Tag: ஐதராபாத்து_(இந்த..

தெலுங்கானாவில் பரவும் பறவை காய்ச்சல்!…தெலுங்கானாவில் பரவும் பறவை காய்ச்சல்!…

ஐதராபாத்:-தெலுங்கானா, ஆந்திராவில் பன்றி காய்ச்சலால் 500–க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.அரசின் தீவிர நடவடிக்கையாலும், கோடைகாலம் தொடங்கியதாலும் பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் வந்த நிலையில் இப்போது பறவைக்காய்ச்சல் பரவி உள்ளது. ஐதராபாத்தை அடுத்துள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு

சானியா மிர்சாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நேரில் வாழ்த்து!…சானியா மிர்சாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நேரில் வாழ்த்து!…

ஐதராபாத்:-டென்னிஸ் உலகில் வெற்றிகளை தொடர்ந்து பதிவு செய்து வரும் சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி அமெரிக்காவின் சார்லஸ்டன் நகரில் நடைபெற்ற டபுள்யூ.டி.ஏ. ஃபேமிலி சர்க்கிள் கோப்பை டென்னிஸ் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. இதையடுத்து, சர்வதேச மகளிர் இரட்டையர் தரவரிசையில் சானியா

ராமலிங்க ராஜுவுக்கு 7 வருட சிறை – 5 கோடி ரூபாய் அபராதம்!…ராமலிங்க ராஜுவுக்கு 7 வருட சிறை – 5 கோடி ரூபாய் அபராதம்!…

ஐதராபாத்:-சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வரவு-செலவு கணக்கில், மோசடி செய்த வழக்கில் அந்நிறுவனத்தின் நிறுவனரான ராமலிங்க ராஜு உள்பட 10 பேருக்கும், 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று காலை 10 பேரும் குற்றவாளிகள் என

சத்யம் கம்ப்யூட்டர் ஊழல் வழக்கு: ராமலிங்க ராஜு உள்பட 10 பேரும் குற்றவாளிகள் – நீதிமன்றம் தீர்ப்பு!…சத்யம் கம்ப்யூட்டர் ஊழல் வழக்கு: ராமலிங்க ராஜு உள்பட 10 பேரும் குற்றவாளிகள் – நீதிமன்றம் தீர்ப்பு!…

ஐதராபாத்:-சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வரவு செலவு கணக்கில், பல ஆண்டுகளாக மோசடி செய்து, லாபத்தை அதிகமாக காட்டி ஊழலில் ஈடுபட்டதாக அதன் தலைவர் பி. ராமலிங்க ராஜூ மீது கடந்த 2009-ம் ஆண்டு புகார் எழுந்தது. நாட்டின் மிகப்பெரிய கணக்கு மோசடி

தோனி சொன்னால் யோசிக்காமல் 24-வது மாடியில் இருந்தும் குதிப்பேன் – இஷாந்த் சர்மா!…தோனி சொன்னால் யோசிக்காமல் 24-வது மாடியில் இருந்தும் குதிப்பேன் – இஷாந்த் சர்மா!…

ஐதராபாத்:-இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி சொன்னால் ஏதுவும் கேட்காமல் 24 மாடியில் இருந்து கூட குதிக்க தயார் என வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்து உள்ளார்.ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் கூறியிருப்பது:- 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை

டி.வி. நடிகைக்கு செக்ஸ் தொல்லை: தயாரிப்பாளர் கைது!…டி.வி. நடிகைக்கு செக்ஸ் தொல்லை: தயாரிப்பாளர் கைது!…

நகரி:-ஐதராபாத் ராஜீவ் நகர் மியாப்பூர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடாசலபதி (வயது 25). இவர் டி.வி. தொடர் தயாரித்து வருகிறார். இவர் தயாரிக்கும் தொடரில் பிரபல டி.வி. நடிகை ஒருவர் நடித்து வந்தார். அந்த டி.வி. நடிகை பல்வேறு முன்னணி தொடர்களிலும

ஒரே ஊசியைப் பயன்படுத்தி 59 குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்து செலுத்திய அவலம்!…ஒரே ஊசியைப் பயன்படுத்தி 59 குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்து செலுத்திய அவலம்!…

ஐதராபாத்:-பாதுகாப்பற்ற முறையில் ஊசிகளைப் பயன்படுத்துவதன் மூலம் ரத்த அணுக்கள் மூலம் பரவக்கூடிய ஹெபாடைடிஸ் பி, ஹெபாடைடிஸ் சி மற்றும் எச்.ஐ.வி. போன்ற தொற்று நோய்கள் பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, ஒரு சிரிஞ்ச் மற்றும் நீடிலை ஒருமுறை பயன்படுத்தியபிறகு வேறு

ஆந்திராவில் திடீர் நில நடுக்கம்!…ஆந்திராவில் திடீர் நில நடுக்கம்!…

ஐதராபாத்:-ஆந்திர மாநிலம் குண்டூர் மற்றும் பிரகாசம் மாவட்டங்களில் இன்று காலை திடீரென நில நடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஒங்கோல் பகுதியை மையமாக கொண்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4 ஆக பதிவாகியுள்ளது.

பன்றிகாய்ச்சலுக்கு தெலுங்கானாவில் 34 பேர் பலி!…பன்றிகாய்ச்சலுக்கு தெலுங்கானாவில் 34 பேர் பலி!…

ஐதராபாத்:-ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பன்றிகாய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பன்றிகாய்ச்சலால் 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. மேலும், கடந்த ஜனவரி 1 முதல் பிப்ரவரி வரை 1,978 பேருக்கு

நட்சத்திர ஹோட்டலில் பிரபல நடிகையிடம் சில்மிஷம் – வாலிபருக்கு தர்மஅடி!…நட்சத்திர ஹோட்டலில் பிரபல நடிகையிடம் சில்மிஷம் – வாலிபருக்கு தர்மஅடி!…

சென்னை:-சிசிஎல்5 நட்சத்திர கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதி போட்டி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை அணிக்கும் ஐதராபாத் அணிக்கும் நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. போட்டிக்கு பிறகு நடைபெற்ற பார்ட்டியில் அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டனர்.