Tag: தாக்குதல்

தலைநகரில் தாக்கப்பட்ட விவசாயிகள் : காந்தி ஜெயந்தி சோகம் !!தலைநகரில் தாக்கப்பட்ட விவசாயிகள் : காந்தி ஜெயந்தி சோகம் !!

விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணி சென்ற விவசாயிகள் மீது மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தாக்கி விரட்டினர். இதில் விவசாயிகள் பலர் படுகாயமடைந்தனர். காந்தி ஜெயந்தி அன்று நடந்துள்ள இந்த சம்பவத்தால் நாடு முழுவதும்

“பாத்து பேசுங்க” , “நெட்ரா” உஷார்!!!..“பாத்து பேசுங்க” , “நெட்ரா” உஷார்!!!..

இணையத்தில் சந்தேகத்துக்கு உரிய நடவடிக்கைகளை உளவுத்துறையினர் கண்காணிப்பதற்காக “நெட்ரா” (Netra) என்ற மென்பொருளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது. டிஆர்டிஓ-வின் ஓர் அங்கமான செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோவியல் ஆய்வகம் (சிஏஐஆர்) இந்த மென்பொருளை உருவாக்கி இருக்கிறது.