Tag: நாராயணசாமி_சீன…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொத்த மதிப்பு வெறும் ரூ.5 லட்சம் தான் – சீனிவாசன்!…சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொத்த மதிப்பு வெறும் ரூ.5 லட்சம் தான் – சீனிவாசன்!…

மும்பை:-ஐ.பி.எல். அமைப்பின் முக்கிய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொத்த மதிப்பு வெறும் 5 லட்சம் ரூபாய் என அந்த அணியின் உரிமையாளர்கள் மதிப்பிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் ஐ.பி.எல். அணியின்

சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கோரிய என்.சீனிவாசன்!…சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கோரிய என்.சீனிவாசன்!…

புதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலை நடத்துவது பற்றி முடிவு செய்வதற்காக கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு சென்னையில் கடந்த 8ம் தேதி கூடியது. சென்னை பார்க் ஷெரட்டன் ஓட்டலில் நடந்த இந்த கூட்டத்தில் கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஐ.பி.எல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைமாறியது!…ஐ.பி.எல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைமாறியது!…

சென்னை:-6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் அளித்த தீர்ப்பில், ஐ.பி.எல். அமைப்பில் தொடர்புடையவர்கள் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்வில் போட்டியிட தடை விதித்தது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரிய

ஐ.பி.எல். சூதாட்டத்தில் சீனிவாசனுக்கு தொடர்பு இல்லை – சுப்ரீம் கோர்ட்!…ஐ.பி.எல். சூதாட்டத்தில் சீனிவாசனுக்கு தொடர்பு இல்லை – சுப்ரீம் கோர்ட்!…

புதுடெல்லி:-2013ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அரங்கேறிய சூதாட்டம் தொடர்பாக முகுல் முட்கல் கமிட்டி விசாரணை நடத்தி, பரபரப்பான அறிக்கையை சுப்ரீம் கோட்டில் தாக்கல் செய்தது. இதன் மீது சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து விவாதம் நடந்து வந்தது. இந்நிலையில் 17 மாத கால

குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை ஐ.பி.எல்–ல் இருந்து ஒதுங்கி இருக்க தயார் – சீனிவாசன்!…குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை ஐ.பி.எல்–ல் இருந்து ஒதுங்கி இருக்க தயார் – சீனிவாசன்!…

புதுடெல்லி:-ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பான முகுல் முத்கல் கமிட்டி அறிக்கை மீதான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின் போது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் தேர்தலில் என்.சீனிவாசன் போட்டியிட விரும்பினால் அவரது நிறுவனம் முதலீடு செய்துள்ள சென்னை

சீனிவாசன் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை: முத்கல் குழு அறிக்கையில் தகவல்!…சீனிவாசன் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை: முத்கல் குழு அறிக்கையில் தகவல்!…

புதுடெல்லி:-ஐ.பி.எல் போட்டிகளில் நடைபெற்ற மேட்ச் பிக்சிங் முறைகேட்டை விசாரிக்க நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு தனது விசாரணையின் இறுதி அறிக்கையை கடந்த சில தினங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.முட்கல் குழு தாக்கல் செய்த அறிக்கையில் 35 பக்க

டோனி உலகின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர் – என்.சீனிவாசன்!…டோனி உலகின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர் – என்.சீனிவாசன்!…

கொல்கத்தா:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்.சீனிவாசன் பேட்டி ஒன்றில் கூறியதாவது:– டோனி ஒரு அதிசயமானவர். நான் பார்த்த வகையில் அவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர் ஆவார். மிகவும் முக்கியமான 20 ஓவர் உலக கோப்பை, ஐ.சி.சி உலககோப்பை மற்றும் ஐ.சி.சி.