Tag: திமுக

ஊடக விவாதங்களில் கலந்து கொள்பவர்கள் : திமுக தலைமை கழகம் அறிவிப்பு!ஊடக விவாதங்களில் கலந்து கொள்பவர்கள் : திமுக தலைமை கழகம் அறிவிப்பு!

திமுக சார்பில் விவாதங்கள் மற்றும் நேர்காணல்களில் ஊடகங்களில் பங்கேற்பவர்கள் என்று திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் உள்ள பெயர்களைத் தவிர வேறு யாரும் திமுக சார்பில் பங்கேற்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் “உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்

திமுக செய்தித் தொடர்பு செயலாளர் பதவியில் இருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிப்பு !!திமுக செய்தித் தொடர்பு செயலாளர் பதவியில் இருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிப்பு !!

டி.கே.எஸ்.இளங்கோவன் திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளராக பணியாற்றி வந்தார்.அந்தப் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ” திமுகவின் செய்தி தொடர்பு செயலாளராக

எந்த தகுதியும் இல்லாதவர் : எடப்பாடி மீது உதயநிதி ஸ்டாலின் பாய்ச்சல்எந்த தகுதியும் இல்லாதவர் : எடப்பாடி மீது உதயநிதி ஸ்டாலின் பாய்ச்சல்

அடிவருடிகளுக்கும் அடிமைகளுக்கும் எங்கள் இயக்கத்தைப் பற்றி பேச துளி கூட தகுதி இல்லை என திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்திருக்கிறார். சேலத்தில் நடைபெற்ற திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான கூட்டத்தில் பங்கேற்ற

உயருகிறது பஸ் பாஸ் கட்டணம் ! மு.க.ஸ்டாலின் கண்டனம்உயருகிறது பஸ் பாஸ் கட்டணம் ! மு.க.ஸ்டாலின் கண்டனம்

பஸ் பாஸ் கட்டணத்தை மாதம் 1000 ரூபாயிலிருந்து 1300 ரூபாயாக உயர்த்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது ,அரசு போக்குவரத்து கழகத்தை லாபகரபாக இயக்க யோசிக்காத அரசு ,இப்படி செய்வதா என திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

ஜெயலலிதா பிரதமரானால் சந்தோஷம்-கருணாநிதி…ஜெயலலிதா பிரதமரானால் சந்தோஷம்-கருணாநிதி…

சென்னை:- ”மூன்றாவது அணி சார்பில், முதல்வர் ஜெயலலிதா பிரதமரானால், சந்தோஷம்,” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.அவரது பேட்டி:- ‘ஆம் ஆத்மி‘ சார்பில், பிரசாந்த் பூஷண் அளித்த பேட்டியில், ஜாபர் சேட் பேசிய டேப்பை வெளியிட்டிருக்கிறார். கலைஞர், ‘டிவி’யின் நிர்வாக இயக்குனர்

நான் யாருன்னு தலைமைக்கு காண்பிப்பேன்-அழகிரி…நான் யாருன்னு தலைமைக்கு காண்பிப்பேன்-அழகிரி…

சென்னை:-திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரிக்கு இன்று பிறந்தநாள். அவர் இன்று தனது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதால் திமுக தலைமை பதற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கட்சியை விட்டு நீக்கியதால் கடுங்கோபத்தில் இருக்கும் மு.க.அழகிரி “என்னை கட்சியில்

திமுகவுடன் தேமுதிக கூட்டணியா?…திமுகவுடன் தேமுதிக கூட்டணியா?…

மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பேராயர் எஸ்றா.சற்குணம் மறைமுகமாக விடுத்த அழைப்பு குறித்து பரிசீலிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். சென்னை

சினிமா பாணியில் ஒரு அரசியல்…நல்லா பண்ற…சினிமா பாணியில் ஒரு அரசியல்…நல்லா பண்ற…

தமிழ் நாட்டின் சபக்கேடு அதிமுகவும் திமுகவும் ஒரு வகையில் திமுகவை பரவாயில்லை என்று சொல்லலாம். அந்த கட்சிக்கும் அதன் தலைமைக்கும் ஒத்து ஊதினால்

குஷ்பூ இடுப்பை கிள்ளியது யார்…குஷ்பூ இடுப்பை கிள்ளியது யார்…

திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஜூன் 03 ந் தேதி அவருடைய 89 -வது பிறந்த நாள் அன்று காலை 7 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனையடுத்து, அவர் வேப்பேரியில்

விஜயகாந்த் – கருணாநிதி சேர்ந்து ஆடப் போகும் பரமபதம்விஜயகாந்த் – கருணாநிதி சேர்ந்து ஆடப் போகும் பரமபதம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமரன் மறைவு சம்பவமும், அந்த இடத்தில் அதிமுக போட்டியிடுவதும் தங்களது சாதகம்