Tag: உகாண்டா

எய்ட்ஸ் நோயை பரப்பிய நர்சுக்கு ஜெயில்!…எய்ட்ஸ் நோயை பரப்பிய நர்சுக்கு ஜெயில்!…

கபாலா:-உகாண்டாவை சேர்ந்தவர் ரோஸ்மேரி நமுபிரு (64). இவர் ஒரு ஆஸ்பத்திரியில் நர்சு ஆக பணிபுரிந்தார். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், அவர் 2 வயது குழந்தைக்கு ஊசி போட்டார். அதற்கு முன்னதாக தனது உடலில் அந்த ஊசியை குத்திவிட்டு அதையே குழந்தைக்கு போட்டார்.