Tag: செல்போன்

செல்போன் வெடித்து சிதறியதில் சிறுவனின் தாடை எலும்பு நொறுங்கியது!…செல்போன் வெடித்து சிதறியதில் சிறுவனின் தாடை எலும்பு நொறுங்கியது!…

பெய்ஜிங்:-சீனாவை சேர்ந்த சிறுவன் சங் பாங் (12). இவனது தாயும், தந்தையும் வேலைக்கு சென்று விட்டனர். இவன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான். அப்போது தனது செல்போனை ‘சார்ஜ்’ செய்து கொண்டிருந்தான். அந்த நேரத்தில் அவனுக்கு டெலிபோன் கால் வந்தது. எனவே,

செல்போன் கட்டணம் 15 சதவீதம் உயர்த்த முடிவு!…செல்போன் கட்டணம் 15 சதவீதம் உயர்த்த முடிவு!…

புதுடெல்லி:-மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் ஏராளமான தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செல்போன் சேவையை வழங்கி வருகின்றன. நாளுக்கு நாள் செல்போன் தேவை அதிகரித்து வருவதால் செல்போன் நிறுவனங்கள் பல அதிரடி சலுகைகள் வழங்கி வருகின்றன. இந்த ஆண்டு செல்போன்

அடுத்தவரின் செல்போனுக்கு அனுப்பிய செய்திகளை அழிக்க உதவும் ஆப் அறிமுகம்!…அடுத்தவரின் செல்போனுக்கு அனுப்பிய செய்திகளை அழிக்க உதவும் ஆப் அறிமுகம்!…

நியூயார்க்:-ஏதோ ஒரு கோபத்தில் மெசேஜ் அனுப்பிவிட்டு, அது சென்ட் ஆன அடுத்த நொடியே அவசரப்பட்டு அனுப்பி விட்டோமே என்று வருத்தப்படுவது, செல்போன் உபயோகிக்கும் அனைவரும் ஒரு முறையாவது அனுபவித்திருக்கும் வேதனை. அந்த வேதனையை போக்க ‘ராகெம்’ என்ற நிறுவனம் ஒரு புதிய

செல்போன்-தொலைபேசி கட்டணம் குறைகிறது: டிராய் நடவடிக்கை!…செல்போன்-தொலைபேசி கட்டணம் குறைகிறது: டிராய் நடவடிக்கை!…

புதுடெல்லி:-செல்போன் மற்றும் லேண்ட்லைன் தொலைபேசி கட்டணத்தை குறைக்கும் முயற்சியில் மத்திய அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இறங்கியுள்ளது. இதுவரை, தங்கள் வாடிக்கையாளர்களின் அழைப்புகளை மற்ற சேவை நிறுவனங்களுக்கு தொடர்பு கொடுப்பதற்கு தொலைபேசி சேவை நிறுவனங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது,

ஒரு நாளில் 7 மணி நேரத்தை செல்போனில் செலவிடும் ஜப்பான் மாணவிகள்!…ஒரு நாளில் 7 மணி நேரத்தை செல்போனில் செலவிடும் ஜப்பான் மாணவிகள்!…

டோக்கியோ:-சமீபத்தில் ஜப்பானில் உள்ள டிஜிட்டல் ஆர்ட்ஸ் என்ற ஒரு தனியார் நிறுவனம் இளைஞர்களின் செல்போன் பயன்பாடு குறித்து சர்வே மேற்கொண்டது. அதில் ஐப்பானில் படிக்கும் 96 சதவீத உயர் நிலைப்பள்ளி மாணவ–மாணவிகள் செல்போன் வைத்திருப்பது தெரிய வந்தது. அதே நேரத்தில் ஜூனியர்

2 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி!…2 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி!…

2 நிமிடங்களிலேயே முழுவதும் சார்ஜ் ஆகக்கூடிய பேட்டரி ஒன்றை இஸ்ரேல் நிறுவனம் வடிவமைத்து உள்ளது. ‘ஸ்டோர் டாட்’ எனப்படும் அந்த நிறுவனம் வடிவமைத்து உள்ள இந்த பேட்டரியானது, சாதாரண பேட்டரியை விட சற்று வித்தியாசமானது. இதன் உள்வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டு உள்ளதால், அதிவிரைவில்

சார்ஜ் ஏற்றும் போது செல்போன் வெடித்து வாலிபர் பலி!…சார்ஜ் ஏற்றும் போது செல்போன் வெடித்து வாலிபர் பலி!…

ஜெய்ப்பூர்:-ராஜஸ்தான் மாநிலத்தின் புண்டி மாவட்டத்தில் உள்ள கோர்மா கிராமத்தை சேர்ந்த ராஜுலால் குஜார்(24), நேற்று தனது செல்போனில் பேட்டரி தீர்ந்துப்போனதால், வீட்டில் உள்ள சுவிட்ச் போர்ட்டில் சார்ஜரை பொருத்தி சார்ஜ் ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர் முனையில் இருந்து அழைப்பு வந்ததால் செல்போனை

2015ல் இலவச வாய்ஸ் கால் சேவையை அறிமுகம் செய்கிறது வாட்ஸ் அப்!…2015ல் இலவச வாய்ஸ் கால் சேவையை அறிமுகம் செய்கிறது வாட்ஸ் அப்!…

தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வதில் பிரபலமாக உள்ள ‘வாட்ஸ்–அப்’ புதிய அம்சங்களுடன் விரைவில் வெளியாகிறது.’வாட்ஸ்–அப்’ இந்த ஆண்டு இறுதிக்கு தனது இலவச வாய்ஸ் கால் சேவையை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய இறுதி அறிவிப்பின்படி ‘வாட்ஸ்–அப்’பின் இந்த இலவச

மாநிலம் விட்டு மாநிலம் மாறினாலும் செல்போன் எண் மாறாது: மார்ச் 31க்குள் புதிய வசதி அறிமுகம்!…மாநிலம் விட்டு மாநிலம் மாறினாலும் செல்போன் எண் மாறாது: மார்ச் 31க்குள் புதிய வசதி அறிமுகம்!…

புதுடெல்லி:-செல்போன் எண்ணை மாற்றிக்கொள்ளாமல் செல்போன் சேவை நிறுவனத்தை மாற்றிக்கொள்ளும் ‘மொபைல் நம்பர் போர்டபிலிட்டி’ வசதி ஏற்கனவே நமது நாட்டில் வந்து விட்டது. அதாவது, தமிழ்நாட்டில் செல்போன் வைத்துள்ள ஒருவர், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் சேவை பெற்று வருகிறபோது, அந்த சேவையில் அதிருப்தி

எஸ்.எம்.எஸ் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணப்பரிமாற்றம் செய்யும் வசதி!…விரைவில் அறிமுகம்…எஸ்.எம்.எஸ் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணப்பரிமாற்றம் செய்யும் வசதி!…விரைவில் அறிமுகம்…

மும்பை:-பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து மொபைல் நிறுவனங்கள் தங்கள் சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கையை துவக்கியுள்ளன.அதன்படி இண்டர்நெட் உதவியின்றி, செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்பி வங்கி கணக்கிலிருந்து பணப் பரிமாற்றம், வங்கி கணக்கின் இருப்பு தொகை விவரம், பின் எண் மாற்றம்,