Tag: ஐக்கிய_நாடுகள்_அ

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 80 லட்சம் மக்கள் பாதிப்பு – ஐ.நா தகவல்!…நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 80 லட்சம் மக்கள் பாதிப்பு – ஐ.நா தகவல்!…

காத்மாண்டு:-பூகம்பத்தால் சின்னா பின்னமான நேபாளத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பூகம்ப சேதம் குறித்து ஐ.நா.சபை கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.இந்த பூகம்பத்தில் 39 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 11 மாவட்டங்கள் மிக கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. சுமார் 80

தீவிரவாத அமைப்புகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர்: ஐ.நா. தகவல்!…தீவிரவாத அமைப்புகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர்: ஐ.நா. தகவல்!…

நியூயார்க்:-உலகம் முழுவதிலும் இருந்து 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஐ.எஸ்., அல்-கெய்தா போன்ற தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்து உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை ஐ.நா வெளியிட்டுள்ளது. ஐ.நா.வின் பாதுகாப்பு அவை, வெளிநாடுகளில் இருந்து தீவிரவாத இயக்கங்களில் சேர்பவர்களை பற்றி ஆராய்வதற்காக அமைத்த ஆணையம்

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை 6 மாதம் தாமதமாக வெளியாகும்!…இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை 6 மாதம் தாமதமாக வெளியாகும்!…

ஜெனிவா:-இலங்கை ராணுவத்தின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை வெளியிடுவதை தள்ளி வைக்க வேண்டுமென ஐ.நா.,விற்கு, இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர சில தினங்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்தார். அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த சர்வதேச அமைதிக்கான கருத்தரங்கில் பேசிய அவர், இலங்கை ராணுவத்திற்கும்,

2016ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 6.3 சதவீதமாக உயரும்: ஐ.நா. தகவல்!…2016ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 6.3 சதவீதமாக உயரும்: ஐ.நா. தகவல்!…

நியூயார்க்:-உலக பொருளாதார சூழ்நிலை மற்றும் எதிர்கால வாய்ப்புகள் தொடர்பாக ஐ.நா. அறிக்கை வெளியிடப்பட்டது. இதில், இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள், நுகர்வோருக்கும் வர்த்தகர்களுக்கும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருவதாக உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், உலக நாடுகளின் பொருளாதாரமானது அடுத்த

ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம்: ஐ.நா. அறிவிப்பு!…ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம்: ஐ.நா. அறிவிப்பு!…

நியூயார்க்:-பிரதமர் நரேந்திர மோடி, கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசியபோது, ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிலையில், ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை

உலகில் இண்டர்நெட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 300 கோடியை தாண்டியது -ஐ.நா தகவல்!…உலகில் இண்டர்நெட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 300 கோடியை தாண்டியது -ஐ.நா தகவல்!…

லண்டன்:-உலக மக்கள் தொகையில் இண்டர் நெட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 300 கோடியை தாண்டி உள்ள என ஐ நா தெரிவித்து உள்ளது.சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் தனது வருடாந்திர அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், உலகம் முழுவதும் இண்டர்நெட் பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது.

ஐ.நா. தூதராக சானியா மிர்சா நியமனம்!…ஐ.நா. தூதராக சானியா மிர்சா நியமனம்!…

ஐ.நா:-இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. ஐக்கிய நாடுகள் சபையின் தெற்காசிய பிராந்தியத்துக்கான மகளிர் நல்லெண்ண தூதரக இவர் நியமிக்கப்பட்டு உள்ளார். தெற்காசிய நாடுகளில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளை எதிர்த்து பிரசாரம் செய்வதற்காக சானியாவுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு 5 புதிய உறுப்பினர்கள்!…ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு 5 புதிய உறுப்பினர்கள்!…

நியூயார்க்:-நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிற ஐ.நா. சபையில் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. 2 நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன.இதில் பாதுகாப்பு கவுன்சில் 15 நாடுகளைக் கொண்ட அதிகாரமிகு அமைப்பு ஆகும். இதில், இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ரஷியா, அமெரிக்கா ஆகிய

இந்தியப் பெண் போலீஸ் அதிகாரிக்கு ஐ.நா. அமைதிப்படையின் சிறப்புக்குரிய விருது!…இந்தியப் பெண் போலீஸ் அதிகாரிக்கு ஐ.நா. அமைதிப்படையின் சிறப்புக்குரிய விருது!…

ஒட்டாவா:-தீவிரவாதம் மற்றும் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமைதியை நிலைநாட்டும் பணியில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவ்வகையில், உலகின் 69 நாடுகளில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளில் சர்வதேச நாடுகளின் ராணுவத்தினர் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இவற்றில், 43

எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,033 ஆக உயர்ந்தது – உலக சுகாதார நிறுவனம் தகவல்!…எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,033 ஆக உயர்ந்தது – உலக சுகாதார நிறுவனம் தகவல்!…

ஐநா:-ஆப்பிரிக்காவின் மேற்குப்பகுதி நாடுகளில் ஒருவகை உயிர்க்கொல்லி நோய் பரவி வருகிறது. எய்ட்ஸைவிட கொடிய நோயாக கருதப்படும் எபோலோ பரவமால் தடுக்க உலக சுகாதார நிறுவனம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ‘எபோலா’ நோயை கட்டுப்படுத்த, உலகளாவிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.