Tag: சமுத்திரக்கனி

சிவகார்த்திகேயனுடன் இயக்குனர் சமுத்திரக்கனி மோதல்!…சிவகார்த்திகேயனுடன் இயக்குனர் சமுத்திரக்கனி மோதல்!…

சென்னை:-தமிழ் சினிமாவிற்கு பல புரட்சிகரமான கருத்தை தன் படங்களில் கூறியவர் இயக்குனர் சமுத்திரக்கனி. இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் ரஜினிமுருகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு வில்லன் கதாபாத்திரமாம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் எப்படி சத்யராஜுக்கு ஒரு அழுத்தமான

கிளப்பில் கற்பழிக்கப்பட்ட நடிகை தன்ஷிகா!…கிளப்பில் கற்பழிக்கப்பட்ட நடிகை தன்ஷிகா!…

சென்னை:-பேராண்மை, பரதேசி போன்ற தரமான படங்களில் நடித்தவர் நடிகை தன்ஷிகா. இவர் தற்போது இயக்குனர் சமுத்திரகனி இயக்கத்தில் ‘கிட்னா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து திறந்துடு சீசே என்ற திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இதில் ஒரு கிளப்பில் கற்பழிக்கப்பட்ட பெண்ணாக

அடித்து நொறுக்கும் நடிகை அமலாபால்!…அடித்து நொறுக்கும் நடிகை அமலாபால்!…

சென்னை:-கல்யாணத்துக்குப் பிறகு ஹீரோயினாக நடிக்க முடியாது என்பதை நிறைய நடிகைகள் அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். அந்த வரிசையில் சேர்ந்துள்ளார், நடிகை அமலா பால். இயக்குனர் ஏ.எல்.விஜய்யைக் காதலித்து திருமணம் செய்த பிறகு சமுத்திரக்கனி இயக்கும் ‘கிட்ணா’ படத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட

சண்டமாருதம் (2015) திரை விமர்சனம்…சண்டமாருதம் (2015) திரை விமர்சனம்…

கும்பகோணத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு தாதாவாக வலம் வருகிறார் சர்வேஸ்வரன் (சரத்குமார்). இவர் தன் எதிரிகளை வித்தியாசமான முறையில் கொலை செய்து வருகிறார். இவர் செய்யும் கொலைகள் எந்த தடயங்களும் இல்லாமல் எப்படி இறந்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாதளவிற்கு செய்து வருகிறார்.

காடு (2014) திரை விமர்சனம்…காடு (2014) திரை விமர்சனம்…

காட்டிலிருந்து விறகுகளை வெட்டி சிறு கடைகளுக்கு விற்று பொழப்பு நடத்தி வருகிறார் விதார்த். இவர் டிக்கடை வைத்திருக்கும் தம்பி ராமையாவின் மகளான சம்ஸ்கிருதியை காதலித்து வருகிறார். இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். விதார்த்திடம் ஊரில் உள்ள சந்தன மர தரகர் ஒருவர்,

சமுத்திரக்கனியுடன் மோதும் நடிகர் சிவகார்த்திகேயன்!…சமுத்திரக்கனியுடன் மோதும் நடிகர் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் திரை நட்சத்திரம். இவரது படங்கள் மினிமம் கேரண்டி என்பதை தாண்டி பெரிய லாபம் என்ற அந்தஸ்திற்கு வந்து விட்டது. இவர் தற்போது ரஜினிமுருகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வில்லனாக இயக்குனர் சமுத்திரக்கனி நடிப்பதாக

இரண்டு வேடத்தில் நடிக்கிறார் நடிகை மகிமா!…இரண்டு வேடத்தில் நடிக்கிறார் நடிகை மகிமா!…

சென்னை:-‘சாட்டை” படத்தில் அறிமுகமானவர் நடிகை மகிமா. அதற்கு பிறகு என்னமோ நடக்குது படத்தில் நடித்து சிறப்பான பெயர் பெற்ற மகிமா, தற்போது வெளிவர உள்ள மொசக்குட்டி, புறவி எண், அகத்திணை போன்ற படங்களில் நடிதுக் கொண்டிருகிறார். இந்நிலையில், தற்போது சமுத்திரகனி இயக்கும்

4 மொழிகளில் நடிகை தன்ஷிகா!…4 மொழிகளில் நடிகை தன்ஷிகா!…

சென்னை:-பேராண்மை, மாஞ்சாவேலு, அரவான், பரதேசி உள்பட பல படங்களில் நடித்தவர் தன்ஷிகா. இந்த படங்களில் அவரது நடிப்பு ஓரளவு பேசப்பட்ட போதும், இனனும் மார்க்கெட்டில் அவர் பேசப்படும் நடிகையாகவில்லை. இருப்பினும் தற்போது சமுத்திரகனி இயக்கத்தில் நடிக்கும் கிட்னா படம் தன்ஷிகாவை பேசவைக்கும்

செஞ்சுரி அடித்தது நடிகர் தனுஷின் வி.ஐ.பி!…செஞ்சுரி அடித்தது நடிகர் தனுஷின் வி.ஐ.பி!…

சென்னை:-ஒளிப்பதிவாளராக இருந்த வேல்ராஜ், ”வேலையில்லா பட்டதாரி” படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்தார். தனுஷ், அமலாபால், சுரபி, சரண்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து இருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு வசூலையும் வாரி குவித்தது.இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி

‘வேலையில்லா பட்டதாரி’ பட ரீமேக் உரிமைக்கு பலத்த போட்டி!…‘வேலையில்லா பட்டதாரி’ பட ரீமேக் உரிமைக்கு பலத்த போட்டி!…

சென்னை:-தனுஷ், அமலா பால் மற்றும் பலர் நடிக்க முன்னணி ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி‘ திரைப்படம் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. சுமார் 25 கோடி ரூபாய்க்கும் மேல் இந்தப் படம் வசூலை அள்ளியதாகச் சொல்கிறார்கள்.