Tag: ஜெ._ஜெயலலிதா

ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு வாபஸ்!…ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு வாபஸ்!…

சென்னை:-அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா 2 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என்று அவர் மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி தட்சிணாமூர்த்தி முன்னிலையில் நடந்து வந்தது. இதற்கிடையே ஜெயலலிதா தரப்பில்

சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா அப்பீல் விசாரணை தொடங்கியது!…சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா அப்பீல் விசாரணை தொடங்கியது!…

பெங்களூர்:-பெங்களுர் நீதிமன்றத்தில் நடந்த சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.இதே வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையுடன் தலா ரூ.10 கோடி அபராதம்

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…

பெங்களூர் :- தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூரு தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கில் விசாரணை முடிந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27–ந்

சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் நீட்டிப்பு!…சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் நீட்டிப்பு!…

புதுடெல்லி:-வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீனை, வரும் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது நீதிபதிகள் இந்த

ஜெயலலிதாவிற்கு தீபாவளி வாழ்த்து கூறிய ரஜினி!…ஜெயலலிதாவிற்கு தீபாவளி வாழ்த்து கூறிய ரஜினி!…

சென்னை:-சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்ததால் ஜெயலலிதா சென்னை, போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு (அக்டோபர் 18) வந்தார். இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நீங்கள்

பெங்களூர் சிறையில் இருந்து விடுதலை ஆனார் ஜெயலலிதா!…பெங்களூர் சிறையில் இருந்து விடுதலை ஆனார் ஜெயலலிதா!…

பெங்களூர்:-சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.100 கோடி அபராதத்தை கடந்த மாதம் 27ம் தேதி விதித்தது. இதையடுத்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார். அவரை ஜாமீனில் விடுதலை

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!…ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!…

புதுடெல்லி:-சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இதையடுத்து, அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த

ஜெயலலிதா ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை!…ஜெயலலிதா ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை!…

புதுடெல்லி:-பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம் 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள்

ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்!…17ம் தேதி விசாரணை…ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்!…17ம் தேதி விசாரணை…

புதுடெல்லி:-முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், அவருக்கு நான்கு வருட சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்தும்,

ஜெயலலிதாவுக்காக தீக்குளிக்க முயன்ற பிரபல நடிகை!…ஜெயலலிதாவுக்காக தீக்குளிக்க முயன்ற பிரபல நடிகை!…

சென்னை:-எம்.ஜி.ஆர்., நடித்த ‘அமரகாவியம்’, ரஜினி நடித்த ‘கர்ஜனை’ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை மாயா. முன்னாள் கவர்ச்சி நடிகையான இவர் இன்று மதியம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவரை பெண் போலீஸ் ஒருவர் சோதனை செய்தார்,