Tag: தீபிகா-படுகோன

காதல் சின்னத்தை அழிக்க நடிகை நயன்தாரா முடிவு!…காதல் சின்னத்தை அழிக்க நடிகை நயன்தாரா முடிவு!…

சென்னை:-நடிகை நயன்தாராவும், பிரபுதேவாவும் சில வருடங்களுக்கு முன் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்தனர். அப்போது பிரபுதேவாவின் ஞாபகமாக தனது இடதுகையில் அவரது பெயரை பச்சை குத்திக்கொண்டார். பின்னர் இருவரும் மனக்கசப்பு ஏற்பட்டு காதலை முறித்துக்கொண்டனர். கையில் குத்திக்கொண்ட பச்சையை நயனால் அழிக்க முடியவில்லை.

கையில் பச்சை குத்திய பிரபுதேவாவின் பெயரை அழிக்கிறார் நடிகை நயன்தாரா!…கையில் பச்சை குத்திய பிரபுதேவாவின் பெயரை அழிக்கிறார் நடிகை நயன்தாரா!…

சென்னை:-கையில் பச்சை குத்திய பிரபுதேவா பெயரை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழிக்க நயன்தாரா திட்டமிட்டுள்ளார். விரைவில் இதற்கான அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாம். பிரபு தேவாவை காதலித்த போது இந்த பச்சையை அவர் குத்தி இருந்தார். இடது கையில் ‘பிரபு’ என்று

கைதாவாரா “தீபிகா படுகோண்”? – நீதிமன்றத்தில் பரபரப்பு!…கைதாவாரா “தீபிகா படுகோண்”? – நீதிமன்றத்தில் பரபரப்பு!…

அலகாபாத் :- கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரிலீஸ் ஆன ராம்லீலா திரைப்படத்தின் பெயர் இந்துக்களின் மனதை புண்படுத்தியிருப்பதாக அலகாபாத் நீதிமன்றத்தில் இந்து அமைப்பை சேர்ந்த ஒருவர் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரனைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி,

இன்று ஐ.பி.எல். துவக்க விழாவில் நடனமாடும் நடிகைகள்!…இன்று ஐ.பி.எல். துவக்க விழாவில் நடனமாடும் நடிகைகள்!…

அபுதாபி:-7வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் நாளை தொடங்குகிறது.இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடப்பதால் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபி, துபாய், ஷார்ஜா ஆகிய இடங்களில் நாளை முதல் வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது.

விஜய்யுடன் நடிக்க 20 நாட்களுக்கு ரூ.20 கோடி கேட்ட நடிகை!…விஜய்யுடன் நடிக்க 20 நாட்களுக்கு ரூ.20 கோடி கேட்ட நடிகை!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டிருக்கும் ‘கத்தி‘ திரைப்படத்தை அடுத்து ‘சிம்புதேவன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ப்ரியங்கா சோப்ராவிடம் முதலில் பேசப்பட்டது. ஆனால் ப்ரியங்கா சோப்ராவிற்கு வரும் 2016ஆம் ஆண்டு வரை கால்ஷீட் நிரம்பியிருப்பதால், விஜய் படத்திற்கு

மே மாதம் முதல் ரஜினியின் புது பட ஷூட்டிங் ஆரம்பம்!…மே மாதம் முதல் ரஜினியின் புது பட ஷூட்டிங் ஆரம்பம்!…

சென்னை:-ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடித்துள்ள கோச்சடையான் படத்தை வரும் ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேர்தலுக்கு பிறகு படம் ரிலீஸ் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எந்த அறிவிப்பும்

அஜீத்துடன் நடித்தால் இமேஜ் பாதிக்கும் என பயப்படும் அனுஷ்கா!…அஜீத்துடன் நடித்தால் இமேஜ் பாதிக்கும் என பயப்படும் அனுஷ்கா!…

சென்னை:-அனுஷ்கா தற்போது பாஹுபாலி, ராணி ருத்ரம்மா தேவி ஆகிய இரண்டு வரலாற்று பின்னணி படங்களில் நடித்து வருகிறார். இரண்டுமே பெரிய பட்ஜெட் படங்கள். இந்த படங்களில் அனுஷ்காவை மையமாக வைத்தே கதை நகர்கிறது. மிகவும் மரியாதைக்குரிய, வீரமான பெண்மணியாக நடித்து வரும்

அஜீத் உடன் அனுஷ்கா நடிப்பதில் சிக்கல்?…அஜீத் உடன் அனுஷ்கா நடிப்பதில் சிக்கல்?…

சென்னை:-கவுதம் மேனன் இயக்கும் படத்தில் அஜீத் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதில் ஹீரோயினாக நடிக்க அனுஷ்கா தேர்வானார். அவர் இப்போது தெலுங்கில் ராணி ருத்ரம்மா தேவி, பஹுபாலி படங்களில் நடித்து வருகிறார். இரண்டுமே சரித்திர படங்கள்.

மார்ச் 9ம் தேதி ‘கோச்சடையான்’ பாடல்கள் வெளியீடு…மார்ச் 9ம் தேதி ‘கோச்சடையான்’ பாடல்கள் வெளியீடு…

சென்னை:-ரஜினியின் ‘கோச்சடையான்’ பட பாடல்கள் மார்ச் 9–ந் தேதி வெளியாகிறது. ஏற்கனவே பிப்ரவரி 28–ந் தேதி பாடல் வெளியீட்டு விழா நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அவ்விழா தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மார்ச் 10–ந் தேதி ஐதராபாத்தில் ‘கோச்சடையான்’ படத்தின்

கோச்சடையான் ஆடியோ வெளியிடு தேதி மாற்றம்!…கோச்சடையான் ஆடியோ வெளியிடு தேதி மாற்றம்!…

சென்னை:-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்து செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய கோச்சடையான் படம் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிப்ரவரி 28 ஆம் தேதி