Tag: சிங்கம்புலி

சகாப்தம் (2015) திரை விமர்சனம்…சகாப்தம் (2015) திரை விமர்சனம்…

கிராமத்தில் தாயை இழந்து தந்தையோடு வாழ்ந்து வரும் சண்முகபாண்டியன், கிராமத்தில் விவசாயம் ஏதும் இல்லாததால் எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பன் ஜெகனோடு ஊர் சுற்றி வருகிறார். இவர் தனது மாமன் மகளான நேகாவை காதலித்தும் வருகிறார். இந்த நிலையில், மலேசியாவில் இருந்து

கள்ளப்படம் (2015) திரை விமர்சனம்…கள்ளப்படம் (2015) திரை விமர்சனம்…

சினிமாவில் நவீனம் தலைதூக்கவே தன்னுடைய பாரம்பரிய கூத்துக்கலையை தொடர முடியாமல் தற்கொலை செய்துகொண்ட தன் தந்தையின் கதையை முதல் திரைப்படமாக எடுக்க விரும்புகிறார் வடிவேல். அதேபோல், சினிமாவில் இசையமைப்பாளராக வர விரும்பும் கே, ஒளிப்பதிவாளராக வர விரும்பும் ஸ்ரீராம் சந்தோஷ், படத்தொகுப்பாளராக

சண்டமாருதம் (2015) திரை விமர்சனம்…சண்டமாருதம் (2015) திரை விமர்சனம்…

கும்பகோணத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு தாதாவாக வலம் வருகிறார் சர்வேஸ்வரன் (சரத்குமார்). இவர் தன் எதிரிகளை வித்தியாசமான முறையில் கொலை செய்து வருகிறார். இவர் செய்யும் கொலைகள் எந்த தடயங்களும் இல்லாமல் எப்படி இறந்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாதளவிற்கு செய்து வருகிறார்.

வெள்ளக்காரதுரை (2014) திரை விமர்சனம்…வெள்ளக்காரதுரை (2014) திரை விமர்சனம்…

சூரி வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பதால் அவருடைய மாமா வீட்டில் அவருக்கு மரியாதையே இல்லை. ஆகையால், தனது சொந்தக் காலில் நிற்க முடிவெடுத்து, வட்டிக்கு பணம் கொடுக்கும் ஜான் விஜய்யிடம் ரூ.15 லட்சம் வட்டிக்கு பணம் வாங்கி, புரோக்கர் வையாபுரி மூலமாக ஒரு

காவியத்தலைவன் (2014) திரை விமர்சனம்..!காவியத்தலைவன் (2014) திரை விமர்சனம்..!

புகழ்பெற்ற மேடை நாடகக் கலைஞரான சங்கரதாஸ் ஸ்வாமிகளிடம் (நாசர்) நடிப்பு பயில சிறுவயதிலேயே வந்து சேர்கிறார் கோமதி நாயகம் (ப்ரித்விராஜ்). பின்னர் ரயில் பயணம் ஒன்றில் பிச்சையெடுக்கும் சிறுவன் காளியப்பாவின் (சித்தார்த்) பாடல்களைக் கேட்டு, அவனையும் தன் நாடகக் கம்பெனியில் சேர்த்துக்

கவுண்டமணியின் பாணியை கையிலெடுத்த நடிகர் சிங்கம்புலி!…கவுண்டமணியின் பாணியை கையிலெடுத்த நடிகர் சிங்கம்புலி!…

சென்னை:-நடிகர் சந்தானம் நடிக்க வந்த ஆரம்பத்தில, அவரது நடிப்பு கவுண்டமணி சாயலில் இருப்பதாகத்தான் சொன்னார்கள். ஆனால் அதற்கு அவரோ, யார் சாயலிலும் நான் நடிக்கவில்லை எனது பாணியில்தான் நடிக்கிறேன் என்று இப்போதுவரை உடன்படாமலேயே இருந்து வருகிறார். அதோடு, தனக்கென ஒரு தனித்துவத்தை

அப்புச்சி கிராமம் (2014) திரை விமர்சனம்…அப்புச்சி கிராமம் (2014) திரை விமர்சனம்…

அப்புச்சி கிராமத்தில் வாழ்ந்து வரும் ஜோ மல்லூரியும், ஜி.எம். குமாரும் ஊர் தலைவர்கள். இவர்களது தந்தைக்கு இரண்டு மனைவிகள். மனைவிகள் இருவருக்கும் சமமான அந்தஸ்து கொடுத்து அவர்களுக்குள் எந்த சண்டை சச்சரவும் ஏற்படாமல் கண்ணியமாக வாழ்ந்து வருகிறார் அவர்களது தந்தை. ஆனால்,

மீண்டும் சூர்யாவை வைத்து படம் இயக்க ஆசைப்படும் காமெடி நடிகர்!…மீண்டும் சூர்யாவை வைத்து படம் இயக்க ஆசைப்படும் காமெடி நடிகர்!…

சென்னை:-அஜீத் நடித்த ரெட், சூர்யா நடித்த மாயாவி படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. அதற்கு பிறகு படம் இயக்காமல் காமெடி நடிகராக மாறி நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் மீண்டும் சூர்யாவை வைத்து படம் இயக்க முயற்சித்து வருகிறார். இதுபற்றி அவர்

வசந்தபாலனின் ‘காவியத்தலைவன்’ படத்தின் சில சுவாரஸ்யமான தகவல்கள்…வசந்தபாலனின் ‘காவியத்தலைவன்’ படத்தின் சில சுவாரஸ்யமான தகவல்கள்…

சென்னை:- இயகுநர் வசந்தபாலனும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் முதல் முறையாக இணையும் படம் காவியத் தலைவன். சித்தார்த் பிருத்விராஜ் நாசர் வேதிகா தம்பி ராமைய்யா சிங்கம்புலி மன்சூர் அலிகான் பொன்வண்னன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தோடு இயக்குநர் வசந்தபாலன் இப்படத்தில் களமிறங்கியுள்ளார். நீண்ட