Tag: சென்னை_சூப்பர்_

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொத்த மதிப்பு வெறும் ரூ.5 லட்சம் தான் – சீனிவாசன்!…சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொத்த மதிப்பு வெறும் ரூ.5 லட்சம் தான் – சீனிவாசன்!…

மும்பை:-ஐ.பி.எல். அமைப்பின் முக்கிய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொத்த மதிப்பு வெறும் 5 லட்சம் ரூபாய் என அந்த அணியின் உரிமையாளர்கள் மதிப்பிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் ஐ.பி.எல். அணியின்

மும்பை இண்டியன்ஸ் அணியை எளிதாக வென்றது சென்னை!…மும்பை இண்டியன்ஸ் அணியை எளிதாக வென்றது சென்னை!…

மும்பை:-ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இண்டியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.துவக்க வீரர் பார்த்தீவ் பட்டேல் ரன் எதுவும் எடுக்காமல் நெஹ்ரா பந்தில்

ஐ.பி.எல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைமாறியது!…ஐ.பி.எல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைமாறியது!…

சென்னை:-6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் அளித்த தீர்ப்பில், ஐ.பி.எல். அமைப்பில் தொடர்புடையவர்கள் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்வில் போட்டியிட தடை விதித்தது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரிய

ஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணி நீக்கம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவுஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணி நீக்கம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி :- பல முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமான நிலையில், மேலும் விசாரணை எதுவும் நடத்தாமல், ஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணியை தகுதி நீக்கம் செய்யலாம். அணியின் உரிமையாளர்கள், அணி தொடர்பான கணக்கு விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும். சூதாட்ட விசாரணையில் இடம்

ஐ.பி.எல். சூதாட்டம்: சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை?…ஐ.பி.எல். சூதாட்டம்: சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை?…

புதுடெல்லி:-ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்திய முகுல் முத்கல் கமிட்டி தனது இறுதி அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் தாக்கல் செய்தது. நேற்று நடைபெற்ற விசாரணையின்போது முத்கல் கமிட்டி அறிக்கையில் இடம் பெற்று உள்ளவர்களில் 4 பேரின் பெயர்கள்

சாம்பியன்ஸ் லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு முதல் வெற்றி!…சாம்பியன்ஸ் லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு முதல் வெற்றி!…

பெங்களூர்:-6-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் பெங்களூரில் நேற்று இரவு நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டால்பின்ஸ் அணிகள் மோதின.‘டாஸ்’ ஜெயித்த டால்பின்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

வீட்டு பிரியாணி சாப்பிட அனுமதிக்காததால் நட்சத்திர ஓட்டலை காலி செய்த தோனி!…வீட்டு பிரியாணி சாப்பிட அனுமதிக்காததால் நட்சத்திர ஓட்டலை காலி செய்த தோனி!…

புதுடெல்லி:-சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஐதராபாத்தில் உள்ள கிராண்ட் ககாட்டியா நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் விருந்து கொடுக்க விரும்பிய சக வீரரான அம்பதி ராயுடு, செவ்வாய்க்கிழமை தனது

சாம்பியன்ஸ் லீக்: சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா!…சாம்பியன்ஸ் லீக்: சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா!…

ஐதராபாத்:-சாம்பியன்ஸ் லீக் டி.20 போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மித்தும், மெக்கல்லமும் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே

சாம்பியன்ஸ் லீக் முதல் ஆட்டத்தில் சென்னை-கொல்கத்தா மோதல்!…சாம்பியன்ஸ் லீக் முதல் ஆட்டத்தில் சென்னை-கொல்கத்தா மோதல்!…

ஐதராபாத்:-6-வது சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் இன்று தொடங்கி அக்டோபர் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இன்றைய தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் ஐதராபாத்

ஐ.பி.எல். கனவு அணியில் இடம் பிடித்த சகா, மொகித்சர்மா!…ஐ.பி.எல். கனவு அணியில் இடம் பிடித்த சகா, மொகித்சர்மா!…

சென்னை:-7வது ஐ.பி.எல். போட்டியின் அடிப்படையில் கிரிக்இன்போ இணையதளம் கனவு அணியை வெளியிட்டுள்ளது. இதில் பஞ்சாப் அணி வீரர் விர்த்திமான் சகா, சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர் மொகித்சர்மா இடம் பெற்று உள்ளனர். ஐ.பி.எல்.கனவு அணி வருமாறு:– 1. உத்தப்பா (கொல்கத்தா), 2. டேவிட்