுதியில்) புகழ்பெற்ற நாலந்தா பல்கலைக்கழகம் செயல்பட்டு வந்தது.அந்த பல்கலைக்கழகத்தில் உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள் படித்து சென்றனர். 1193–ம் ஆண்டு குப்தர்கள் மீது படையெடுத்த துர்க் இனத்தவர்கள் அந்த

பீகாரில் ஆட்டோ மீது ரயில் மோதியதில் 18 பேர் பலி!…பீகாரில் ஆட்டோ மீது ரயில் மோதியதில் 18 பேர் பலி!…

பாட்னா:-மேற்கு சம்பரன் மாவட்டம் சேம்ரா ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு கிராசிங்ல் ஆட்டோ கடந்து சென்றது. அப்போது, முசாபர்பூரில் இருந்து டேராடூன் நோக்கி வந்த ராப்தி கங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில்

காணாமல் போன பெண்ணை பெற்றோருடன் சேர்த்த வைத்த கூகுள் தேடல்!…காணாமல் போன பெண்ணை பெற்றோருடன் சேர்த்த வைத்த கூகுள் தேடல்!…

பாட்னா:-17 ஆண்டுகளுக்கு முன்பு குடியா என்ற பெண் பாட்னாவில் இருந்து குவஹாத்திக்கு ரயிலில் தனது மாமாவுடன் பயணம் சென்றிருந்தார். அப்போது, அவரது மாமா சாப்பாடு வாங்குவதற்காக ஒரு ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார், ஆனால் அவரால் சரியான நேரத்திற்குள் அந்த ரயிலை பிடிக்க

கொட்டை இல்லாத மாம்பழம் கண்டுபிடிப்பு!…கொட்டை இல்லாத மாம்பழம் கண்டுபிடிப்பு!…

பாட்னா:-நமது நாட்டில் முதலில் கொட்டையில்லாத திராட்சைப் பழம் விளைவிக்கப்பட்டது. தற்போது நமது விஞ்ஞானிகள் கொட்டையில்லா மாம்பழத்தை விளைவித்து சாதனை படைத்துள்ளனர்.பீகாரில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலைத் துறையின் தலைவராக பணியாற்றும் வி.பி.படேல் இது குறித்து கூறுகையில், மாம்பழ வகைகளான ரத்னா மற்றும்

சமையல் எரிவாயு விலை உயராது என மத்திய அரசு உறுதி!…சமையல் எரிவாயு விலை உயராது என மத்திய அரசு உறுதி!…

பாட்னா:-சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட மாட்டாது என்று மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.இதுதொடர்பாக பாட்னாவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நுகர்வோருக்கு சமையல் எரிவாயு இப்போது கிடைக்கும் விலையில் தொடர்ந்து வழங்கப்படும். அவர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றப்படமாட்டாது.