Tag: ஐ.சி.சி

ஆல்ரவுண்டருக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார் அஷ்வின்!…ஆல்ரவுண்டருக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார் அஷ்வின்!…

துபாய்:-டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் துபாயில் வெளியிட்டது. இதில், ஆல்ரவுண்டர் களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் அஷ்வின், 372 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் மான்செஸ்டரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில்,

டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் சங்கக்கராவுக்கு முதலிடம்!…டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் சங்கக்கராவுக்கு முதலிடம்!…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் காலேயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 221 ரன்கள் குவித்து அசத்தியதோடு அணி ‘திரில்’ வெற்றி பெறவும் வித்திட்ட இலங்கை வீரர் சங்கக்கரா

இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.சி.சி!…இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.சி.சி!…

துபாய்:-நாட்டிங்காம் டெஸ்டின் போது இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவை திட்டி தீர்த்ததுடன் அவரை தள்ளிவிட்டு வம்பு செய்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் இன்றி தப்பினார். இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் செய்த புகாரின்

கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து – ஐ.சி.சி. அறிவிப்பு!…கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து – ஐ.சி.சி. அறிவிப்பு!…

சவுதம்டன்:-இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது, இங்கிலாந்து வீரர் ஆண்டர்சனும் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவும் மோதலில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் ரவீந்திர ஜடேஜா விதிகளை மீறி செயல்பட்டதாக அவருக்கு போட்டி சம்பளத்தில் 50 சதவீதத்தை

கேப்டன் டோனிக்கு ஐ.சி.சி. கண்டனம்!…கேப்டன் டோனிக்கு ஐ.சி.சி. கண்டனம்!…

சவுதம்டன்:-நாட்டிங்காம் டெஸ்டின் போது இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஜடேஜாவை வசைபாடி அவரை தள்ளிவிட்ட புகாரில் ஆண்டர்சன் மீது வருகிற 1–ந்தேதி விசாரணை நடக்க உள்ளது.அதே சமயம் தன்னை மிரட்டும் வகையில்

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் கோலி தொடர்ந்து முதலிடம்!…ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் கோலி தொடர்ந்து முதலிடம்!…

துபாய்:-ஒருநாள் போட்டியின் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் வீராட்கோலி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். இந்திய அணி கேப்டன் டோனி தொடர்ந்து 6வது இடத்தில் உள்ளார். ஷிகார் தவான் ஒரு இடம் பின்தங்கி 8வது இடத்தில் இருக்கிறார். பந்து வீச்சில் ‘டாப்

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் கோலி முதலிடம்!…ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் கோலி முதலிடம்!…

துபாய்:-ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் தரவரிசையில் வீராட்கோலி 881 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் 872 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் பெய்லி 3வது இடத்திலும் உள்ளனர். டோனி 6வது இடத்திலும், தவான் 8வது

ஐ.சி.சி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தது இந்தியா!…ஐ.சி.சி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தது இந்தியா!…

துபாய்:-ஐசிசி 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், இலங்கையை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டு முதல் இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.வெஸ்ட் இண்டீஸ் அணி கூடுதலாக ஐந்து புள்ளிகள் பெற்று 115 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா ஐந்து புள்ளிகள்

ஐ.சி.சி தரவரிசையில் மீண்டும் கோலி முதலிடம்…ஐ.சி.சி தரவரிசையில் மீண்டும் கோலி முதலிடம்…

துபாய்:-ஐ.சி.சியின் ஒருநாள் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த இளம் நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 12 மாதங்களில் கோலி 1580 ரன்கள் குவித்து 886 புள்ளிகள் பெற்றுள்ளார். அடுத்தடுத்த இடங்களில் தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ்,

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு 2ம் இடம்!…ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு 2ம் இடம்!…

துபாய்:-நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டை டிரா செய்ததன் மூலம் இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) டெஸ்ட் அணிகளின் புதிய தரவரிசையில் தொடர்ந்து 2–வது இடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து உடனான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்தியாவின் புள்ளி எண்ணிக்கை 117