Tag: கல்லூரி-மாணவர்

நட்பை முறித்ததால் மாணவி மீது வெந்நீர் ஊற்றிய வாலிபர்…நட்பை முறித்ததால் மாணவி மீது வெந்நீர் ஊற்றிய வாலிபர்…

முசாபர்பூர்:-8-ம் வகுப்பு படிக்கும் மாணவியின் தந்தையிடம் முசாபர் நகர் அரசு கல்லூரி மாணவர் ஒருவர் டியூசன் படித்து வந்தார். அப்போது மாணவிக்கும், கல்லூரி மாணவனுக்குமிடையே அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் பேஸ்புக் தளத்தில் நண்பர்களாக இணைந்தனர். சமீபகாலமாக அந்த மாணவர் தவறான செய்திகளை