Tag: காசா

காசாவில் 469 குழைந்தைகள் பலியாகியுள்ளனர்!… யுனிசெப் தகவல்…காசாவில் 469 குழைந்தைகள் பலியாகியுள்ளனர்!… யுனிசெப் தகவல்…

ஹமாஸ்:-இஸ்ரேல், ஹமாஸ் தீவிரவாதிகளிடையே கடந்த ஒரு மாத காலமாக சண்டை நடைபெற்று வந்தது. காஸா பகுதியில் சென்ற ஜூலை மாதம் 8ம் தேதி முதல் நிகழ்ந்த சண்டையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், காசா முனையில் இதுவரை 469 குழந்தைகள்

போர் நிறுத்தத்தை நீடிக்க தயார் – இஸ்ரேல் அறிவிப்பு!…போர் நிறுத்தத்தை நீடிக்க தயார் – இஸ்ரேல் அறிவிப்பு!…

டெல்அவிவ்:-இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் தீவிர தாக்குதலில் இதுவரை 1867 பேர் பலியாகி உள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 67 பேர் பலியாகி இருக்கிறார்கள். சண்டை தீவிரமானதையடுத்து

காசாவில் 72 மணி நேர போர் நிறுத்திற்கு இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்புதல்!…காசாவில் 72 மணி நேர போர் நிறுத்திற்கு இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்புதல்!…

காஸா:-காஸா பகுதி மீது கடந்த 28 நாட்களாக நடத்தி வரும் தாக்குதலில் 1800-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்களும், 67 இஸ்ரேலியர்களும் பலியாகியுள்ள நிலையில் மனித நேய அடிப்படையில் 72 மணி நேரத்திற்கு போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல்-ஹமாஸ் இடையே இன்று ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் வீரர்களை உற்சாகப்படுத்த பெண்கள் அரைநிர்வாண போஸ்!…இஸ்ரேல் வீரர்களை உற்சாகப்படுத்த பெண்கள் அரைநிர்வாண போஸ்!…

டெல்அவிவ்:-இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதியில் தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு மிகக்கொடூரமாக தாக்குதல் நடத்தியது.இதில் ஒரே நாளில் 106 பேர் உயிரிழந்தனர். போர் தொடங்கி இதுவரை 1336 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்துடன் இஸ்ரேலில் 56 ராணுவ

பிறக்கும் முன்பே தாயை இழந்த குழந்தை!…பிறக்கும் முன்பே தாயை இழந்த குழந்தை!…

காஸா:-இஸ்ரேல் வீசிய ஏவுகணையில் உயிர் மடிந்த கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. கடந்த ஞாயிறு அன்று நடந்த தாக்குதலில் குழந்தையின் தாய் மரணம் அடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய் உயிரிழந்த நிலையில் குழந்தை அதிசயமாக உயிர் பிழைத்துள்ளது. குழந்தையின் தாயான 23

குண்டு வீச்சில் பலியான பெண்ணின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட குழந்தை!…குண்டு வீச்சில் பலியான பெண்ணின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட குழந்தை!…

காசா:-இஸ்ரேல்-ஹமாஸ் போராளிகள் சண்டை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் பொதுமக்கள் குழந்தைகள் என ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஐ.நா.,