Tag: டாக்டர்

டாக்டர்கள் கைவிட்ட சிறுமிக்கு ஆபரேஷன் செய்த எம்எல்ஏ!…டாக்டர்கள் கைவிட்ட சிறுமிக்கு ஆபரேஷன் செய்த எம்எல்ஏ!…

நகரி:-மதனப் பள்ளியைச் சேர்ந்த பால கிருஷ்ணா–ஸ்ரீஷா தம்பதியின் மகள் -ஸ்ரீவள்ளி (13). இவர் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.கடுமையான வயிற்று வலியால் துடித்த ஸ்ரீவள்ளி மதனப் பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் ஸ்ரீவள்ளிக்கு குடல்வால் அலர்ஜி

கென்யாவில் சாராயம் குடித்த 80 பேர் பலி!…கென்யாவில் சாராயம் குடித்த 80 பேர் பலி!…

நைரோபி:-ஆப்பிரிக்க நாடான கென்யாவில் பொதுமக்களே ஒருவகை சாராயத்தை தயாரித்து குடிக்கின்றனர். இந்த வகை சாராயத்தை வியாபாரிகள் சிலர் தயாரித்து விற்பனை செய்தனர். இந்த சாராயத்தை குடித்த பலர் மயங்கி விழுந்து இறந்தனர். இதுவரை 80 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோருக்கு கண்

பசி வராமல் தடுக்கும் மாத்திரை கண்டுபிடிப்பு!…பசி வராமல் தடுக்கும் மாத்திரை கண்டுபிடிப்பு!…

லண்டன்:-மனிதன் உழைப்பது பசியை போக்கத்தான்.அந்த பசி ஏற்படாமல் தடுப்பதற்கு தற்போது ஒரு புதுவித மாத்திரை தயாரிக்கப்பட்டுள்ளது.அந்த மாத்திரையை லண்டன் இம்பீரியல் கல்லூரியும், மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர். அந்த மாத்திரையில் உள்ள ‘அசிடேட்’ என்ற மூலக்கூறு உணவு பொருளில் உள்ள

நோய் எதிர்ப்பு மருந்துகள் இனி வேலை செய்யாது!… உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு…நோய் எதிர்ப்பு மருந்துகள் இனி வேலை செய்யாது!… உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு…

ஜெனீவா:-உலகில் உள்ள பல நோய்களுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நோய்களை குணப்படுத்துவதற்காக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையே டாக்டர்கள் கொடுக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மற்ற நோய்களின் தாக்கத்தை குறைப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால்

செயற்கை ஆறுப்பு பொருத்தி குழந்தை பெற்றுகொண்ட உலகின் முதல் மனிதர்!…செயற்கை ஆறுப்பு பொருத்தி குழந்தை பெற்றுகொண்ட உலகின் முதல் மனிதர்!…

மிசிசிபி:-அமெரிக்கா மிசிசிபி நகரை சேர்ந்தவர் மைக் மோர் (வயது30) . இவர் 7 வயதாக இருக்கும் போது ஒரு தவறான அறுவை சிகிச்சையால் இவரது ஆணுறுப்பு பாதிப்பு அடைந்தது. இதனால் அவர் தந்தையாக முடியாது என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். இருந்தாலும்

இறந்த தாய் யானையை பிரிந்து செல்ல மறுக்கும் குட்டி யானை!…இறந்த தாய் யானையை பிரிந்து செல்ல மறுக்கும் குட்டி யானை!…

அந்தியூர்:-அந்தியூர் அருகே உள்ள அத்தாணி வனப்பகுதியை யொட்டி உள்ள பொன்னாச்சியம்மன் கோவில் குளத்தில் தண்ணீர் குடிக்க அந்த யானைகள் வந்தன. அப்போது தாய் யானை திடீர் என்று சுருண்டு விழுந்தது. சிறிது நேரத்தில் அந்த யானை பரிதாபமாக இறந்தது. தாயை பிரிந்த

பள்ளிக்குப் போகாத பையனை அடித்தே கொலை செய்த தந்தை!…பள்ளிக்குப் போகாத பையனை அடித்தே கொலை செய்த தந்தை!…

மும்பை:-மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத் பகுதியை சேர்ந்தவர் அஜீத் மஜீத் கான். ஐந்து பெண்டாட்டிக்காரரான இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு மனைவி பிரிந்து வாழ்கிறார். ஆனால், அவர் மூலம் பிறந்த மகன் சாஜித்(10) என்பவனை மஜீத்

முத்தமிட்ட வாலிபரின் உதட்டை கடித்த ஆமை!…முத்தமிட்ட வாலிபரின் உதட்டை கடித்த ஆமை!…

பெய்ஜிங்:-சீனாவில் பியூஜியன் மாகாணத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டில் செல்லமாக ஒரு ஆமை ஒன்றை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று வெளியே சென்ற அவர் ஆமையை தூக்கி அதை முத்தமிட்டு கொஞ்சினார். அப்போது, அந்த ஆமை எதிர்பாராதவிதமாக அவரது உதட்டை இறுக்கமாக கவ்வி

99 மதிப்பெண் வாங்கியதால் ஆத்திரத்தில் ஊசியால் வயிற்றில் குத்திக் கொண்ட சிறுவன்!…99 மதிப்பெண் வாங்கியதால் ஆத்திரத்தில் ஊசியால் வயிற்றில் குத்திக் கொண்ட சிறுவன்!…

பெய்ஜிங்:-சீனாவில் மிக கடுமையான சட்டதிட்டங்கள் பள்ளிகள் உட்பட எல்லா இடங்களிலும் உள்ளது. இதனால் மாணவர்கள் படிப்பிற்காக ஒரு நாளில் பல மணி நேரங்களை செலவிடுகின்றனர். இத்தகைய கட்டுப்பாடுகளால் மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால், மனச்சிதைவு, கோபம், ஆத்திரம், பொறாமை இப்படி

பெண்ணின் தலை மீது விழுந்த முள்ளம்பன்றி…பெண்ணின் தலை மீது விழுந்த முள்ளம்பன்றி…

பிரேசில்:-பிரேசிலின் ரியோடி ஜெனிரோ நகரை சேர்ந்தவர் சான்ட்ரா நபுகோ,வயது.52 சான்ட்ரா வழக்கம்போல அவரது நாயுடன் கடந்த வாரம் சாலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது நடைபாதையில் இருந்த விளக்கு கம்பத்தின் மீதிருந்த முள்ளம்பன்றி ஒன்று திடீரென சான்ட்ரா மீது விழுந்தது.உடலெங்கும் முட்களை