Tag: பள்ளி

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களில் 11 பேர் மரணம்!…நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களில் 11 பேர் மரணம்!…

லாகோஸ்:-மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென போக்கோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்திய போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. நைஜீரியாவில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களை தாக்கி அழிக்கும் இத்தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி கொன்று குவித்து

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகள் குடும்பத்தாருக்கு மலாலா ஆறுதல்!…நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகள் குடும்பத்தாருக்கு மலாலா ஆறுதல்!…

நைஜர்:-பாகிஸ்தான் தலிபான்களின் தாக்குதலில் படுகாயம் அடைந்து உயிர் பிழைத்த மலாலா யூசுப்சாய், நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் கடந்த ஏப்ரல் மாதம் கடத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தலைநகர் அபுஜாவில் நேற்று இந்த சந்திப்பில் கடத்தப்பட்ட

நைஜீரியாவில் தீவிரவாதிகள் பிடியில் இருந்து 63 பெண்கள் தப்பினர்!…நைஜீரியாவில் தீவிரவாதிகள் பிடியில் இருந்து 63 பெண்கள் தப்பினர்!…

மைதுகுரி:-நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோஹாரம் தீவிரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான பொது மக்களை கொன்று குவித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 14ம் தேதி போர்னோ மாகாணத்தில் கிபக் நகரில் 200 பள்ளி மாணவிகளை கடத்தி சென்றனர். அவர்களை விடுவிக்க தங்களது

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 300 மாணவிகளை விடுவிக்க தனது கன்னித்தன்மையை இழக்க தயார் என பிரபல பாடகி அறிவிப்பு!…நைஜீரியாவில் கடத்தப்பட்ட 300 மாணவிகளை விடுவிக்க தனது கன்னித்தன்மையை இழக்க தயார் என பிரபல பாடகி அறிவிப்பு!…

அபுஜா:-நைஜீரியாவில் உள்ள போகொஹாரம் என்னும் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கம் அங்கு ஒரு தீவிர இஸ்லாமிய ஆட்சியை செயல்படுத்த வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றது. மேற்கத்திய கல்விக்குத் தடை என்ற பொருள் கொண்ட பெயருக்கு ஏற்ப பெண்கள் கல்வி கற்பதைத் தடை செய்யும்வண்ணம் கடந்த

ஆசிரியை ஆபாச உடையில் நடனமாடிய செக்ஸ் பார்ட்டி வீடியோவால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சி!…ஆசிரியை ஆபாச உடையில் நடனமாடிய செக்ஸ் பார்ட்டி வீடியோவால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சி!…

தென் ஆப்பிரிக்கா:-தென் ஆப்பிரிக்காவின் எகுர்குளினி பகுதியில் உள்ள டேவைதானில் உள்ளது யுனிட்டி மேல் நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் வகுப்பறையில் உட்காருவதற்கு நாற்காலிகள் பற்றாக்குறை இருப்பதால் அது குறித்து புகார் தெரிவிக்க சென்றனர்.அப்போது மாணவ மாணவிகள் பயன்படுத்தும் நாற்காலிகள் ஆசிரியை ஒருவர் அவரது

நைஜீரியாவில் மீண்டும் 60 சிறுமிகளை கடத்திய தீவிரவாதிகள்!…நைஜீரியாவில் மீண்டும் 60 சிறுமிகளை கடத்திய தீவிரவாதிகள்!…

மைடிகுரி:-நைஜீரியாவில் உள்ள மேல்நிலைப் பள்ளி மாணவியர் விடுதிக்குள் கடந்த ஏபரல் மாதம் நுழைந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்களை கடத்திச் சென்றனர். அரசுப் படைகளால் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் இயக்கத்தவர்களை விடுதலை செய்தால் மாணவிகளை விடுவிக்க

20 பெண்களை துப்பாக்கி முனையில் கடத்திய போகோஹரம் தீவிரவாதிகள்!…20 பெண்களை துப்பாக்கி முனையில் கடத்திய போகோஹரம் தீவிரவாதிகள்!…

மைடுகுரி:வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள சிபோக் நகரத்தில் துப்பாக்கி முனையில் 20 பெண்களை கடத்தி சென்றது போகோஹரம் தீவிரவாதிகள் என சந்திக்கப்படுகின்றது. ஏற்கனவே இத்தீவிரவாதிகளால் 300 பள்ளிச்சிறுமிகள் மற்றும் இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. போகோஹரம் தீவிரவாத குழுக்களின் தாக்குதலை தடுத்து நிறுத்தும்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் இருப்பிடம் கண்டுபிடிப்பு!…நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் இருப்பிடம் கண்டுபிடிப்பு!…

லாகோஸ்:-நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் கடந்த மாதம் 14ம் தேதி பள்ளி விடுதியில் இருந்து 276 மாணவிகளை போகோ ஹாரம் தீவிரவாதிகள் கடத்தி சென்று மறைவிடத்தில் சிறை வைத்தனர்.அவர்களை ‘செக்ஸ்’ அடிமைகளாக விற்க போவதாக மிரட்டல் விடுத்தனர். இது

‘போக்கோ ஹராம்’ தீவிரவாதிகள் மீது போர் அறிவிப்பு!…‘போக்கோ ஹராம்’ தீவிரவாதிகள் மீது போர் அறிவிப்பு!…

லண்டன்:-நைஜீரியாவில் சென்ற மாதம் 220 மாணவிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகளால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவிகள் இன்னும் மீட்கப்படாத நிலையில் நைஜீரியாவின் அண்டை நாடான கேமரூனில் சீனத்தொழிலாளர்கள் 10 பேரை தீவிரவாதிகள் கடத்திச்சென்றுள்ளனர்.இதையடுத்து, ஆப்பிரிக்காவில் மினி அல் கொய்தா வாக

நைஜீரியாவில் 200 தீவிரவாதிகளை வெட்டிக் கொலை செய்த கிராம மக்கள்!…நைஜீரியாவில் 200 தீவிரவாதிகளை வெட்டிக் கொலை செய்த கிராம மக்கள்!…

மைதுகுரி:-நைஜீரியாவில் ‘போகோ ஹாரம்’ தீவிரவாதிகள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிராமங்களுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி மக்களை கொன்று குவிக்கின்றனர்.கடந்த மாதம் பள்ளி மாணவிகள் 300 பேரை கடத்தி சென்று சிறை வைத்துள்ளனர். அவர்களை இன்னும் விடுவிக்கவில்லை. அனைத்துக்கும்