Tag: ஜெயலலிதா

கருணாநிதி மீதிருந்த வழக்குகள் வாபஸ் !!கருணாநிதி மீதிருந்த வழக்குகள் வாபஸ் !!

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது ,அவருக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் பேசுபவர்கள் மீது சரமாரியாக அவதூறு வழக்குகள் பதியப்பட்டு

அம்மாவை பார்க்க அனுமதிக்கவில்லை – ஓபிஎஸ் குற்றச்சாட்டுஅம்மாவை பார்க்க அனுமதிக்கவில்லை – ஓபிஎஸ் குற்றச்சாட்டு

அப்போலோவில் இருந்த பொது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க நிர்வாகம் அனுமதிக்கவில்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார் . மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்த சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்துகொண்டிருக்கிறது .அது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை

ஜெயலலிதா என்கின்ற குற்றவாளிக்கு மோடியின் சமர்ப்பணம்ஜெயலலிதா என்கின்ற குற்றவாளிக்கு மோடியின் சமர்ப்பணம்

நாளுக்குநாள் பாஜகவின் ஆதிக்கம் தமிழக அரசியலில் வலுத்துவரும் நிலையில், திராவிட கழகங்கள் அதிர்ச்சியில் உள்ளன என்கிறாரகள் அரசியல் நோக்கர்கள். மோடியின் அரசியல் ராசதந்திரத்துக்கு அதிமுக வெளிப்படையாக ஆதரவளித்து நிலையில் திராவிட இயக்கங்கள் மாற்று அரசியலை விரைவில் கையெடுக்க வேண்டும் என்பது காலத்தின்

முதல்வர் அறிவிப்பு!! பொங்கலுக்கு பரிசு…முதல்வர் அறிவிப்பு!! பொங்கலுக்கு பரிசு…

தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும் அளவுக்கு கொண்டாடப்படும் திருநாள் பொங்கல் திருநாள்.பொங்கல் திருநாள்

தமிழகத்தில் லாட்டரி விற்பனை.. கண்டும் காணமல் தமிழக அரசு …தமிழகத்தில் லாட்டரி விற்பனை.. கண்டும் காணமல் தமிழக அரசு …

தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை, ஈரோடு, திருச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில், வெளி மாநில லாட்டரி சீட்டுகள், போலி லாட்டரிகள் அதிகளவில் விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில்,

முதல்வரின் கனவு – குஷ்பு …முதல்வரின் கனவு – குஷ்பு …

சேலம் தாதகாப்பட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசியது: ஏற்காடு இடைத் தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வாக்குகளே உண்மையான வாக்குகள். அந்தத் தேர்தலில் மனசாட்சிப்படி திமுகதான் வெற்றி பெற்றது.காங்கிரஸ்

மீண்டும் மீண்டும் கால நீட்டிப்பு …மீண்டும் மீண்டும் கால நீட்டிப்பு …

தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் ரேசன்கார்டு இம்மாதம் டிசம்பர் 31 தேதியுடன் காலாவதியாகிறது. ஏற்கனவே கடந்த முறை ரேசன்கார்டு ஒரு முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இன்று

சினிமா பாணியில் ஒரு அரசியல்…நல்லா பண்ற…சினிமா பாணியில் ஒரு அரசியல்…நல்லா பண்ற…

தமிழ் நாட்டின் சபக்கேடு அதிமுகவும் திமுகவும் ஒரு வகையில் திமுகவை பரவாயில்லை என்று சொல்லலாம். அந்த கட்சிக்கும் அதன் தலைமைக்கும் ஒத்து ஊதினால்

ஜெயலலிதாவின் சூப்பர் ப்ளான்…வேலைக்கு ஆகுமா…ஜெயலலிதாவின் சூப்பர் ப்ளான்…வேலைக்கு ஆகுமா…

தமிழக பஸ்களில் 'GPS' உதவியுடன் மின்னணு பயணச் சீட்டுகள் அறிமுகப்படுத்த தமிழக அரசு திட்டம். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா