Tag: செவ்வாய்_சுற்ற…

6 மாத காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மங்கள்யான்!…6 மாத காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மங்கள்யான்!…

புதுடெல்லி:-செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய முதல் விண்கலமான ‘மங்கள்யான்’, சிகப்பு கோளின் சுற்றுப்பாதையில் 6 மாத காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. ஆறு மாதங்களுக்கு மட்டுமே செவ்வாயின் சுற்றுப்பாதையில் பயணம் செய்யும் வகையில் மங்கள்யான் வடிவமைக்கப்பட்டது. ஆனால் தற்போது

2014ம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள் பட்டியலில் மங்கள்யான்: டைம் பத்திரிகை பாராட்டு!…2014ம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள் பட்டியலில் மங்கள்யான்: டைம் பத்திரிகை பாராட்டு!…

நியூயார்க்:-செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி அனுப்பிய மங்கள்யான் விண்கலம், கடந்த செப்டம்பர் 24-ந்தேதி செவ்வாயின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்து சரித்திர சாதனை படைத்தது. இந்தியாவின் முதல் முயற்சியிலேயே

68 நாட்களுக்கு மேல் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ முடியாது: ஆய்வில் தகவல்!…68 நாட்களுக்கு மேல் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ முடியாது: ஆய்வில் தகவல்!…

நியூயார்க்:-செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து சுமார் மூன்றரை கோடி மைல் தூரத்தில் உள்ளது. அதிவேகமாக செல்லும் ராக்கெட்டில் பயணித்தால்கூட, நாம் செவ்வாய் கிரகத்தை சென்றடைய சுமார் 7 மாத காலம் ஆகிவிடும்.செவ்வாய் கிரகத்தில் பல்வேறு ஆய்வுகளை ஆய்வு மேற்கொண்டுவரும் அமெரிக்காவின் ‘நாசா’

இந்தியாவுக்கு எதிரான கேலிச்சித்திரத்துக்கு அமெரிக்க பத்திரிகை மன்னிப்பு கேட்டது!…இந்தியாவுக்கு எதிரான கேலிச்சித்திரத்துக்கு அமெரிக்க பத்திரிகை மன்னிப்பு கேட்டது!…

நியூயார்க்:-செவ்வாய் கிரகத்துக்கு முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பிய ஒரே நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.ரூ.460 கோடி செலவில் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளது. இதனால் உலக நாடுகள் இந்தியா மீது பொறாமை அடைந்துள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான

செவ்வாய் கிரகத்தின் முப்பரிமாண புகைப்படத்தை மங்கள்யான் விண்கலம் அனுப்பியது!…செவ்வாய் கிரகத்தின் முப்பரிமாண புகைப்படத்தை மங்கள்யான் விண்கலம் அனுப்பியது!…

புதுடெல்லி:-இந்தியாவில் இருந்து செவ்வாய் கிரக ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் செவ்வாயின் முப்பரிமாண புகைப்படம் ஒன்றை இன்று எடுத்து அனுப்பியுள்ளது. வரலாற்றில் இந்தியாவை இடம் பெற செய்த பெருமையுடன் செவ்வாய் கிரகத்தை சுற்றி ஆய்வு பணியில் ஈடுபட்டு வரும் மங்கள்யான் செயற்கைக்கோளில்

செவ்வாயின் வடதுருவத்தில் புழுதிப்புயல் வீசுவது கண்டுபிடிப்பு – பேஸ்புக்கில் இஸ்ரோ தகவல்!…செவ்வாயின் வடதுருவத்தில் புழுதிப்புயல் வீசுவது கண்டுபிடிப்பு – பேஸ்புக்கில் இஸ்ரோ தகவல்!…

பெங்களூர்:-செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக ‘மங்கள்யான்’ விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி அனுப்பியது. இதில் 5 ஆய்வு கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாயின், மேற்பரப்பு மற்றும்

மங்கள்யான் அனுப்பிய செவ்வாய் கிரக முதல் படங்களை பிரதமரிடம் வழங்கிய இஸ்ரோ!…மங்கள்யான் அனுப்பிய செவ்வாய் கிரக முதல் படங்களை பிரதமரிடம் வழங்கிய இஸ்ரோ!…

புதுடெல்லி:-செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம் செயல்படத் தொடங்கியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படங்களை மங்கள்யான் அனுப்பியுள்ளது. அவற்றை இஸ்ரோ விஞ்ஞானிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினர். இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், அறிவியல் செயலாளர் வெங்கடேஸ்வர ராவ் ஆகியோர்

செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான்-2 விண்கலம் 2018ல் விண்ணில் ஏவப்படும்!…செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான்-2 விண்கலம் 2018ல் விண்ணில் ஏவப்படும்!…

புதுடெல்லி:-இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வெற்றிகரமாக நிலை நிறுத்தி சாதனை படைத்தனர். இதற்காக உள்நாட்டு தலைவர்கள், மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் இந்தியாவை பாராட்டியுள்ளன.இந்த வெற்றிப் பயணத்தை மீண்டும் தொடர விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக

மங்கள்யான் வெற்றிப் பயணத்துக்கு அமெரிக்கா, சீனா பாராட்டு!…மங்கள்யான் வெற்றிப் பயணத்துக்கு அமெரிக்கா, சீனா பாராட்டு!…

புதுடெல்லி:-செவ்வாய் கிரகத்துக்கு ‘மங்கள்யான்’ விண்கலத்தை அனுப்பிய இந்தியாவின் முதல் முயற்சியே அபார வெற்றி பெற்றுள்ளதால் உலக அரங்கில் இந்தியாவுக்கு மதிப்பிற்குரிய தனி சிறப்பிடம் கிடைத்துள்ளது. இந்த அபார சாதனைக்கு உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக

கிரிக்கெட் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது மங்கள்யான் வெற்றி – பிரதமர் மோடி பாராட்டு!…கிரிக்கெட் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது மங்கள்யான் வெற்றி – பிரதமர் மோடி பாராட்டு!…

பெங்களூர்:-மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதை அறிந்ததும் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்தார். இந்த வரலாற்று சாதனை குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:– 1. முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்துக்கு