Tag: பஸ்

எகிப்தில் பஸ்கள் நேருக்குநேர் மோதல்!… 33 பேர் பலி- 41 பேர் படுகாயம்…எகிப்தில் பஸ்கள் நேருக்குநேர் மோதல்!… 33 பேர் பலி- 41 பேர் படுகாயம்…

கெய்ரோ:-எகிப்தின் தெற்கு சினையில் உள்ள ஷார்ம் எல்-ஷேக் என்ற இடத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது.இந்த சாலையில் இன்று காலை சுற்றுலாப் பயணிகள் உள்பட 80 பேர் இரண்டு பஸ்களில் பயணம் செய்தனர். இந்த பஸ்கள் நேருக்கு

பஸ் டிரைவரின் உதட்டை கடித்து குதறிய டிரைவர்!…பஸ் டிரைவரின் உதட்டை கடித்து குதறிய டிரைவர்!…

பேரையூர்:-திருமங்கலம் செங்குளம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் அழகுமலை கண்ணன் (வயது42). இவர் அரசு பஸ் டிரைவர். இன்று காலை 9 மணி அளவில் திருமங்கலத்தில் இருந்து பெரியார் பஸ் நிலையத்துக்கு பஸ்சை ஓட்டி வந்தார். பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்து.

400 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 17 பேர் மரணம்!…400 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 17 பேர் மரணம்!…

ஸ்ரீநகர்:-காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு பஸ் புறப்பட்டது. டிக்தோல் என்ற இடத்தில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் மலைப்பாதையில் சென்ற போது திடீர் என்று நிலை தடுமாறி 400 அடி

கொலம்பியாவில் பஸ் தீப்பிடித்த விபத்தில் 31 குழந்தைகள் பலி!…கொலம்பியாவில் பஸ் தீப்பிடித்த விபத்தில் 31 குழந்தைகள் பலி!…

போகோடா:-கொலம்பியாவில் தேவாலய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு ஒரு பஸ்சில் குழந்தைகளும், பெரியவர்களும் வந்துகொண்டிருந்தனர். பண்டாசியன் நகரம் அருகே பஸ் வந்தபோது திடீரென பஸ் பழுதாகி நின்றது. அப்போது பஸ்சில் இருந்த எரிபொருள் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. உடனே பஸ் முழுவதும்

மலையில் இருந்து பஸ் உருண்டு விழுந்து 10 பேர் பலி!…மலையில் இருந்து பஸ் உருண்டு விழுந்து 10 பேர் பலி!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு வட கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை நகரான முர்ரி சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். முர்ரியில் இருந்து ராவல்பிண்டிக்கு நேற்று மாலை 20 பயணிகளுடன்

விமானத்தை போல பஸ்களிலும் கறுப்புப் பெட்டி?…விமானத்தை போல பஸ்களிலும் கறுப்புப் பெட்டி?…

நியூடெல்லி:-விமானத்தில் இருப்பது போன்று சொகுசு பஸ்களிலும் கறுப்புப் பெட்டியை பொறுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் வேக கட்டுப்பாட்டு கருவி, சீட் பெல்ட் போன்ற வசதிகளையும் பொறுத்த அரசு முடிவெடுத்துள்ளது. கறுப்புப் பெட்டி பொறுத்தப்படுவதன் மூலம் அதில் பதிவாகும் தகவலைக் கொண்டு டிரைவரின்

சிங்கப்பூர் கலவர வழக்கில் மேலும் ஒரு தமிழர் குற்றவாளியாக அறிவிப்பு…சிங்கப்பூர் கலவர வழக்கில் மேலும் ஒரு தமிழர் குற்றவாளியாக அறிவிப்பு…

சிங்கப்பூர்:-கடந்த டிசம்பர் 8–ந்தேதி சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் நடந்த ஒரு பஸ் விபத்தில் தமிழர் ஒருவர் பலியானார். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 400 பேர் ஈடுபட்டனர். அதில் 43 பேர் காயம் அடைந்தனர். 24

நடிகை குஷ்பு வந்த கார் மீது பஸ் மோதல்…நடிகை குஷ்பு வந்த கார் மீது பஸ் மோதல்…

சென்னை:-குஷ்பு புதிதாக ‘ஆடி கியு5‘ ரக கார் வாங்கியுள்ளார். இந்த காரில் நேற்று சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே சென்றார். போக்குவரத்து சிக்னல், அருகில் சென்றபோது சிவப்பு விளக்கு எரிந்தது. உடனே காரை நிறுத்தினார். அப்போது பின்னால் வந்து

ஓடும் பஸ்சில் கண்டக்டரை செருப்பால் அடித்த பெண்…ஓடும் பஸ்சில் கண்டக்டரை செருப்பால் அடித்த பெண்…

சென்னை:-சென்னை பம்மல், குருசாமி நகரைச் சேர்ந்தவர் ராதிகா (வயது 37). நேற்று முன்தினம் இரவு, தாம்பரத்தில் இருந்து, பிராட்வே சென்ற மாநகர பஸ்சில் இவர் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பஸ்சின் கண்டக்டர் மூர்த்திக்கும் (40), ராதிகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

‘ஐ லவ் யூ’ சொன்ன வாலிபரை போலீசில் பிடித்து கொடுத்த மாணவி…‘ஐ லவ் யூ’ சொன்ன வாலிபரை போலீசில் பிடித்து கொடுத்த மாணவி…

ஆலந்தூர்:-ஆதம்பாக்கம் டாக்டர் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகள் ரதி (பெயர் மாற்றபட்டுள்ளது). இவர் டி.நகரில் உள்ள ஒரு பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்தார். தினமும் பள்ளிக்கு பஸ் மூலம் சென்று வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் கவுதம்