Tag: எபோலா_தீநுண்ம_…

எபோலா நோயை கட்டுப்படுத்த 3 நாள் ஊரடங்கு உத்தரவு!…எபோலா நோயை கட்டுப்படுத்த 3 நாள் ஊரடங்கு உத்தரவு!…

பிரீடவுன்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான சியாரா லியான், லைபீரியா, கினியா ஆகிய நாடுகளில் ‘எபோலா’ என்ற உயிர்க்கொல்லி வைரஸ் நோய் கடுமையாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்த நோய்க்கு இதுவரை 10,200 பேர் பலியாகி உள்ளனர். சியாரா

எபோலாவால் கடனாளியான ஆப்பிரிக்க நாடுகள்!…எபோலாவால் கடனாளியான ஆப்பிரிக்க நாடுகள்!…

லண்டன்:-எபோலாவால் பாதிக்கப்பட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவும் வகையிலும் அவர்கள் உயிர்களை காப்பாற்றவும் தங்கள் சொந்த பணத்தை பயன்படுத்த இங்கிலாந்து அரசு முடிவெடுத்துள்ளது. இதன் படி ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச நிதியமைப்பிற்கு 50 மில்லியன் டாலர் நிதி கொடுத்துள்ளது. கடனில் மூழ்கியுள்ள

ஐரோப்பாவில் எபோலா: பிரிட்டனில் முதல் நோயாளி கண்டுபிடிப்பு!…ஐரோப்பாவில் எபோலா: பிரிட்டனில் முதல் நோயாளி கண்டுபிடிப்பு!…

கிளாஸ்கோ:-மேற்கு ஆப்பிரிக்க நாடான சியாரா லியோனிலிருந்து வந்த பெண் மருத்துவ ஊழியர் ஒருவருக்கு, எபோலா நோய்த்தொற்று இருப்பதை நேற்று ஸ்காட்லாந்து மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். பிரிட்டனில் கண்டுபிடிக்கப்படும் முதல் எபோலா நோயாளியான அந்தப் பெண், சியாரா லியோனில் எபோலா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததில்

சீனாவில் ‘எபோலா’ நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு!…சீனாவில் ‘எபோலா’ நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு!…

பெய்ஜிங்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ‘எபோலா’ வைரஸ் நோய் அதிவேகமாக பரவி வருகிறது. எபோலா நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 7,518 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 19,340 ஆக அதிகரித்துள்ளது.இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. லிபிரியாவில் இந்த

எபோலா நோய்க்கு இதுவரை 6841 பேர் பலி!…எபோலா நோய்க்கு இதுவரை 6841 பேர் பலி!…

ஜெனீவா:-மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளான கினியா, லைபீரியா, மாலி மற்றும் சியாரா லியோனில் எபோலா வைரஸ் நோய் பரவி ஏராளமான உயிர்களை பலிவாங்கி வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகளும், உலக சுகாதார அமைப்பும் திணறி வருகிறது. இதற்கிடையே இறந்தவர்களின்

எபோலா நோய் பலி எண்ணிக்கை 7 ஆயிரம் ஆக உயர்வு!…எபோலா நோய் பலி எண்ணிக்கை 7 ஆயிரம் ஆக உயர்வு!…

லண்டன்:-எபோலா என்ற கொடிய வைரஸ் நோய் மேற்கு ஐரோப்பிய நாடுகளான லைபீரியா, கினியா, சியாராலோன் ஆகிய 3 நாடுகளில் கடுமையாக தாக்கி உள்ளது. இவை தவிர நைஜீரியா, மாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட மேலும் 5 நாடுளிலும் பரவியுள்ளது. இந்த நோயை

எபோலா நோய் பலி 5420 ஆக உயர்வு: ஐ.நா. சுகாதார நிறுவனம் தகவல்!…எபோலா நோய் பலி 5420 ஆக உயர்வு: ஐ.நா. சுகாதார நிறுவனம் தகவல்!…

ஜெனிவா:-‘எபோலா’ என்ற கொடிய உயிர்க்கொல்லி நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, சியாராலோன், கினியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் தாக்கியது. அது தற்போது அமெரிக்கா ஸ்பெயின், மாலி உள்ளிட்ட 8 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த நோய் தாக்கி இதுவரை 5,420 பேர்

எபோலா சாவு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது!…எபோலா சாவு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது!…

ஜெனிவா:-ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள கினியா, லைபிரியா, சியாராலோன், மாலி ஆகிய நாடுகளில் எபோலா நோய் பரவி வருகிறது. நோயை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் மற்றும் பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு போதிய பலன் கிடைக்கவில்லை.

அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளில் எபோலா தாக்குதல் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது: உலக சுகாதார நிறுவனம்!…அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளில் எபோலா தாக்குதல் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது: உலக சுகாதார நிறுவனம்!…

ஜெனிவா:-ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதி நாடுகளான லைபீரியா, சியரா லியோனே போன்ற நாடுகளில் தோன்றிய எபோலா வைரஸ் நோய், அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளுக்கும் பரவி இன்று உலகையே பெரும் அச்சத்துக்கு உள்ளாக்கி வருகிறது. இந்த நோய்க்கு சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாததாலும், இந்த

மாலி நாட்டிலும் எபோலா பரவியது: 2 வயது சிறுமி பலி!…மாலி நாட்டிலும் எபோலா பரவியது: 2 வயது சிறுமி பலி!…

பமாகோ:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, லைபீரியா, சியரா லியோன் ஆகிய நாடுகளில் ‘எபோலா’ வைரஸ் நோய் பரவி வருகிறது. இங்கு இதுவரை 4,800 பேர் பலியாகி உள்ளனர்.10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இந்த உயிர்க்கொல்லி