Tag: சபரிமலை

சபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்சபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்

சபரிமலையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் 5 பக்தர்கள், 15 போலீஸ்காரர்கள் காயமடைந்ததாக தெரியவந்துள்ளது.இந்து அமைப்புகள் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன. சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அனுமதியால் அனைத்து

பலத்த பாதுகாப்புக்கு இடையே சபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு !பலத்த பாதுகாப்புக்கு இடையே சபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு !

சபரிமலை கோவில் நடை நாளை முதல் முறையாக திறக்கப்படுகிறது. பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுருந்தது . கேரள மாநில அரசு இந்த தீர்ப்பை அமல்படுத்த போவதாக அறிவித்தது. இதற்கு

சபரிமலை கோவிலுக்குள் சென்று அனைத்து பெண்களும் வழிபடலாம்-உச்சநீதிமன்றம்சபரிமலை கோவிலுக்குள் சென்று அனைத்து பெண்களும் வழிபடலாம்-உச்சநீதிமன்றம்

சபரிமலை கோவிலுக்குள் சென்று அனைத்து பெண்களும் வழிபடலாம் என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் இதுவரை 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டு வந்தது .பலகாலமாக

சபரிமலை கோவிலில் 12ம் தேதி நடை திறப்பு!…சபரிமலை கோவிலில் 12ம் தேதி நடை திறப்பு!…

இடுக்கி:-கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாதந்தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்தில் வருகிற 12ம் தேதி மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். இதையடுத்து படிபூஜை, உதயாஸ்தம பூஜை, நெய் அபிஷேகம், அஷ்டாபிஷேகம்,

காட்டு பாதையில் செல்ல வேண்டாம்: சபரிமலை பக்தர்களுக்கு வனத்துறை அறிவுரை!…காட்டு பாதையில் செல்ல வேண்டாம்: சபரிமலை பக்தர்களுக்கு வனத்துறை அறிவுரை!…

திருவனந்தபுரம்:-மண்டல பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. கடந்த 3 நாட்களாக ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்ததால் 6 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்த பிறகே பக்தர்கள் சாமி தரிசனம்

16ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு!…16ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு!…

திருவனந்தபுரம்:-சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் ஆடி மாத பூஜைகளுக்காக வருகிற 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. தந்திரி மகேஷ்மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி நாராயணன்நம்பூதிரி கோவிலில் நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றுகிறார். தொடர்ந்து சுவாமி அய்யப்பனுக்கு தீபாராதனை காட்டப்படும்.

‘சீசன்’ தொடங்கியது குற்றாலத்தில்!…‘சீசன்’ தொடங்கியது குற்றாலத்தில்!…

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்த வருகிறது. வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது. குற்றாலம் மலையில் பெய்த மழையால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம்

அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற பெண் கைது…அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற பெண் கைது…

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது.குறிப்பாக தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் எருமேலி–பம்பை வழியாக பொதுவழிப்பாதை மற்றும் இடுக்கி, புல்மேடு வனப்பகுதி வழியாகவும் சென்ற வண்ணம் உள்ளனர்.

60 அடி பள்ளத்தில் இறங்கிய பஸ்…60 அடி பள்ளத்தில் இறங்கிய பஸ்…

நாகபட்டினத்தைச் சேர்ந்த 51 அய்யப்ப பக்தர்கள், பஸ்சில், சபரிமலைக்கு சென்று, இரவில் மூணாறு வழியாக பழநிக்கு