Tag: பராக்_ஒபாமா

மோடிக்கு புகழாரம் சூட்டிய ஒபாமா!…மோடிக்கு புகழாரம் சூட்டிய ஒபாமா!…

நியூயார்க்:-அமெரிக்காவின் பிரபல டைம்ஸ் நாளிதழின் கட்டுரை ஒன்றில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வெகுவாக பாரட்டி அமெரிக்க அதிபர் ஒபாமா எழுதியுள்ளார். இந்தியாவின் தலைமை சீர்திருத்தவாதி என்ற தலைப்பில் ஒபாமா எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: நரேந்திர மோடி சிறுவனாக இருந்த போது

தீவிரவாத நாடுகள் பட்டியலில் இருந்து கியூபா நீக்கம் – ஒபாமா அறிவிப்பு!…தீவிரவாத நாடுகள் பட்டியலில் இருந்து கியூபா நீக்கம் – ஒபாமா அறிவிப்பு!…

வாஷிங்டன்:-அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே அரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாக தீராப்பகை நிலவி வந்தது. கியூபாவுடனான ராஜ்ய ரீதியிலான உறவை 1961-ம் ஆண்டு அமெரிக்கா முறித்துக்கொண்டது. அது மட்டுமல்லாமல் அந்த நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்தது. இந்நிலையில் கடந்த

அமெரிக்க – கியூபா உறவில் காஸ்ட்ரோ சந்திப்பு ஒரு திருப்புமுனை – ஒபாமா!…அமெரிக்க – கியூபா உறவில் காஸ்ட்ரோ சந்திப்பு ஒரு திருப்புமுனை – ஒபாமா!…

பனாமா சிட்டி:-அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே கடந்த அரை நூற்றாண்டு காலமாக இருந்து வந்த பகைமை உணர்வு மாறி, நட்புணர்வு மலரத்தொடங்கி உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், பனாமா சிட்டியில் நேற்று முன்தினம் நடந்த உச்சிமாநாட்டின்போது, அமெரிக்க

2016 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன் முடிவு!…2016 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன் முடிவு!…

வாஷிங்டன்:-2016-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன் முடிவு செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார். தற்போது அதிபராக இருக்கும் ஒபாமாவின் பதவிகாலம் அடுத்த ஆண்டோடு முடிகிறது. அமெரிக்காவில் ஒருவர் இருமுறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது என்பதால்

50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா, கியூபா நேரடி பேச்சு!…50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா, கியூபா நேரடி பேச்சு!…

பனாமா சிட்டி:-அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே அரை நூற்றாண்டு காலமாக பகை நிலவி வந்தது. சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, பகையை முடிவுக்கு கொண்டு வந்தார். இரு நாடுகளுக்கு இடையே தூதரக

கென்யாவிற்கு செல்வதில் எந்த மாற்றமும் இல்லை – ஒபாமா!…கென்யாவிற்கு செல்வதில் எந்த மாற்றமும் இல்லை – ஒபாமா!…

வாஷிங்டன்:-கென்யா பல்கலைக்கழகத்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 147 மாணவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் ஒபாமா மேற்கொள்ள இருந்த பயணம் ரத்து செய்யப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் நேற்று கென்யா அதிபர் உகுரு கென்யாட்டேவிடம் தொலைபேசியில்

அமெரிக்க ஜனாதிபதி மாளிகைக்கு சயனைடு தடவிய கடிதம்!….அமெரிக்க ஜனாதிபதி மாளிகைக்கு சயனைடு தடவிய கடிதம்!….

வாஷிங்டன்:-அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் வசித்து வருகிறார். அந்த மாளிகைக்கு வரக்கூடிய கடிதங்கள், அமெரிக்க ரகசிய சேவைகள் படையின் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது உண்டு. இந்நிலையில், ஜனாதிபதி மாளிகைக்கு கடந்த திங்கட்கிழமையன்று வந்த ஒரு கடித உறையைக் கண்டதும்

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது போர்: பாராளுமன்றத்தின் ஒப்புதலை நாடுகிறார் – ஒபாமா!…ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது போர்: பாராளுமன்றத்தின் ஒப்புதலை நாடுகிறார் – ஒபாமா!…

வாஷிங்டன்:-ஈராக்கிலும், சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா கடந்த ஆகஸ்டு மாதம் 8ம் தேதி முதல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவுடன் அதன் நேச நாடுகளும் இதில் இணைந்து கொண்டுள்ளன. இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது

அலகாபாத் கோர்ட்டில் ஒபாமா மீது புகார் மனு!…அலகாபாத் கோர்ட்டில் ஒபாமா மீது புகார் மனு!…

அலகாபாத்:-உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு எதிராக சுஷில்குமார் மிஸ்ரா என்ற வக்கீல் புகார் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்தியாவில் மத சகிப்பின்மை அதிகரித்து வருவதாக கூறியதன் மூலம், மதசார்பற்ற நாடான இந்தியாவின்

இந்தியருக்கு உயர் பதவி வழங்கினார் ஒபாமா!…இந்தியருக்கு உயர் பதவி வழங்கினார் ஒபாமா!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் தலைவராக செயல்பட்டு வந்தவர் அஜய் பங்கா. இந்தியரான இவர் அமெரிக்காவின் வர்த்தக கொள்கை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கான ஆலோசனைக்குழு உறுப்பினராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உயரிய நிர்வாக பொறுப்புக்கு அஜய் பங்காவை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா