Tag: ஐபிஎல்

சாம்பியன்ஸ் லீக்கில் ஐ.பி.எல். அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்பு – டோனி!…சாம்பியன்ஸ் லீக்கில் ஐ.பி.எல். அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்பு – டோனி!…

ஐதராபாத்:-சாம்பியன்ஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதன்மை சுற்று நாளை தொடங்குகிறது.இதில் 10 அணிகள் விளையாடுகின்றன. 8 அணிகள் நேரடியாக ஆடுகின்றன. தகுதி சுற்று மூலம் 2 அணிகள் நுழையும் இந்த 10 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு அணியும், மற்ற

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செப்.13ல் துவக்கம்!…சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செப்.13ல் துவக்கம்!…

புதுடெல்லி:-12 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற செப்டம்பர் 13-ந்தேதி தொடங்கி அக்டோபர் 4-ந்தேதி வரை நடக்கிறது. ஐதராபாத், பெங்களூர், சண்டிகர் மற்றும் ராய்ப்பூர் ஆகிய 4 இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.சாம்பியன்ஸ் லீக் போட்டியில்

ஐ.பி.எல். கனவு அணியில் இடம் பிடித்த சகா, மொகித்சர்மா!…ஐ.பி.எல். கனவு அணியில் இடம் பிடித்த சகா, மொகித்சர்மா!…

சென்னை:-7வது ஐ.பி.எல். போட்டியின் அடிப்படையில் கிரிக்இன்போ இணையதளம் கனவு அணியை வெளியிட்டுள்ளது. இதில் பஞ்சாப் அணி வீரர் விர்த்திமான் சகா, சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர் மொகித்சர்மா இடம் பெற்று உள்ளனர். ஐ.பி.எல்.கனவு அணி வருமாறு:– 1. உத்தப்பா (கொல்கத்தா), 2. டேவிட்

ஐபிஎல்:டெல்லியை வென்றது பஞ்சாப்!…ஐபிஎல்:டெல்லியை வென்றது பஞ்சாப்!…

புதுடெல்லி:-ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில், டெல்லி டேர்டெவில்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதியது.டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய டெல்லி அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது.

தமிழ் படத்திற்கு இசையமைக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்!…தமிழ் படத்திற்கு இசையமைக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்!…

சென்னை:-ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கியதால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் புதிய தமிழ் திரைப்படம் ஒன்றில் பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் அறிமுகமாக உள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் எடுக்கப்படும் ‘அன்புள்ள அழகே’ படத்தில் ஸ்ரீசாந்த்

கிரிக்கெட்டில் சிக்சர் அடிக்க தடை!…கிரிக்கெட்டில் சிக்சர் அடிக்க தடை!…

லண்டன்:-ஐபிஎல் மற்றும் 20 ஓவர் போட்டிகள் சிக்ஸர்களால் தான் இவ்வளவு பிரபலம் அடைந்துள்ளன. அடிக்கடி சிக்சர் பறக்கும் அதிரடி கிரிக்கெட்டை பார்க்கத்தான் ரசிகர்களும் விரும்புவர். ஆனால்,இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள பிரிட்வெல் சாலோம் கிரிக்கெட் அணியினர் அப்பகுதியில் அடிக்கடி கிரிக்கெட் விளையாடுவர். அப்போது

ஐ.பி.எல்: சென்னை அபார வெற்றி!…ஐ.பி.எல்: சென்னை அபார வெற்றி!…

புதுடெல்லி:-சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல். 26வது போட்டி டெல்லியில் நடைபெற்றது.டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பீல்டிங் தேர்வு செய்தார். டெல்லி அணியைச் சேர்ந்த டி காக், முரளி விஜய் தொடக்க வீரர்களாக களம்

கூகுள் தேடலில் முதலிடம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்!…கூகுள் தேடலில் முதலிடம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்!…

புதுடெல்லி:-மக்களவை தேர்தல், சூதாட்ட புகார் எதிரொலி காரணமாக கடந்த சீசனை காட்டிலும் இந்தாண்டு ஐபிஎல் தொடர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை இழந்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் தேடல் இணையதளத்தில் இம்முறை குறைந்த அளவிலான ரசிகர்கள் மட்டுமே ஐபிஎல் தொடர் பற்றி

இந்தியாவின் உதவியை கேட்கும் ஐ.சி.சி!…இந்தியாவின் உதவியை கேட்கும் ஐ.சி.சி!…

வங்கதேசம்:-வங்கதேசத்தில் நடந்து வரும் 20-20 உலககோப்பை போட்டியில் பனிப்பொழிவு ஒரு பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது. இரவில் நடக்கும் போட்டியில் பந்துவீச வீரர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். டாஸ் வென்றால் உடனே அந்த அணி முதலில் பவுலிங்கைதான் தேர்வு செய்கிறது. ஏனென்றால் 2வது பவுலிங்

தொலைக்காட்சி நிறுவனத்திடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்கும் டோனி!…தொலைக்காட்சி நிறுவனத்திடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்கும் டோனி!…

சென்னை:-ஐபிஎல் 6-வது தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் டோனி. அந்த ஐபிஎல் போட்டி முடிந்த பின்னர் பிக்ஸிங் விவகாரம் பெரும் விஸ்வரூபமெடுத்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகளில் ஒருவரான குருநாத் மெய்யப்பனும் சிக்கினார். இந்நிலையில்