Tag: சிரேயா_சரன்

அதற்குள் அம்மாவான நடிகை ஸ்ரேயா!…அதற்குள் அம்மாவான நடிகை ஸ்ரேயா!…

சென்னை:-மழை, சிவாஜி படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் நம்பர் 1 ஹீரோயினாக வலம் வருவார் என எதிர்ப்பார்த்த நிலையில் ஒரு சில படங்களின் தோல்வி இவரின் திரைப்பயணத்திற்கு பெரிய இடியாக விழுந்தது. பாலிவுட், டோலிவுட்

அம்மாவானார் நடிகை ஸ்ரேயா!…அம்மாவானார் நடிகை ஸ்ரேயா!…

சென்னை:-நடிகை ஸ்ரேயா 20 லட்சத்துக்கு ஆசைப்பட்டு, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் வடிவேலு உடன் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினார். அதோடு, அவரது அத்தியாயம் முடிவுக்கு வந்தது. வடிவேலு உடன் ஆடிய பிறகு தமிழில் ஒரு ஹீரோவும் அவரை சீண்டவில்லை. தமிழில் பட

என் பெயர் பவித்ரா (2014) திரை விமர்சனம்…என் பெயர் பவித்ரா (2014) திரை விமர்சனம்…

சிறுவயதிலேயே ஸ்ரேயாவின் அப்பா இறந்து போக அவளது குடும்பம் வறுமையில் வாடுகிறது. அவளது அம்மாவுக்கு புற்றுநோய் வேறு இருக்கிறது. அவரது சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. என்ன செய்வதென்று குடும்பமே விழித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவளது தாய்மாமா விபச்சாரத்தில் ஈடுபட்டால் நிறைய பணம்

பெண்களுக்காக குரல் கொடுக்கும் நடிகை ஸ்ரேயா!…பெண்களுக்காக குரல் கொடுக்கும் நடிகை ஸ்ரேயா!…

சென்னை:-நடிகை ஸ்ரேயா நடிப்பில் இம்மாதம் 28ம் தேதி திரைக்கு வரும் படம் என் பெயர் பவித்ரா. இந்த படத்தில் பவித்ரா என்கிற டைட்டில் ரோலில் நடித்திருக்கிறார் ஸ்ரேயா. அதோடு முதன்முறையாக ஒரு புரட்சிகரமான வேடத்தில் தனது இன்னொரு முகத்தை காண்பித்திருக்கிறார் அவர்.

நடிகை ஸ்ரேயாவின் சீக்ரெட் இதுதானாம்!…நடிகை ஸ்ரேயாவின் சீக்ரெட் இதுதானாம்!…

சென்னை:-நடிகை ஸ்ரேயா அழகான தோற்றத்தாலும், கிளாமரான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர். நடிக்க வந்து 13 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் அதே ஒல்லியான தோற்றத்துடனும், பொலிவான அழகுடனும் ஸ்ரேயா இருப்பதற்கு என்ன காரணம் என்பதை அவரே தெரிவித்திருக்கிறார். தினமும் பவர் யோகா, நடனப்

நொறுக்கு தீனி சாப்பிட்டதால் சிக்கலில் சிக்கிய நடிகை ஸ்ரேயா!…நொறுக்கு தீனி சாப்பிட்டதால் சிக்கலில் சிக்கிய நடிகை ஸ்ரேயா!…

சென்னை:-நடிகை ஸ்ரேயாவுக்கு, தற்போது தமிழில் படமில்லை என்றாலும், தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், முன் மாதிரி பிசியான படப்பிடிப்பு இல்லை என்பதால், ‘டிவி’ பார்த்துக் கொண்டே நொறுக்குத் தீனி சாப்பிடுவதே, அவரின் பொழுதுபோக்காகி விட்டதாம்.விளைவு, அவரது கட்டுப்பாட்டையும் மீறி, உடல்கட்டு ஒரு

வித்யா பாலன் ஸ்டைலை பின்பற்றுகிறார் நடிகை லட்சுமி மேனன்!…வித்யா பாலன் ஸ்டைலை பின்பற்றுகிறார் நடிகை லட்சுமி மேனன்!…

சென்னை:-பாலிவுட் நடிகை வித்யா பாலன் எந்த விழாவில் கலந்து கொண்டாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் டிசைனர் சேலைகளை மட்டுமே உடுத்தும் வலம் கொண்டவர். இவரை பின்பற்றி, சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட

லிங்காவில் ரஜினியுடன் குத்தாட்டம் போடும் திரிஷா!…லிங்காவில் ரஜினியுடன் குத்தாட்டம் போடும் திரிஷா!…

சென்னை:-ரஜினி படங்களில் பிரபல நடிகையை ஒரு பாடலுக்கு ஆட வைப்பது வழக்கமாக இருக்கிறது. ‘சிவாஜி’ படத்தில் ரஜினி ஜோடியாக ஸ்ரேயா நடித்தார். நயன்தாரா ‘காவிரி ஆறும், கைகுத்தல் அரிசியும் மறந்து போகுமா’ என்ற ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். இது போல்

நடிகையும், இயக்குனருமான ரூபா அய்யர் காதல் திருமணம்!…நடிகையும், இயக்குனருமான ரூபா அய்யர் காதல் திருமணம்!…

சென்னை:-ஸ்ரேயா நடித்த ‘சந்திரா’ படத்தின் இயக்கினர் ரூபா அய்யர். இவர் ஒருசில படங்களில் நடித்தும் இருக்கிறார். சந்திரா படத்துக்கு இசை அமைப்பாளராக பணி புரிந்தவர் கவுதம் ஸ்ரீவத்சா. படத்தில் பணியாற்றும்போது இருவரும் காதலித்தனர். இது காதல் திருமணம் என்றாலும் இது பற்றி

ஹீரோயின் இமேஜை தவிர்க்கும் நடிகை ஸ்ரேயா!…ஹீரோயின் இமேஜை தவிர்க்கும் நடிகை ஸ்ரேயா!…

சென்னை:-சிங்கிள் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று சில ஆண்டுகளாக பிடிவாதம் செய்து வந்த ஸ்ரேயாவுக்கு, பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை. அதனால், தெலுங்கில் நாகார்ஜுனா நடித்த, ‘மனம்’ படத்தில், மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார்.அந்த படம் வெற்றி பெற்றதால், ‘ஓ மைகாட்’ என்ற