Tag: செல்வராகவன்

இனி நடிகர் சிம்பு காட்டில் அடைமழை தான்!…இனி நடிகர் சிம்பு காட்டில் அடைமழை தான்!…

சென்னை:-நடிகர் சிம்பு படம் வெளிவந்து கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், சமீபத்தில் வெளிவந்த அவரின் இது நம்ம ஆளு படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சந்தோஷத்தில் இருந்து வெளிவராத சிம்புவிற்கு, அடுத்து செல்வராகவன் படத்தில் கமிட் ஆனது

புதுப்பேட்டை 2ம் பாகத்திற்கு தயாராகும் நடிகர் தனுஷ்!…புதுப்பேட்டை 2ம் பாகத்திற்கு தயாராகும் நடிகர் தனுஷ்!…

சென்னை:-2006ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ‘புதுப்பேட்டை’ திரைப்படம் வெளியானது. இதில் தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஆக்‌ஷன் படமாக உருவான இப்படம் ரசிகர்கள் இடையே அதிகம் கவரப்பட்டது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து செல்வராகவன் ‘புதுப்பேட்டை 2’ படத்தை

இயக்குனர் செல்வராகவனின் கதை முடிந்தது!…இயக்குனர் செல்வராகவனின் கதை முடிந்தது!…

சென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் இயக்கிய படங்கள் ஓடவில்லை என்றாலும் தரமான படைப்பு என்று மக்களால் வரவேற்கப்படுபவை. இந்நிலையில் அனைவரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செல்வா-யுவன் கூட்டணி மீண்டும் இணையவிருக்கின்றது. இப்படம் குறித்து சமீபத்தில் தன் டுவிட்டர்

மீண்டும் இணைந்த செல்வராகவன் -யுவன் கூட்டனி!…மீண்டும் இணைந்த செல்வராகவன் -யுவன் கூட்டனி!…

சென்னை:-தமிழ் சினிமாவில் சில பிரிக்க முடியாத ஜோடிகள் இருப்பார்கள். அதில் குறிப்பாக இந்த இயக்குனருக்கு இவர் தான் ஏற்ற இசையமைப்பாளர் என்று கூறுவார்கள்.அந்த வகையில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் செல்வராகவன் –யுவன் கூட்டணி பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளது. ஆனால், இருவரும்

இயக்குனராகிறார் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி!…இயக்குனராகிறார் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி!…

சென்னை:-தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தை இயக்கி அறிமுகமானவர் செல்வராகவன். அதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம என்ன, இரண்டாம் உலகம் உள்பட பல படங்களை இயக்கியவர், அடுத்த படம் குறித்த தகவலை இன்னும் வெளியிடவில்லை. இந்நிலையில், அவரது

ஆரம்பத்தில் என்னை யாரும் நம்பவில்லை… நடிகர் தனுஷ் பேச்சு!…ஆரம்பத்தில் என்னை யாரும் நம்பவில்லை… நடிகர் தனுஷ் பேச்சு!…

சென்னை:-நடிகர் தனுஷுக்கு ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பும் ஒரு விபத்துதான். அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமான நான்கைந்து இளைஞர்களில் ஒருவர் திடீரென வராமல் போய்விட்டார். அப்போது அந்த படத்தின் இயக்குனரும், தனுஷின் அப்பாவுமான கஸ்தூரிராஜா +1 படித்துக் கொண்டிருந்த

தயாரிப்பாளராகிறார் இயக்குனர் செல்வராகவன்!…தயாரிப்பாளராகிறார் இயக்குனர் செல்வராகவன்!…

சென்னை:-சமீபகாலமாக சினிமாவில் கதை பஞ்சம் ஏற்பட்டிருப்பதைப்போலவே தயாரிப்பாளர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. காரணம், பத்து படங்கள் ரிலீசானால் அதில் ஒரு படம் ஓடுவதே அரிதாகி விட்டது.இப்படிப்பட்ட சூழ்நிலையில்,பெரும்பாலான படங்கள் கையை கடித்து வருவதால், நீண்டகாலமாக படம் தயாரித்து வந்தவர்கள்கூட இப்போது படம் தயாரிப்பதில்

அடுத்த வருடம் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் என செல்வராகவன் தகவல்!…அடுத்த வருடம் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் என செல்வராகவன் தகவல்!…

சென்னை:-கடந்த 2010ம் ஆண்டு வந்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். செல்வராகவன் இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்தி,பார்த்திபன், ரீமாசென்,ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் வசூலில் வெற்றி பெறவில்லை. குழப்பமான திரைக்கதையால் இப்படம் தோல்வியடைந்ததாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆயிரத்தில் ஒருனை

ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் எடுப்பேன் என செல்வராகவன் அறிவிப்பு!…ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் எடுப்பேன் என செல்வராகவன் அறிவிப்பு!…

சென்னை:-‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் 2010ல் வந்தது. கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்து இருந்தனர். வித்தியாசமான கதை களத்தில் அதிநவீன கிராபிக்ஸ் காட்சிகளுடன் இந்த படத்தை செல்வராகவன் இயக்கி இருந்தார். இதன் இரண்டாம் பாகம் தயாராகலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால்

சிம்பு,செல்வராகவன் படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் 25ல் தொடக்கம்!…சிம்பு,செல்வராகவன் படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் 25ல் தொடக்கம்!…

சென்னை:-இரண்டாம் உலகம்’ படத்திற்குப் பிறகு செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு,த்ரிஷா நடிக்கின்றனர். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் இந்த ஜோடி இணைவதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு செல்வராகவனின் ஃபேவரைட் இசையமைப்பாளர், யுவன்