Tag: ஏ._ஆர்._ரகுமான்

நடிகர் விஜய் கதாபாத்திரத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்!…நடிகர் விஜய் கதாபாத்திரத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்!…

சென்னை:-பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்த திரைப்படம் இதுவரை தமிழில் உருவாகாத அளவிற்கு மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்கும் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஷங்கர் தயார் செய்த கதைக்கு முதலில் அவர் தேர்வு செய்த நடிகர்கள் விஜய் மற்றும் விக்ரம். ஆனால்

ஓ காதல் கண்மணி (2015) திரை விமர்சனம்…ஓ காதல் கண்மணி (2015) திரை விமர்சனம்…

விவாகரத்து ஆன அப்பா-அம்மாவின் மீதுள்ள வெறுப்பால் திருமணத்தின் மீது நாட்டமே இல்லாமல் இருந்து வருகிறார் நாயகி நித்யாமேனன். இவரைப் போலவே, சென்னையில் அனிமேஷன் படித்துவிட்டு, பெரிய பணக்காரராகி, திருமணம் என்ற பந்தத்துக்குள் சிக்கிவிடாமல், ஜாலியான வாழ்க்கை வாழவேண்டும் என்ற கொள்கைப் பிடிப்போடு

ஏ. ஆர்.ரகுமானை கிண்டல் செய்த இயக்குனர் மணிரத்னம்!…ஏ. ஆர்.ரகுமானை கிண்டல் செய்த இயக்குனர் மணிரத்னம்!…

சென்னை:-ஏ.ஆர்.ரகுமான் இன்று உலகம் முழுவதும் தெரிகிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் மணிரத்னம் தான். ஏனெனில் ரகுமானை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவரே மணிரத்னம் அவர்கள் தான். இவர்கள் கூட்டணியில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ‘ஓ காதல் கண்மணி’. இப்படத்தின்

சானியா மிர்சாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நேரில் வாழ்த்து!…சானியா மிர்சாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நேரில் வாழ்த்து!…

ஐதராபாத்:-டென்னிஸ் உலகில் வெற்றிகளை தொடர்ந்து பதிவு செய்து வரும் சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி அமெரிக்காவின் சார்லஸ்டன் நகரில் நடைபெற்ற டபுள்யூ.டி.ஏ. ஃபேமிலி சர்க்கிள் கோப்பை டென்னிஸ் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. இதையடுத்து, சர்வதேச மகளிர் இரட்டையர் தரவரிசையில் சானியா

ஹாலிவுட் ஸ்டைலில் நடிகர் சூர்யாவின் படம்!…ஹாலிவுட் ஸ்டைலில் நடிகர் சூர்யாவின் படம்!…

சென்னை:-நடிகர் சூர்யா ‘மாஸ்’ திரைப்படத்திற்கு பிறகு ’24’ என்ற திரைப்படத்தில் நடிக்கவிருக்கின்றார். இப்படத்தை விக்ரம் குமார் இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படம் சயின்ஸ் பிக்‌ஷன் கதையம்சம் கொண்டதாம். இதற்காக மும்பையில் பிரம்மாண்ட செட்

நடு இரவில் பாடலை வெளியிடும் பிரபல இயக்குனர்!…நடு இரவில் பாடலை வெளியிடும் பிரபல இயக்குனர்!…

சென்னை:-இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஓ காதல் கண்மணி’. இப்படத்தில் துல்கர் சல்மான்-நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மணிரத்னம் தன்னுடைய சொந்த நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை

ஏப்ரல் 4ம் தேதி ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் இசை வெளியீடு!…ஏப்ரல் 4ம் தேதி ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் இசை வெளியீடு!…

சென்னை:-‘கடல்’ படத்திற்கு பிறகு மணிரத்னம் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஹீரோவாக மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும், ஹீரோயினாக நித்யா மேனனும் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், கனிகா, ரம்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஏற்பட்ட பின்னடைவு!…இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஏற்பட்ட பின்னடைவு!…

சென்னை:-இந்தியாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு தமிழர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசைக்கான அனைத்து விருதுகளையும் வாங்கி விட்டார். ஆனால், சில நாட்களாகவே இவர் படத்தின் பாடல்கள் பெரிய அளவிற்கு ஒன்றும் ஹிட் ஆகவில்லை. அதிலும் குறிப்பாக லிங்கா படத்தின்

ரஜினியைத் தொடர்ந்து ஆங்கில படத்தில் நடிக்கும் நடிகர் விஜய்?…ரஜினியைத் தொடர்ந்து ஆங்கில படத்தில் நடிக்கும் நடிகர் விஜய்?…

ஜாக்மைக்கேல் மற்றும் ஹரிணி நடிப்பில் அப்சரா ராம்குமார் இயக்கத்தில் வெளிவர உள்ளத் திரைப்படம் ‘ஒண்ணுமே புரியல’. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரியான எ.ஆர்.ரிஹானா இசையமைக்கவுள்ளார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் பணியாற்றியதன் மூலம் அறியப்பட்டவர். சைக்கலாஜிக்கள் திரில்லர் படமான, இதன் ஆங்கிலம்

இசைப்புயல் ரகுமான் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்!…இசைப்புயல் ரகுமான் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்!…

சென்னை:-இந்திய சினிமா ரசிகர்களை தன் இசையால் கவர்ந்து இழுத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். சமீபத்தில் தான் இவர் தன் பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடினார். மேலும், இந்த வருடம் இவர் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக, இவர் இசையில் வெளிவந்த மில்லியன் டாலர் ஆர்ம்,