Tag: கவுதம்-மேனன்

வேலையாட்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தார் நடிகர் அஜித்!…வேலையாட்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தார் நடிகர் அஜித்!…

சென்னை:-நடிகர் அஜீத் தனது வீட்டில் வேலை பார்க்கும் சமையல் காரர், தோட்டக்காரர், டிரைவர் உள்ளிட்ட 10 பேருக்கு சொந்த செலவில் வீடு கட்டி கொடுக்க திட்டமிட்டார். இதற்காக பழைய மகாபலிபுரம் சாலையில் ஐந்து கிரவுண்ட் நிலம் வாங்கினார். அந்த இடத்தை பணியாளர்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் கதை வெளியானதால் பரபரப்பு!…கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் கதை வெளியானதால் பரபரப்பு!…

சென்னை:-அஜீத் நடிக்கும் புது படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தின் கதையை ரகசியமாக வைத்து இருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் முழு கதையும்

அஜித்துடன் மலேசியா செல்லும் நடிகை அனுஷ்கா!…அஜித்துடன் மலேசியா செல்லும் நடிகை அனுஷ்கா!…

சென்னை:-அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக திரிஷா நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆர்.ரோடு பகுதியில் நடந்தது. இந்நிலையில் படத்தின் அடுத்த

சென்னையில் நடக்கும் பிரச்னைக்கு முடிவு கட்டும் அஜீத்!…சென்னையில் நடக்கும் பிரச்னைக்கு முடிவு கட்டும் அஜீத்!…

சென்னை:-விஜய் நடிக்கும் கத்தி, சூர்யா நடிக்கும் அஞ்சான் படங்களில் இந்திய அளவில் நடக்கும் தீவிரவாத பிரச்னைகளை மையப்படுத்தி கதை உருவாகியுள்ளது.ஜீவா நடிக்கும் யான் படமோ சர்வதேச பிரச்னையை மையப்படுத்தும் கதையில் தயாராகிக்கொண்டிருக்கிறது.அஜீத் நடிக்கும் 55வது படமோ லோக்கல் பிரச்னையை மையமாகக்கொண்டு உருவாகிறது.

நடிகர் சிம்புவிடமிருந்து கெளதம்மேனனை காப்பாற்றிய ஆன்மீகம்!…நடிகர் சிம்புவிடமிருந்து கெளதம்மேனனை காப்பாற்றிய ஆன்மீகம்!…

சென்னை:-சிம்பு என்றாலே வம்பு என்று நினைக்கும் டைரக்டர்கள் அவரை வைத்து படம் இயக்கவே பயப்படுகிறார்கள். காரணம், முன்பெல்லாம் எந்த டைரக்டர் சிம்புவிடம் கதை சொன்னாலும், அவர்கள் சொல்லி முடித்ததும் இவர் அதே கதையை தனது ஸ்டைலில் பிரிச்சு மேய்ந்து விடுவார். அதனால்

அஜீத்துக்கு மனைவியானார் நடிகை திரிஷா!…அஜீத்துக்கு மனைவியானார் நடிகை திரிஷா!…

சென்னை:-‘வீரம்’ படத்தையடுத்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிரார் அஜித்.இந்தப் படத்தில் அஜித் சத்யதேவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் எனவே அவரது கதாபாத்திரத்தின் பெயரையே படத்தின் தலைப்பாக வைக்க கௌதம் மேனன் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு

பிரமிக்க வைக்கும் அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகள்!…பிரமிக்க வைக்கும் அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகள்!…

சென்னை:-அஜித் நடித்த பல படங்களில் சண்டை காட்சிகளின்போது பலமுறை விபத்துக்களில் சிக்கியிருக்கிறார். இதனால் அவரது காலில்கூட அறுவை சிகிச்சை செய்தார்.தொடர்ந்து ரிஸ்க்கான காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பதை தொடர்ந்து வருகிறார். அந்த வகையில், ஆரம்பம், வீரம் படங்களில் சண்டை காட்சிகளில் டூப்

அனுமதி பெறாமல் நடந்த அஜித் படப்பிடிப்பில் 3 பேர் கைது!…அனுமதி பெறாமல் நடந்த அஜித் படப்பிடிப்பில் 3 பேர் கைது!…

சென்னை:-கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக சென்னையை சுற்றி நடந்து வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கிய படப்பிடிப்பு அதன் பிறகு சென்னை அண்ணா சாலை நந்தனம் சிக்னல் பகுதியில் நடந்தது. தற்போது

அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதற்கு காரணம் அனுஷ்காவா!…அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதற்கு காரணம் அனுஷ்காவா!…

சென்னை:-தமிழில் இரண்டாம் உலகம் படத்தை முடித்து விட்டு ஆந்திராவுக்கு சென்ற அனுஷ்காவை, ராணி ருத்ரம்மாதேவி படத்துக்காக 6 மாதத்துக்கு ஒப்பந்தம் செய்தனர். அதையடுத்து பாகுபாலி படத்துக்காக ராஜமவுலியும் 6 மாதம் அக்ரிமென்ட் போட்டு தனது கஸ்டடிலிலேயே அனுஷ்காவை வைத்திருக்கிறார். இந்த நேரத்தில்தான்

அஜித்துடன் நடிப்பது சுலபமாக இருக்கிறது என சொல்கிறார் விவேக்!…அஜித்துடன் நடிப்பது சுலபமாக இருக்கிறது என சொல்கிறார் விவேக்!…

சென்னை:-‘வீரம்’ படத்தை தொடர்ந்து அஜித், கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்த படத்துக்கு என்ன தலைப்பு வைப்பது என்று அஜித்துடன் கவுதம்மேனன் ஆலோசித்து வந்தார். நிறைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.