Tag: தமிழ்நாடு

புதிய புயல் ! வானிலை மையம் எச்சரிக்கை !!புதிய புயல் ! வானிலை மையம் எச்சரிக்கை !!

அரபிக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் பல இடங்களில் கனமழை பெய்துவருகிறது.இதற்கு அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுமையம் தான் காரணம்.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ,தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

20 கோடி லஞ்சம், அமைச்சர் விசயபாசுக்கருக்கு ஆப்பு ரெடி!!!20 கோடி லஞ்சம், அமைச்சர் விசயபாசுக்கருக்கு ஆப்பு ரெடி!!!

தமிழ்நாடு : அமைச்சர் விசயபாசுக்கருக்கு ரூ.20 கோடி லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் வருமான வரித் துறை பரிந்துரைத்துள்ளது. ஏப்ரல் 7-ஆம் தேதி சுகாதாரத் துறை

போராட்டங்களை முறியடிப்போம் : முதல்வர் பழனிசாமிபோராட்டங்களை முறியடிப்போம் : முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் எத்தனை போராட்டம் நடந்தாலும் முறியடிப்போம் என்று முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். சேலம் – சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். நாளுக்கு நாள் போராட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்

நீதிபதி சுந்தர் அதிரடி: சபாநாயகர் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானதுநீதிபதி சுந்தர் அதிரடி: சபாநாயகர் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது

சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் முதல்வரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆளுநரிடம் மனு அளித்தனர். இதையடுத்து அவர்களை பதவி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். அதை எதிர்த்து 18 பேர் சார்பில தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம்

தமிழன் மறந்த பிரச்சனைகளின் பட்டியல்தமிழன் மறந்த பிரச்சனைகளின் பட்டியல்

1. ஸ்டெர்லைட் ஆலையை மூட கூறி நூறாவது நாள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு – 22.05.2018 2. இளம் கல்லூரி பெண்களை கல்லூரி பேராசிரியரே விபச்சாரம் செய்ய தூண்டியதாகவும் இந்த பிரச்சனைக்கும் தமிழக ஆளுநருக்கும் தொடர்ப்பு இருப்பதகவும் சர்ச்சை – 15.05.2018

திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்திய 20 தமிழர்கள் சுட்டுக்கொலை!…திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்திய 20 தமிழர்கள் சுட்டுக்கொலை!…

திருமலை:-தமிழ்நாடு, ஆந்திரா எல்லைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பெரும்பாலும் செம்மரங்கள் வளர்க்கப்படுகின்றன.குறிப்பாக சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி–திருமலை வனப்பகுதியில் செம்மரங்களை ஆந்திர மாநில வனத்துறை பாதுகாத்து வருகிறது.ஆந்திர செம்மரக்கட்டைகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வரவேற்பு உள்ளது. சீன நாட்டை சேர்ந்தவர்கள் இந்த

தமிழ்நாட்டில் 10 நகரங்களில் தொடங்கும் அம்மா மருந்தகம்…!தமிழ்நாட்டில் 10 நகரங்களில் தொடங்கும் அம்மா மருந்தகம்…!

சென்னை:- தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அம்மா குடிநீர், அம்மா உப்பு ஆகியவையும் அந்த வரிசையில் மக்களின் ஆதரவை பெற்றிருக்கின்றன. இப்போது மக்களுக்கு தேவையான மருந்துகளை மலிவு விலையில் வழங்குவதற்காக அம்மா மருந்தகங்கள் தொடங்கப்படுகின்றன. ஏற்கனவே

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு – 19 பேர் முதலிடம்…10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு – 19 பேர் முதலிடம்…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 26 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெற்ற தேர்வுகளில் 11 லட்சத்து 13 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில் நெல்லை மாணவி உள்பட

கைதான தமிழக வாலிபர் …கைதான தமிழக வாலிபர் …

இலங்கையில் விடுதலைப்புலிகள் கைவசம் இருந்த கிளிநொச்சி பகுதியை, கடந்த 2009ம் ஆண்டு நடந்த போருக்கு பின்னர் சிங்கள ராணுவம் கைப்பற்றியது. இந்நிலையில்