Tag: சீனா

ஆளில்லா விமானம் வாங்கும் பாகிஸ்தான் !ஆளில்லா விமானம் வாங்கும் பாகிஸ்தான் !

இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தான் 48 அதிநவீன ஆளில்லா விமானங்களை சீனாவிடம் இருந்து வாங்குகிறது. இந்திய, ரஷிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கடந்த வாரம் டெல்லி வந்திருந்தார், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின். பிரதமர் நரேந்திர மோடியும், ரஷிய அதிபர் விளாடிமிர்

9 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் செல்லும் சீன அதிபர்!…9 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் செல்லும் சீன அதிபர்!…

இஸ்தான்புல்:-பாகிஸ்தானில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு சீனப் பிரதமர் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று, பாகிஸ்தான் வரும் சீனப் பிரதமர் ஷி ஜின்பிங், முன்னதாக அதிபர் மமூன் உசேனை சந்திக்கிறார். பின்னர் பிரதமர் நவாஸ் ஷெரீப்

தாய்–தந்தையை கொன்று சமைத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை!…தாய்–தந்தையை கொன்று சமைத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை!…

ஹாங்காங்:-ஹாங்காங்கை சேர்ந்தவர் ஹென்றி சாயு (31). இவர் தனது தாய் கியூ யுயெட்–யீ (62), தந்தை சாயு விங் – கி (65) ஆகியோரை காணவில்லை என போலீசில் புகார் செய்தார். முதலில் அவர்கள் சீனா சென்று இருப்பதாகவும், அங்கு அவர்கள்

நெடுஞ்சாலையில் கொட்டிய 7 டன் கெளுத்தி மீன்கள்!…நெடுஞ்சாலையில் கொட்டிய 7 டன் கெளுத்தி மீன்கள்!…

பீஜிங்:-சீனாவில் குய்ழோ மாகாணத்தின் கைலி நெடுஞ்சாலை வழியாக மீன்களை ஏற்றிச்சென்ற ஒரு லாரி சாலைத்தடையில் ஏறி இறங்கியபோது பின்புறக் கதவு தானாக திறந்து கொண்டது. உள்ளே இருந்த சுமார் 7 ஆயிரம் கிலோ கெளுத்தி மீன்கள் சாலை முழுவதும் கொட்டி சிதறிய

கம்ப்யூட்டரில் தொடர்ந்து விளையாடியதால் வாலிபர் பலி!…கம்ப்யூட்டரில் தொடர்ந்து விளையாடியதால் வாலிபர் பலி!…

ஷாங்காய்:-சீனாவின் ஷாங்காய் நகரில் வசித்து வந்தவர் வு டாய். 24 வயது இளைஞரான இவர் கம்ப்யூட்டர் கேம் பிரியர். இதற்காக சமீபத்தில் ஒருநாள் அங்குள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றார். அங்கு அவர் ‘வேர்ல்டு ஆப் வார்கிராப்ட்’ என்ற விளையாட்டை தொடர்ச்சியாக 19

பால் விலையை உயர்த்தக் கோரி பசுக்களை கொல்லும் விவசாயிகள்…பால் விலையை உயர்த்தக் கோரி பசுக்களை கொல்லும் விவசாயிகள்…

பெய்ஜிங் :- பால் விலை உயர்த்தி தருமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் பால் உற்பத்தி செய்யும் பசுக்களை கொன்று வருகின்றனர். மேலும்,

மனைவி பிரசவ வேதனையை கணவரும் உணர முடியும்: ஆய்வில் தகவல்!…மனைவி பிரசவ வேதனையை கணவரும் உணர முடியும்: ஆய்வில் தகவல்!…

பீஜிங்:-பிரசவ வேதனையின்போது தங்களது வலி மற்றும் துயரங்களை கணவர்கள் கண்டு கொள்வதில்லை என சீனாவில் சில மனைவிகள் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கவலைப்பட்டனர். அதைத்தொடர்ந்து பிரசவத்தின்போது பெண்கள் படும் துயரை அறிய கணவன்மார்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு மகப்பேறு

வேடிக்கை பார்த்த 8 வயது சிறுமியை கடித்து கொன்ற சர்க்கஸ் புலி!…வேடிக்கை பார்த்த 8 வயது சிறுமியை கடித்து கொன்ற சர்க்கஸ் புலி!…

பெய்ஜிங்:-சீனாவின் தென் மேற்கில் உள்ள சாங்கிங் நகரில் லேகெலுடு கேளிக்கை பூங்கா உள்ளது. அங்கு 8 வயது சிறுமி தனது உறவினர்களுடன் சென்று இருந்தாள். அப்போது அங்கு சர்க்கஸ் புலி ஒன்றுக்கு பயிற்சி அளித்து கொண்டிருந்தனர். அதை சிறுமி ஆர்வத்துடன் பார்த்துக்

தாயை பாலியல் வன்கொடுமையிலிருந்து சமயோசிதமாக காப்பாற்றிய 4 வயது சிறுமி!…தாயை பாலியல் வன்கொடுமையிலிருந்து சமயோசிதமாக காப்பாற்றிய 4 வயது சிறுமி!…

மும்பை:-மும்பை முலுந்த் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த சர்வந்த் ஜெபால் எனும் நபர் அந்த வீட்டில் இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றார். அந்த நபர் வீட்டினுள் வந்தபோது தூங்குவது போல நடித்த அப்பெண்ணின் 4 வயது மகள்,

காதலனை சந்திக்க பல்கலைக்கழக மதில்சுவரை ஏறி குதிக்க முயன்ற மாணவி உயிரிழப்பு!…காதலனை சந்திக்க பல்கலைக்கழக மதில்சுவரை ஏறி குதிக்க முயன்ற மாணவி உயிரிழப்பு!…

சீனா:-தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் காதலனை சந்திக்க மாணவி ஜியோசின் மதில்சுவரை ஏறிகுதிக்க முயன்றுள்ளார். அப்போது மதில்சுவரில் பொருத்தப்பட்டு இருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தார். மாணவி ஜியோசின் உடல் மின்சார வேலியில் இறந்தநிலையில் சக மாணவர்களால் காலையில்