Tag: திருத்தந்தை_பிர…

பெண்களுக்கு குறைந்த சம்பளம் கொடுப்பது மோசமான ஊழல் – போப் பிரான்சிஸ்!…பெண்களுக்கு குறைந்த சம்பளம் கொடுப்பது மோசமான ஊழல் – போப் பிரான்சிஸ்!…

வாடிகன்:-வாடிகன் நகரில் 10 ஆயிரத்திற்கு அதிகமான பொதுமக்கள் முன்பு உரை நிகழ்த்திய போப் பிரான்சிஸ் கூறுகையில், ஆண்களை விட பெண்களுக்கு குறைவாக சம்பளம் கொடுப்பதை எல்லோரும் எப்படி ஏற்கொண்டார்கள் என்று தெரியவில்லை. இது நிச்சயமாக மோசமான ஊழல் தான். கிரிஸ்துவர்கள், ஆண்களுக்கு

அன்னை தெரசா பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சுக்கு போப் ஆண்டவர் மறுப்பு!…அன்னை தெரசா பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சுக்கு போப் ஆண்டவர் மறுப்பு!…

வாடிகன்சிட்டி:-ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ராஜஸ்தானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அன்னை தெரசாவின் சேவைகள் நல்லதாக இருக்கலாம். ஆனால், சேவை செய்து மதமாற்றம் செய்வதை அவர் நோக்கமாக கொண்டிருந்தார் என்று கூறினார். அவரது இந்த பேச்சு

நல்வழிப்படுத்துவதற்காக குழந்தைகளை அடிப்பது சரியானதே – போப் பிரான்சிஸ்!…நல்வழிப்படுத்துவதற்காக குழந்தைகளை அடிப்பது சரியானதே – போப் பிரான்சிஸ்!…

வாடிகன்:-வாடிகனில் வாரம்தோறும் நடைபெறும் பொது பார்வையாளர்கள் சந்திப்பில் இந்த வாரம் குடும்பம் மற்றும் தந்தையின் பங்கு குறித்து பேசிய போப், தவறுகளை மன்னிப்பதும் அதே நேரம் அவர்களை உறுதியோடு நல்வழிப்படுத்துவதுமே நல்ல தந்தைக்கான பண்பு என்றார். ஒரு முறை சந்திப்பு ஒன்றில்

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிக குழந்தைகள் பெற வேண்டாம் – போப் ஆண்டவர் வேண்டுகோள்!…கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிக குழந்தைகள் பெற வேண்டாம் – போப் ஆண்டவர் வேண்டுகோள்!…

ரோம்:-பிலிப்பைன்ஸ் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று வாடிகன் நகருக்கு திரும்பினார். அப்போது, விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, குழந்தை பேறு குறித்து அவர் கூறியதாவது:– நான் 7 குழந்தைகளின் தாயை சந்தித்தேன். அப்போது, அவர்

சிறு குழந்தைகள் விபச்சாரத்தில் ஈடுபட கடவுள் ஏன் அனுமதிக்கிறார் – போப்பிடம் சிறுமி கேள்வி!…சிறு குழந்தைகள் விபச்சாரத்தில் ஈடுபட கடவுள் ஏன் அனுமதிக்கிறார் – போப்பிடம் சிறுமி கேள்வி!…

மணிலா:-கடந்த 12ம் தேதி முதல் ‘கருணையே நோக்கம்’ என்பதை வலியுறுத்தி ஆசிய நாடுகளில் ஆறு நாள் சுற்றுப்பயணத்தை போப் பிரான்சிஸ் தொடங்கினார். முதல் கட்டமாக இலங்கைக்கு சென்ற அவர் மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர்

இந்தியாவை சேர்ந்த இருவருக்கு புனிதர் பட்டம்!…இந்தியாவை சேர்ந்த இருவருக்கு புனிதர் பட்டம்!…

வாடிகன்:-கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் குரியகோஸ் எலியாஸ் சவரா, அருட்சகோதரி எப்ரசியா ஆகியோர் புனிதராக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். கேரளாவை சேர்ந்த இருவருக்கும் வாடிகனில் போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இவர்களுடன் புனிதர் பட்டம் பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. கடந்த