Tag: ஏ._வெங்கடேஷ்_(இ…

ரொம்ப நல்லவன்டா நீ (2015) திரை விமர்சனம்…ரொம்ப நல்லவன்டா நீ (2015) திரை விமர்சனம்…

சென்னையில் மின்சார வாரியத்தில் வேலை செய்து வருகிறார் நாயகன் செந்தில். இவர் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். இவருடைய மாமா பெண்ணான சுருதி பாலாவை காதலித்து வருகிறார். ஒருநாள் செந்தில் வேலை செய்யும் இடத்தில் அவருடைய மேலதிகாரி செந்திலை தொந்தரவு செய்கிறார்.

சண்டமாருதம் (2015) திரை விமர்சனம்…சண்டமாருதம் (2015) திரை விமர்சனம்…

கும்பகோணத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு தாதாவாக வலம் வருகிறார் சர்வேஸ்வரன் (சரத்குமார்). இவர் தன் எதிரிகளை வித்தியாசமான முறையில் கொலை செய்து வருகிறார். இவர் செய்யும் கொலைகள் எந்த தடயங்களும் இல்லாமல் எப்படி இறந்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாதளவிற்கு செய்து வருகிறார்.

கில்லாடி (2015) திரை விமர்சனம்…கில்லாடி (2015) திரை விமர்சனம்…

திருச்சியில் நடுத்தர வர்க்கத்தில் பிறந்த பரத், தந்தை, தாய், அண்ணன், அண்ணி என குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். கல்லூரியில் படித்து வரும் பரத் தன் நண்பனின் காதலுக்கு உதவி செய்கிறார். தன் நண்பன் காதலிக்கும் போலீஸ் அதிகாரியின் மகளை மண்டபத்தில் இருந்து

நடிகை மீரா நந்தனால் தூக்கத்தை தொலைத்த நடிகர் சரத்குமார்!…நடிகை மீரா நந்தனால் தூக்கத்தை தொலைத்த நடிகர் சரத்குமார்!…

சென்னை:-நடிகர் சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் படம் ‘சண்டமாருதம். இந்த படத்தின் கதாநாயகிகளாக ஓவியா, மீரா நந்தன் இருவரும் நடிக்கிறார்கள். படத்திற்கு வசனம் எழுதி இயக்கியுள்ளார். ஏ.வெங்கடேஷ் படம் பற்றி இயக்குனர் ஏ.வெங்கடேஷ் கூறுகையில், வித்தியாசமான ஆக்ஷன் படம் இது.

சண்டமாருதத்தில் நடிகை ஓவியா தாராள கவர்ச்சி!…சண்டமாருதத்தில் நடிகை ஓவியா தாராள கவர்ச்சி!…

சென்னை:-சரத்குமார் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் சண்டமாருதம். அவரது மனைவி ராதிகா சரத்குமார், மேஜிக் பிரேம்ஸ் லிஸ்பன் ஸ்டீபனுடன் இணைந்து தயாரிக்கிறார். சரத்குமாரின் கதைக்கு, க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமார் திரைக்கதை அமைத்துள்ளார். ஏ.வெங்கடேஷ் வசனம் எழுதி இயக்குகிறார். இதில் சரத்குமாருக்கு