Tag: செய்திகள்

காங்கிரஸ் அரசுக்கு உயர்நீதி மன்றத்தின் பெரிய ஆப்புகாங்கிரஸ் அரசுக்கு உயர்நீதி மன்றத்தின் பெரிய ஆப்பு

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசிற்கு குவஹாத்தி உயர்நீதி மன்றத்தின் மூலம் பெரிய பிரச்சனை உருவாகியுள்ளது.

பேருந்துகளில் இலை… தி மு க வெளிநடப்பு…..பேருந்துகளில் இலை… தி மு க வெளிநடப்பு…..

திருவள்ளுவர் போக்குவரத்து கழகம் என்று தமிழ்க் கடவுளின் பெயரில் இருந்து என்றைக்கு

காதல் திருமணம் போயி இப்ப இலங்கை… அய்யா… அய்யா…காதல் திருமணம் போயி இப்ப இலங்கை… அய்யா… அய்யா…

இலங்கையின் கடல்பரப்பை பாதுகாப்பதற்காக இரு போர்க்கப்பல்களை அந்நாட்டிற்கு வழங்க இந்தியா முடிவு செய்திருப்பதாகவும், கோவாவில் உள்ள அரசுக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த போர்க் கப்பல்கள் வரும் 2017 மற்றும் 18ஆம் ஆண்டில் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும்

குஷ்பூ இடுப்பை கிள்ளியது யார்…குஷ்பூ இடுப்பை கிள்ளியது யார்…

திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஜூன் 03 ந் தேதி அவருடைய 89 -வது பிறந்த நாள் அன்று காலை 7 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனையடுத்து, அவர் வேப்பேரியில்

இந்த சாமியார்களே இப்படி தான் ரஞ்சிதாவுக்கு வந்த புது பிரச்சனைஇந்த சாமியார்களே இப்படி தான் ரஞ்சிதாவுக்கு வந்த புது பிரச்சனை

நித்யானந்தாவுடன் என்னை தேவையில்லாமல் தொடர்புபடுத்துவது ஏன்? என்று சிலிர்த்து எழுந்துள்ளர் நடிகை ரஞ்சிதா. நித்யானந்தா மதுரை ஆதீனத்தின்

இலங்கை போரை முடிந்த வரை மறைத்த சன் டிவிக்கு இலங்கை வைத்த ஆப்பு…இலங்கை போரை முடிந்த வரை மறைத்த சன் டிவிக்கு இலங்கை வைத்த ஆப்பு…

சன் டி.வி. செய்தியாளர்களின் தொலைத்தொடர்பு, செய்மதி உபகரணங்கள் ஆகியவற்றைப் இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ளது இதனால் கொதிப்படைந்த

சென்னையை சுனாமி தாக்கலாம்….எச்சரிக்கை…சென்னையை சுனாமி தாக்கலாம்….எச்சரிக்கை…

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே பாண்டா அசே பகுதியில் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் தமிழகம், ஆந்திரா,

சென்னை..பெங்களுருவில் நிலநடுக்கம்….சென்னை..பெங்களுருவில் நிலநடுக்கம்….

சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டடங்கள் கிடுகிடுவென ஆடின. இதனால் பீதியடைந்த

keralapolice

விசாரணை என்ற பெயரில் தமிழக நர்ஸ் கேரளா போலீசால் சீரழிப்புவிசாரணை என்ற பெயரில் தமிழக நர்ஸ் கேரளா போலீசால் சீரழிப்பு

கேரளாவில் திருட்டு வழக்கில் சிக்கிய வேலூர் நர்சை 4 போலீசார் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.