Tag: கவுண்டமணி

சிங்காரவேலன் – இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்!சிங்காரவேலன் – இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்!

இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே... யே... என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே கைகள் தானாய் கோர்த்தாய்

மாடர்ன் ட்ரண்டிற்கு மாறிய காமெடி நடிகர் கவுண்டமணி!….மாடர்ன் ட்ரண்டிற்கு மாறிய காமெடி நடிகர் கவுண்டமணி!….

சென்னை:-தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. இவர் சில வருடங்களாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிப்பில் வாய்மை, 49 ஓ ஆகிய படங்கள் ரிலிஸாக உள்ளது. இந்நிலையில் இவர் மீண்டும் பிஸியாக

நடிகர் விஜய்க்கு வழி விட்டு ஒதுங்கிய கவுண்டமணி!…நடிகர் விஜய்க்கு வழி விட்டு ஒதுங்கிய கவுண்டமணி!…

சென்னை:-நடிகர் கவுண்டமணி காலத்தால் அழிக்க முடியாத நகைச்சுவை நடிகர். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்கும் திரைப்படம் ’49 ஒ’. இப்படம் இந்த வருடம் நவம்பர் மாதமே வெளிவர வேண்டியது, ஆனால், இப்படத்தில் வரும் விவசாய பிரச்சனையை தான் கத்தி படத்திலும்

கவுண்டமணியின் பாணியை கையிலெடுத்த நடிகர் சிங்கம்புலி!…கவுண்டமணியின் பாணியை கையிலெடுத்த நடிகர் சிங்கம்புலி!…

சென்னை:-நடிகர் சந்தானம் நடிக்க வந்த ஆரம்பத்தில, அவரது நடிப்பு கவுண்டமணி சாயலில் இருப்பதாகத்தான் சொன்னார்கள். ஆனால் அதற்கு அவரோ, யார் சாயலிலும் நான் நடிக்கவில்லை எனது பாணியில்தான் நடிக்கிறேன் என்று இப்போதுவரை உடன்படாமலேயே இருந்து வருகிறார். அதோடு, தனக்கென ஒரு தனித்துவத்தை

அற்புதம் அம்மாள் வேடத்தில் நடிக்கிறார் நடிகை பூர்ணிமா!…அற்புதம் அம்மாள் வேடத்தில் நடிக்கிறார் நடிகை பூர்ணிமா!…

சென்னை:-ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரரிவாளனின் விடுதலைக்காக அவரது தாயார் அற்புதம் அம்மாள் கடந்த 22 வருடங்களாக போராடி வருகிறார். இந்த போராட்டத்தை கதை களமாக கொண்டு உருவாகும் படம்தான் வாய்மை. இதில் பூர்ணிமா பாக்யராஜ் மகன்

ராஜீவ் கொலை கைதிகளின் வாழ்க்கை படமாகிறது…!ராஜீவ் கொலை கைதிகளின் வாழ்க்கை படமாகிறது…!

ராஜீவ் கொலை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் நடந்தது. இதையடுத்து தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 22

நட்பு வட்டாரங்களை சுருக்கினார் நடிகர் சந்தானம்!…நட்பு வட்டாரங்களை சுருக்கினார் நடிகர் சந்தானம்!…

சென்னை:-நடிகர் சந்தானம் ஹீரோ ஆவதற்கு முன்பு கோலிவுட்டின் பெரும்பாலான ஹீரோக்கள் அவரது நண்பர்கள்தான். இவர் எப்போது படப்பிடிப்புதளத்துக்கு வருவார் என அவர்களெல்லாம் காத்துக்கொண்டிருப்பார்கள். அவர் வந்ததும் அவர்களின் அரட்டை அரங்கம் களைகட்டத் துவங்கி விடும். அதோடு, ஒருவேளை அன்றைய தினம் சந்தானம்

மீடியாவை கண்டு பயப்படும் காமெடி நடிகர் கவுண்டமணி!…மீடியாவை கண்டு பயப்படும் காமெடி நடிகர் கவுண்டமணி!…

சென்னை:-தமிழ் சினிமாவின் நம்பர்1 காமெடியனாக வலம் வந்தவர் கவுண்டமணி.இவரும் செந்திலும் செய்த காமெடிகள் இன்றளவும் எல்லோராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் பிஸியாகிவிட்டார். விரைவில் இவர் ஹீரோவாக ரீ-என்ட்ரியாகியுள்ள 49

கவுண்டமணிக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் விவேக்!…கவுண்டமணிக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் விவேக்!…

சென்னை:-தமிழ் திரையுலகில் சிறந்த நகைச்சுவை நடிகர் என பெயர் பெற்றவர் நடிகர் கவுண்டமணி. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்த இவர் 26ம் வயது முதலே திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தொடக்க காலங்களில் தனியாகவே நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்று நடித்த கவுண்டமணி, பின்னர் செந்திலுடன்

டபுள் மீனிங் வசனங்களுக்கு குட்பை சொன்ன சந்தானம்!…டபுள் மீனிங் வசனங்களுக்கு குட்பை சொன்ன சந்தானம்!…

சென்னை:-சினிமாவில் நகைச்சுவை என்பது பிளாக் அண்ட் ஒய்ட் காலங்களில் சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பதாக இருந்தது. வசனங்களில் யதார்த்தம் அதிகமான பிறகு ஒரு சிலர் ஓவராக பேசி காமெடி செய்துவந்தனர். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் போன்றவர்களும் தங்கள் வசனங்களில் ஆபாச