Tag: பங்குச்சந்தை

30000 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்ட பங்குச்சந்தை!…30000 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்ட பங்குச்சந்தை!…

மும்பை:-குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் .25 சதவிகிதம் குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டதால், பங்குச்சந்தை இன்று காலை தொடங்கியவுடனேயே மிகப்பெரும் உயர்வை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை விலை உயர்வை சந்தித்தது. இதன் காரணமாக 30000

முதன்முறையாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 27 ஆயிரம் புள்ளிகளை எட்டியது!…முதன்முறையாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 27 ஆயிரம் புள்ளிகளை எட்டியது!…

மும்பை:-இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கச்சா எண்ணெயின் விலைச் சரிவு காரணமாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் சமீப காலமாக உயர்ந்து கொண்டே வந்தது. இன்று மும்பை பங்குச்சந்தை முதன்முறையாக சென்செக்ஸ் 27 ஆயிரம் புள்ளிகளை எட்டி வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.இதேபோல்

பட்ஜெட் – பங்குச்சந்தையில் வீழ்ச்சி…!பட்ஜெட் – பங்குச்சந்தையில் வீழ்ச்சி…!

பாராளுமன்றத்தில் இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது மும்பை பங்கு சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட ½ மணி நேரத்தில் சென்செக்சில் 250 புள்ளிகள் குறைந்தது. இதே போல நிப்டியிலும் 55 புள்ளிகள் குறைந்தது. பின்னர் சென்செக்ஸ்

சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை!…சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை!…

மும்பை:-மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மும்பை பங்குச் சந்தை மிகவும் சரிவடைந்தது. தற்போது அது இமாலய உச்சத்தை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பங்கு சந்தையில் அந்நிய நிதி

சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டு சாதனை!…சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டு சாதனை!…

மும்பை:-கடந்த டிசம்பர் 9ம் தேதிக்கு பிறகு மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் இன்று வர்த்தகத்திற்கு இடையே 215 புள்ளிகள் அதிகரித்து 21,483.74 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிற்கும் வர்த்தகம் ஏறுமுகமாகவே இருந்தது.வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 237 புள்ளிகள் அதிகரித்து 21513