Tag: பலாத்காரம்

உ.பி. சிறுமிகள் பலாத்கார சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம்!…உ.பி. சிறுமிகள் பலாத்கார சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம்!…

ஐ.நா:-உத்தர பிரதேசத்தில் தலித் சிறுமிகள் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ஐநா அமைப்பின் இந்திய குடியுரிமை ஒருங்கிணைப்பாளர் லிசி கிராண்டி நேற்று அளித்த பேட்டியில், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்துக்கு

ஆபாச படம் காட்டி மகளை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை!…ஆபாச படம் காட்டி மகளை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை!…

திருவனந்தபுரம்:-திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்தவர் துளசிதரன் (வயது 57). கூலி தொழிலாளி. இவரது முதல் மனைவி இறந்து விட்டார். இதனால் துளசிதரன் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கும் அது 2வது

மாணவியை காதலிப்பதாக கூறி உல்லாசமாக இருந்து ஏமாற்றிய மாணவர் கைது!…மாணவியை காதலிப்பதாக கூறி உல்லாசமாக இருந்து ஏமாற்றிய மாணவர் கைது!…

குஜிலியம்பாறை:-திண்டுக்கல் அருகில் உள்ள புகையிலைப்பட்டியை சேர்ந்த டேவிட்ராஜ் மகள் மரியதிலகவதி. இவர் திண்டுக்கல்லில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதே ஊரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் கார்த்திக்ராஜா. இவர் திண்டுக்கல்லில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.

4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பள்ளி மாணவன்!…4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பள்ளி மாணவன்!…

தூத்துக்குடி:-தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுமி நேற்று மாலை அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே விளையாடி கொண்டிருந்தாள்.அந்த சமயத்தில் அங்கு கீழசெய்தலை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் தங்கத்துரை (பெயர்

டெல்லியில் ஓடும் காரில் பெண் பாலியல் பலாத்காரம்…டெல்லியில் ஓடும் காரில் பெண் பாலியல் பலாத்காரம்…

புதுடெல்லி:-புதுடெல்லியில் 28 வயதான பெண் ஒருவர் ஓடும் காரிலேயே தனது நண்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது அந்த ஆண் நண்பருடன் மேலும் இருவரும் உடனிருந்துள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபின் அப்பெண் சாலையோரம் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தபோது அங்கு வந்த போலீசார் அவரை

வேறு ஜாதி வாலிபரை காதலித்த பெண்ணை கற்பழித்த 13 மனித மிருகங்கள்…வேறு ஜாதி வாலிபரை காதலித்த பெண்ணை கற்பழித்த 13 மனித மிருகங்கள்…

கொல்கத்தா:- மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில், லாப்பூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த, 20 வயது இளம்பெண் ஒருவர், அப்பகுதியில் வசிக்கும் வாலிபரை காதலித்தார்.இருவரும், வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். இந்த விவகாரம், சிலருக்கு தெரிந்து, கிராம பஞ்சாயத்தில் புகார்

பலாத்காரம் செய்ய முயன்றவரை கொலை செய்த பெண்…பலாத்காரம் செய்ய முயன்றவரை கொலை செய்த பெண்…

திருவண்ணாமலை:-திருவண்ணாமலை மாவட்டம் போளூர், புளியாங்குப்பத்தைச் சேர்ந்த ஆண்டி(30), விறகு வெட்டும் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 12ம் தேதி ஆண்டி முட்நாட்டூர் கிராம வனப்பகுதி வழியாக நடந்து வந்துள்ளார். எதிரே வந்த சந்திராவை(45) என்பவரை வழிமறித்து பலாத்காரம் செய்ய

பலாத்காரம் செய்த இளைஞனுக்கு தர்ம அடி…பலாத்காரம் செய்த இளைஞனுக்கு தர்ம அடி…

ராமநாதபுரத்தில் இளைஞன் ஒருவன், பக்கத்து வீட்டில் இருந்த 6 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனால் உடல்நிலை

சாட்சி சொன்ன ஆடு …சாட்சி சொன்ன ஆடு …

கென்யாவின் மலிந்தி நகரைச் சேர்ந்தவர் கடனா கிட்சவோ கோனா(28). மதிய வேளையில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த இவர் கடும் வெயில் தாக்கத்தால், சற்று ஓய்வெடுப்பதற்காக சாலை ஓரத்தில் இருந்த மர நிழலில் ஒதுங்கினார்.

தமிழருக்கு தூக்கு உறுதி …தமிழருக்கு தூக்கு உறுதி …

கடந்த 2008ஆம் ஆண்டு கேரளாவில் எர்ணாகுளத்திலிருந்து கோனூர் சென்று கொண்டிருந்த ரயிலில் 23 வயதுடைய செளம்யா என்ற இளம்பெண் கீழே தள்ளி விட்டப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பலத்த காயம் அடைந்த அந்த பெண், ஆறு நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி