Tag: தமிழ்

திராவிட மொழியினம்திராவிட மொழியினம்

பாகம்:1 உலக மொழிக்குடும்பங்களுள் திராவிட மொழிக்குடும்பமும் ஒன்று. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, தோடா, கோதா, படக, கோலமி, பார்ஜி, நாய்கி, கோத்தி, கூ, குவி, கோண்டா, மால்டா, ஒரொவன், கட்பா, குருக் என்பன இக்குடும்பத்தை சேர்ந்த மொழிகளாகும்.

நாயாக மாறிய ‘தாய்’ அதிர்ச்சியில் அமைச்சர்…நாயாக மாறிய ‘தாய்’ அதிர்ச்சியில் அமைச்சர்…

அரசு அறிவித்தல்கள் மற்றும் ஆவணங்களில் பாரதூரமான தமிழ் கொலைகள் இடம்பெறுகின்றமைக்கு அரசு மன்னிப்பு கோரி உள்ளது. கர்ப்பிணித் தாய்மார்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது என்று அமைய வேண்டிய அறிவித்தல் ஒன்று கர்ப்பிணி நாய்மார்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது என்று தவறாக இடம்பெற்று உள்ளது.இதனால் அதிகாரிகள்

வில்லியாக நடிக்கும் ‘தமிழ்’ நடிகை!…வில்லியாக நடிக்கும் ‘தமிழ்’ நடிகை!…

நடிகை ‘திரிஷா’ சினிமாவுக்கு வந்து பத்து வருடங்கள் தாண்டுகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்துள்ளார். எல்லா படங்களிலும் அவருக்கு கதாநாயகனை காதலிக்கவும் டூயட் ஆடவுமான வேடங்களே அமைந்து இருந்தன. ஜோதிகா, மொழி, சந்திரமுகி படங்களில் வித்தியாசமான

துபாய் மாப்பிள்ளையை மணக்கும் மீரா ஜாஸ்மின் …துபாய் மாப்பிள்ளையை மணக்கும் மீரா ஜாஸ்மின் …

தமிழ், மலையாள சினிமாவின் முன்னணி நடிகை மீரா ஜாஸ்மின். தமிழக்கு ரன் படத்தின் மூலம் அறிமுகமானார். பாடம் ஒன்னு ஒரு விலாபம் என்ற மலையாளப் படத்திற்காக தேசிய விருது பெற்றார். தற்போது

நடிகை வீ ட்டில் தீ …நடிகை வீ ட்டில் தீ …

ஏராளமான தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ள, நடிகை ஸ்ரீதேவி. மும்பை, ஓஷிவாரா என்ற இடத்தில் தன் கணவர், போனி கபூர் மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார். நேற்று

காதல் தெய்வமான நடிகை …காதல் தெய்வமான நடிகை …

தமிழில்,யாவரும் நலம், தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதிபகவன் படங்களில் நடித்தவர் இந்தி நடிகை நீது சந்திரா. இவர், பிளாக் 12 என்ற கிரேக்க படத்தில் நடிக்கிறார் இதுபற்றி அவர் கூறியதாவது:இந்தி, தமிழ், தெலுங்கு, போஜ்புரி படங்களில் நடித்துவிட்டேன். இப்போது கிரேக்க படத்தில்

இங்க பாருடா…தமிழுக்கு வந்த வாழ்வ…இங்க பாருடா…தமிழுக்கு வந்த வாழ்வ…

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி தருண் விஜய், தமிழின் பெருமைகளை விளக்கிப் பேச நமது மாண்புமிகுகள் ஆடிப் போய்விட்டனராம். தருண் விஜய் பேசுகையில், வடக்கில் உள்ள எனது சகாக்கள் சிலரின் அடக்குமுறை