Tag: நாசர்_(நடிகர்)

‘பாகுபலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!…‘பாகுபலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!…

சென்னை:-தெலுங்கு திரையின் பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிக் கொண்டிருக்கும் பாகுபலி திரைப்படம் அதன் இறுத்திக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் பிரபாஸ், ராணா மற்றும் அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தில், பாகுபலியாக பிரபாஸும், பல்லால தேவாக ராணாவும்,

முரட்டு கைதி (2015) திரை விமர்சனம்…முரட்டு கைதி (2015) திரை விமர்சனம்…

படத்தின் துவக்கத்திலேயே சுதீப்பை போலீஸ் கும்பல் துரத்தி பிடிப்பது போல் காட்சி தொடங்குகிறது. போலீஸ் பிடியில் சிக்கும் சுதீப்பை போலீஸ் உயரதிகாரியான ஜெகபதி பாபு விசாரிக்கிறார். அப்போது, டாக்டரான நாசரையும், போலீஸ் அதிகாரியான ஆஷிஷ் வித்யார்த்தியையும் எதற்காக கொன்றாய் என அவரிடம்

மனித காதல் அல்ல (2015) திரை விமர்சனம்…!மனித காதல் அல்ல (2015) திரை விமர்சனம்…!

இயக்குனர் அக்னி நாயகனாக நடித்து இயக்கியும் இருக்கிறார். முழுக்க முழுக்க இவரது கற்பனையிலேயே உருவாகியிருக்கும் கதை. ஒரு குழந்தைக்கு கதை சொல்வதுபோல் படம் தொடங்குகிறது. மேல் உலகத்தில் கடவுளின் கட்டளையை நிறைவேற்றக்கூடிய தூதுவனாக நாயகன் அக்னி. இவர் பூலோகத்தில் உள்ள குழந்தைகளை

‘என்னை அறிந்தால்’ பட ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சப்ரைஸ்!…‘என்னை அறிந்தால்’ பட ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சப்ரைஸ்!…

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் என்னை அறிந்தால் படத்துக்கு விண்ணை முட்டும் அளவுக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது . இந்நிலையில் இப்படத்தை பற்றிய விஷயங்கள் மெல்ல மெல்ல கசிய தொடங்கியுள்ளன. தற்போது வந்த தகவல் படி என்னை அறிந்தால்

காவியத்தலைவன் (2014) திரை விமர்சனம்..!காவியத்தலைவன் (2014) திரை விமர்சனம்..!

புகழ்பெற்ற மேடை நாடகக் கலைஞரான சங்கரதாஸ் ஸ்வாமிகளிடம் (நாசர்) நடிப்பு பயில சிறுவயதிலேயே வந்து சேர்கிறார் கோமதி நாயகம் (ப்ரித்விராஜ்). பின்னர் ரயில் பயணம் ஒன்றில் பிச்சையெடுக்கும் சிறுவன் காளியப்பாவின் (சித்தார்த்) பாடல்களைக் கேட்டு, அவனையும் தன் நாடகக் கம்பெனியில் சேர்த்துக்

அப்புச்சி கிராமம் (2014) திரை விமர்சனம்…அப்புச்சி கிராமம் (2014) திரை விமர்சனம்…

அப்புச்சி கிராமத்தில் வாழ்ந்து வரும் ஜோ மல்லூரியும், ஜி.எம். குமாரும் ஊர் தலைவர்கள். இவர்களது தந்தைக்கு இரண்டு மனைவிகள். மனைவிகள் இருவருக்கும் சமமான அந்தஸ்து கொடுத்து அவர்களுக்குள் எந்த சண்டை சச்சரவும் ஏற்படாமல் கண்ணியமாக வாழ்ந்து வருகிறார் அவர்களது தந்தை. ஆனால்,

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா (2014) திரை விமர்சனம்…ஒரு ஊர்ல ரெண்டு ராஜா (2014) திரை விமர்சனம்…

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுவயதில் இருந்து நண்பர்களாக பழகி வருகிறார்கள் விமல் மற்றும் சூரி. இவர்கள் வேலை வெட்டி ஏதும் இல்லாமல் ஊர் சுற்றி வருகிறார்கள். அந்த ஊரில் உள்ள மதுபானக் கடைகள் இவர்களால் மூடப்படுகிறது. இதனால் அந்த ஊரில் உள்ள பெண்கள்

நவ., 14ல் காவியத்தலைவன் படம் ரிலீஸ்!…நவ., 14ல் காவியத்தலைவன் படம் ரிலீஸ்!…

சென்னை:-வசந்தபாலன் இயக்கியுள்ள படம் ‘காவியத்தலைவன்’. சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், மேடை நாடக கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் எல்லாவற்றுக்கும் நல்ல

நாடக கலைஞர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் நடிகர் விஷால்!…நாடக கலைஞர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் நடிகர் விஷால்!…

சென்னை:-ஹாட் ஷூ டான்ஸ் என்ற அமைப்பினர் சிக்காக்கோ என்ற இசை நாடகத்தை நடத்துகிறார்கள். நடனம் மற்றும் இசையோடு பிரமாண்ட லைட்டிங்கும், செட்டும் இந்த நாடகத்திற்கு அவசியம் இதற்கு நிறைய செலவாகும். அதனை ஏற்று அந்த நாடகத்தை நடிகர் விஷாலின் விஷால் பிலிம்

யான் (2014) திரை விமர்சனம்…யான் (2014) திரை விமர்சனம்…

எம்.பி.ஏ., படித்துவிட்டு எந்த வேலைக்கும் போகாமல் மும்பையில் வசித்து வருகிறார் ஜீவா. நாயகி துளசி, மும்பையில் கார் டிரைவிங் ஸ்கூல் வைத்து நடத்தி வருகிறார். ஒருநாள் தீவிரவாதி ஒருவனை போலீஸ் அதிகாரியான ஜெயப்பிரகாஷ் என்கவுன்டர் செய்யும் வேளையில் இடையில் மாட்டிக் கொள்கிறார்