Tag: இஸ்லாமாபாத்

இலங்கை அதிபர் சிறிசேனா நாளை பாகிஸ்தான் பயணம்!…இலங்கை அதிபர் சிறிசேனா நாளை பாகிஸ்தான் பயணம்!…

இஸ்லாமாபாத்:-இலங்கையில் கடந்த ஜனவரி 8–ந்தேதி நடந்த அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா அமோக வெற்றி பெற்றார். இவர் புதிய அதிபராக பதவி ஏற்றவுடன் முதலாவதாக இந்தியா வருகை தந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் வருகை தரும்படி பிரதமர் நவாஸ்செரீப் அவருக்கு அழைப்பு

பாக். முன்னாள் அதிபர் முஷரப்புக்கு பிடிவாரண்ட்!…பாக். முன்னாள் அதிபர் முஷரப்புக்கு பிடிவாரண்ட்!…

இஸ்லாமாபாத்:-2007-ம் ஆண்டு லால் மசூதிக்குள் ராணுவம் புகுந்து நடத்திய தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உள்பட 100 கொல்லப்பட்டனர். சிவப்பு மசூதி என்கிற வேறு பெயரும் உடைய லால் மசூதி மீது பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதில் அந்த மசூதியின்

இந்திய மீனவர்களுக்கு சொந்தமான படகுகளை விடுவித்தது பாகிஸ்தான்!…இந்திய மீனவர்களுக்கு சொந்தமான படகுகளை விடுவித்தது பாகிஸ்தான்!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து சிறைபிடித்திருந்த 57 படகுகள் இன்று விடுவிக்கப்பட்டன. இதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தை நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவின்போது கடந்த ஆண்டு புது டெல்லி வந்த பாகிஸ்தான்

இந்தியாவுடன் இயல்பான உறவை பாகிஸ்தான் விரும்புகிறது – நவாஸ் ஷெரீப்!…இந்தியாவுடன் இயல்பான உறவை பாகிஸ்தான் விரும்புகிறது – நவாஸ் ஷெரீப்!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை நேற்று இஸ்லாமாபாத்தில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து பேசினார்.அப்போது இந்திய-பாகிஸ்தான் இடையே நிலவும் உறவு நிலைமை குறித்து நவாஸ் ஷெரீப்பிடம், அப்துல் பாசித் எடுத்துக்கூறினார். இருவருடைய சந்திப்புக்கு பின்பும்

ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க பாகிஸ்தான் எதிர்ப்பு!…ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க பாகிஸ்தான் எதிர்ப்பு!…

இஸ்லாமாபாத்:-அமெரிக்க அதிபர் ஒபாமா 3 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்தார். குடியரசு தின விழாவில் பங்கேற்ற அவர் ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார். இந்தியாவில் அதிபர் ஒபாமாவுக்கும், அவரது மனைவி மிச்செலுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியர்களின் அன்பு மழையில் நனைந்த

பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகள் பலி!…பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகள் பலி!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தானில் வன்முறை தாக்குதல்களால் அமைதியிழந்து காணப்படும் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளை வேட்டையாடி வருகிறது. அதேசமயம் அமெரிக்காவும் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், வடக்கு வசிரிஸ்தானின் ஷாஹி கேல் பகுதியில் உள்ள ஒரு வீட்டின்

உலகக்கோப்பைக்குப் பிறகு ஓய்வு: அப்ரிடி அறிவிப்பு!…உலகக்கோப்பைக்குப் பிறகு ஓய்வு: அப்ரிடி அறிவிப்பு!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான சாகித் அப்ரிடி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, நல்ல நிலைமையில் இருக்கும்போதே ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட வேண்டும்

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இந்திய மகளிர் அணி பட்டம் வென்றது!…தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இந்திய மகளிர் அணி பட்டம் வென்றது!…

இஸ்லாமாபாத்:-தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நேபாளத்தை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்திய

இந்திய மீனவர்கள் 61 பேரை கைது செய்தது பாகிஸ்தான்!…இந்திய மீனவர்கள் 61 பேரை கைது செய்தது பாகிஸ்தான்!…

இஸ்லாமாபாத்:-எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்கள் 61 பேரை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் 11 படகுகளில் மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி 61 மீனவர்களையும் கைது செய்துள்ள பாகிஸ்தான் கடற்படை படகுகளையும் பறிமுதல்

பாகிஸ்தானில் 202 பேரை தாக்கிய போலியோ நோய்!…பாகிஸ்தானில் 202 பேரை தாக்கிய போலியோ நோய்!…

இஸ்லாமாபாத்:-இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் போலியோ நோய் தாக்குதல் முன்பு அதிகமாக இருந்தது. போலியோ தடுப்பூசி போடப்பட்டதற்கு பிறகு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் போலியோ நோய் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல பாகிஸ்தானிலும் போலியோ நோய் தடுப்பு மருந்தால் நோய் தாக்குதல்