Tag: கைலாசம்_பாலசந்த…

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இன்று?…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இன்று?…

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அடுத்து என்ன படம் நடிப்பார் என்று ஆவலுடன் பலர் காத்திருக்கின்றனர். ஆனால், இவர் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு முக்கியமான காரணம் கே.பாலசந்தர் அவர்கள் தான். அவர் தான் சிவாஜி ராவ் என்பவரை ரஜினியாக மாற்றி, சூப்பர் ஸ்டார்

இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியான ‘உத்தமவில்லன்’ பட டிரைலர்!…இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியான ‘உத்தமவில்லன்’ பட டிரைலர்!…

சென்னை:-கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘உத்தமவில்லன்’. இப்படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட தருவாயில் விரைவில் படத்தின் டிரைலரை வெளியிட முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், உத்தமவில்லன் டிரைலர் திருட்டுத்தனமாக இணையதளத்தில் பரவியுள்ளது. தியேட்டரில் திரையிடப்பட்ட டிரைலரை யாரோ ஒருவர் தனது கேமராவில்

தவறான வழியில் சென்ற என்னை திசை திருப்பியவர் கே.பி – ரஜினி!…தவறான வழியில் சென்ற என்னை திசை திருப்பியவர் கே.பி – ரஜினி!…

சென்னை:-இந்திய சினிமாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நம்பர் 1 ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த். ஆனால், இன்று இந்த ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் கே.பாலசந்தர் அவர்கள் தான். அவரின் மறைவு சமீபத்தில் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

கே.பி குறித்து நடிகர் விஜய் கூறிய உருக்கமான கருத்து!…கே.பி குறித்து நடிகர் விஜய் கூறிய உருக்கமான கருத்து!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் என்றும் பணிவானவர் என அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் கே.பி அவர்கள் மரணம் திரையுலக பிரபலங்களை பலரையும் பாதித்தது. இதில் நடிகர் விஜய் அவரின் உடலை பார்த்து கண் கலங்கிய படி வெளியே சென்றார். சிறிது நேரம்

கே.பி இரங்கலுக்கு நடிகர் அஜித் வராததற்கு இது தான் காரணம்!…கே.பி இரங்கலுக்கு நடிகர் அஜித் வராததற்கு இது தான் காரணம்!…

சென்னை:-கே.பி அவர்களின் இரங்கலுக்கு தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் வந்து தங்கள் வருத்தங்களை பதிவு செய்தனர். நடிகர் அஜித் விழாக்களுக்கு தான் வரமாட்டாரே தவிர, இது போன்ற நிகழ்வுகளில் கண்டிப்பாக முதல் ஆளாக இருப்பார். இந்நிலையில் அவர் இரங்கலுக்கு வராமல் இருந்தது

நடிகர் அஜித், பாலசந்தர் இறுதி அஞ்சலியை புறக்கணித்தது ஏன்?…நடிகர் அஜித், பாலசந்தர் இறுதி அஞ்சலியை புறக்கணித்தது ஏன்?…

சென்னை:-தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் உடல் நிலை சரியில்லாமல் காலமானார். அவருக்கு திரை உலகை சார்ந்த முக்கிய நடிகர்கள் தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள். ஆனால், நடிகர் அஜித் மட்டும் ஏன் வரவில்லை என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும்பியுள்ளது. எந்த

கே.பியின் உடலை பார்த்து கண் கலங்கிய நடிகர் விஜய்!…கே.பியின் உடலை பார்த்து கண் கலங்கிய நடிகர் விஜய்!…

சென்னை:-கே. பாலசந்தர் அவர்களின் மறைவு தமிழ் சினிமாவில் யாராலும் ஏற்க முடியாத ஒன்று. இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரை நட்சத்திரங்கள் பலர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்தார். சில நேரம் மௌனமாக

பாலச்சந்தரின் மறைவு இந்திய சினிமாவிற்கு பேரிழப்பு – அமீர்கான்!…பாலச்சந்தரின் மறைவு இந்திய சினிமாவிற்கு பேரிழப்பு – அமீர்கான்!…

மும்பை:-தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் மறைவுக்கு பாலிவுட் நடிகர் அமீர்கான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது; கே.பாலச்சந்தர் அவர்களின் மறைவு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கும் பேரிழப்பு. சினிமா

பெசன்ட் நகர் மயானத்தில் கே.பாலச்சந்தரின் உடல் தகனம்!…பெசன்ட் நகர் மயானத்தில் கே.பாலச்சந்தரின் உடல் தகனம்!…

சென்னை:-இயக்குனர் கே.பாலச்சந்தர் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. அவரது உடல் நேற்று காலை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. ரஜினி, விஜய், இசையமைப்பாளர் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் ஷங்கர்

நான் என்னையே இழந்ததாக உணர்கிறேன் – ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…நான் என்னையே இழந்ததாக உணர்கிறேன் – ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

சென்னை:-பாலசந்தரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று இரவு 9.45 மணியளவில் ரஜினிகாந்த், பாலசந்தரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். வெகுநேரம் பாலசந்தரின் உடலுக்கு அருகே அமைதியாக அமர்ந்திருந்தார். பின்னர், 10.30 மணியளவில் வெளியில் காத்திருந்த செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் பேசியதாவது: இயக்குநர் பாலசந்தர் எனது