Tag: கத்தி

கத்தி எதிர்ப்பு விவகாரம்!… அதிர்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத்!…கத்தி எதிர்ப்பு விவகாரம்!… அதிர்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத்!…

சென்னை:-இதுவரை நடிகர் விஜய்யின் படங்களுக்கு முன்னணியில் இருக்கும் இசையமைப்பாளர்கள்தான் பெரும்பாலும் இசையமைத்து வந்துள்ளனர். ஆனால், சினிமாவுக்கு வந்து சில படங்களிலேயே விஜய் படத்திற்கு ஒருவர் இசையமைத்திருக்கிறார் என்றால் அவர் அனிருத்தான். இதற்கிடையே தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கு தொடர்ச்சியாக அனிருத்தே

விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் அரசியல்!… ருசிகர தகவல்…விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் அரசியல்!… ருசிகர தகவல்…

சென்னை:-இளைய தளபதி படம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் படத்திற்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்பு வந்தாலும், கண்டிப்பாக படம் தீபாவளி அன்று திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தில் விஜய் இளம்

‘கத்தி’ படத்திற்கு ஆதரவு தரும் சீமான்!… பின்னணி என்ன?…‘கத்தி’ படத்திற்கு ஆதரவு தரும் சீமான்!… பின்னணி என்ன?…

சென்னை:-விஜய்–ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் கத்தி.இப்படத்தை ஐயங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து லண்டனை சேர்ந்த லைகா புரொடக்ஷ்ன்ஸ் சுபாஷ்கரன் அல்லிராஜா தயாரித்து வருகிறார். இவர், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் நெருங்கிய உறவினர் என்று கூறப்படுகிறது. இதனால் படத்திற்கு பல்வேறு தமிழ் அமைப்புகளிடம்

விஜய் நடித்த ‘கத்தி’ படத்துக்கு எதிரான மாணவர் போராட்டம் தீவிரமடைகிறது!…விஜய் நடித்த ‘கத்தி’ படத்துக்கு எதிரான மாணவர் போராட்டம் தீவிரமடைகிறது!…

சென்னை:-‘கத்தி‘ படத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிற மாணவர்கள் கூட்டமைப்பு இன்னும் 2 நாட்களில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரது வீடு, கத்தி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 10ம் தேதி அன்று இந்த அமைப்பு சார்பில் விஜய்

வெட்ட வெட்ட தழைக்கும் விஜய்யின் ‘கத்தி’ பட விவகாரம்!…வெட்ட வெட்ட தழைக்கும் விஜய்யின் ‘கத்தி’ பட விவகாரம்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கத்தி படத்தை இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நண்பரும், பிஸ்னஸ் பார்ட்டனருமான லைகா நிறுவனம்தான் தயாரித்திருப்பதாக செய்திகள் வெளியானது. அந்த படத்தை தயாரித்த ஐங்கரன் பிலிம்ஸ் ஏ.ஆர்.முருகதாசுக்கு கொடுத்த ஒரு செக்கில் லைகா நிறுவனத்தின் பெயர்தான் இருந்ததாம்.

அஜீத், ஆர்யாவுடன் இணைந்தார் அனிருத்!…அஜீத், ஆர்யாவுடன் இணைந்தார் அனிருத்!…

சென்னை:-இளம் இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிருத். இவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்–சமந்தா நடிக்கும் ‘கத்தி’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘டாணா’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் சமீபத்தில் சான்சே இல்ல என்னும்

கத்தி, புலி்ப்பார்வை படங்களை திரையிட விட மாட்டோம் – மாணவர் அமைப்பு எச்சரிக்கை!…கத்தி, புலி்ப்பார்வை படங்களை திரையிட விட மாட்டோம் – மாணவர் அமைப்பு எச்சரிக்கை!…

சென்னை:-விஜய்–ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் கத்தி. இப்படத்தை லண்டனை சேர்ந்த லைகா புரொடக்ஷ்ன்ஸ் சுபாஷ்கரன் அல்லிராஜா தயாரித்துள்ளார். இவர் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் நெருங்கிய உறவினர் என்று கூறப்படுகிறது. இதனால் இப்படத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இதுதொடர்பாக படத்தின் இயக்குநர்

விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் கதை கசிந்தது!…விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் கதை கசிந்தது!…

‘கத்தி‘ படம் ஒரு பன்னாட்டு குளிர்பான தொழிற்சாலையை எதிர்த்து விஜய் போராடுவது போன்ற கதை என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அந்த தொழில்சாலையால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த மக்களுக்காக விஜய் களத்தில் இறங்கி போராடுகிறார். மக்களுக்காக போராடும் விஜய் திடீரென காணாமல்

விஜய் நடித்த ‘கத்தி’ மற்றும் ‘புலிப்பார்வை’ படங்களை திரையிட மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு!…விஜய் நடித்த ‘கத்தி’ மற்றும் ‘புலிப்பார்வை’ படங்களை திரையிட மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு!…

சென்னை:-‘கத்தி‘, ‘புலிப்பார்வை’ ஆகிய திரைப்படங்களைத் திரையிடக்கூடாது என தமிழீழ ஆதரவு மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது இதுகுறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ந.பிரதீப்குமார், செம்பியன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து வரும் படம் ‘கத்தி’. இந்தப் படத்தைத்

விஜய்யின் கத்தி படத்திற்கு ஆதரவாக பேசிய இயக்குனர் விக்ரமன்!…விஜய்யின் கத்தி படத்திற்கு ஆதரவாக பேசிய இயக்குனர் விக்ரமன்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா ஜோடியாக நடித்து வரும் படம் கத்தி. இப்படம் ஆரம்பிக்கும் போது எவ்வித பிரச்சனையும் இல்லாமல் ஆரம்பித்தது.ஆனால் இடையில் இப்படத்தை தயாரிப்பவர்கள் ராஜபக்சேவின் கூட்டாளிகள் என்ற செய்தி வெளிவந்தது. இதனை அறிந்ததில் இருந்து தமிழ் அமைப்புகள் பல்வேறு