Tag: சிவகங்கை

காரைக்குடி அருகே தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததால் பரபரப்பு!….காரைக்குடி அருகே தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததால் பரபரப்பு!….

காரைக்குடி:-சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூரில் தமிழ்நாடு கெமிக்கல் என்ற பெயரில் தனியார் கெமிக்கல் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி ஆலையை அகற்றுமாறு பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று

10-ம் வகுப்பு பொதுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் பிடிபட்டார்!…10-ம் வகுப்பு பொதுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் பிடிபட்டார்!…

சிவகங்கை:-எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று காலை தொடங்கியது. பறக்கும் படையினர் மாணவர்கள் தேர்வு எழுதும் இடத்திற்கு சென்று கண்காணித்து வந்தனர்.சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்ற பறக்கும் படையினர் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களை பரிசோதித்தனர். அப்போது அலக்சாண்டர் என்னும்

சிவகங்கையில் சிதம்பரத்திற்கு பதில் கார்த்தி சிதம்பரம் போட்டி!…சிவகங்கையில் சிதம்பரத்திற்கு பதில் கார்த்தி சிதம்பரம் போட்டி!…

புதுடெல்லி:-வருகிற மக்களவை தேர்தலில் 20 மாநிலங்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ள 50 வேட்பாளர்கள் கொண்ட நான்காவது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.இதுவரை இல்லாத அளவில் குறிப்பிடத்தக்க அம்சமாக தமிழ்நாட்டு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் இந்த முறை போட்டியிட மறுப்பு தெரிவித்து

ப.சிதம்பரத்தை எச்சரித்த சோனியா காந்தி!…ப.சிதம்பரத்தை எச்சரித்த சோனியா காந்தி!…

நியூடெல்லி:-கடந்த 2009ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கையில் போட்டியிட்ட ப.சிதம்பரம், திமுக கூட்டணியின் ஆதரவு இருந்தும் மிகுந்த சிரமப்பட்டுதான் வெற்றி பெற்றார். அவரது வெற்றியில் மர்மம் இருப்பதாக இன்னும் கூட அந்த பகுதியில் பேச்சு நடமாடுகிறது. இந்நிலையில் எவ்வித கூட்டணியும் இன்றி

ஆன்லைனில் விபச்சாரம்…புரோக்கர்கள் கைது …ஆன்லைனில் விபச்சாரம்…புரோக்கர்கள் கைது …

சென்னை:-சென்னையில் விபசாரத்தை தடுக்க மத்திய குற்றப்பிரிவில் தனிப்பிரிவு , மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் மேற்பார்வையில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே சொகுசு

சிறுமியை கற்பழித்த மனித மிருகங்கள் …சிறுமியை கற்பழித்த மனித மிருகங்கள் …

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த எஸ்.புதூர் ஒன்றியம் புழுதிப்பட்டி போலீஸ் சரகத்தை சேர்ந்தது கணபதிப்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் முத்தழகி 10–ம் வகுப்பு படித்து கொண்டிருந்த போதே, படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கூலிவேலைக்கு சென்று வந்தார்.கடந்த