Tag: இலங்கை

விமானம் மூலம் கொழும்பை தாக்க புலிகள் திட்டம் : இலங்கை அதிபர் குற்றச்சாட்டு !விமானம் மூலம் கொழும்பை தாக்க புலிகள் திட்டம் : இலங்கை அதிபர் குற்றச்சாட்டு !

கடந்த 2009ஆம் ஆண்டு சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பினை தாக்க விடுதலை புலிகள் திட்டமிட்டனர் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள சிறிசேனா சிங்கள மக்களிடையே உரையாடினார் . அதில் அவர் கூறுகையில் ” கடந்த

காணாமல் போனோர் எங்கே? இலங்கையில் 500வது நாளை தாண்டிய போராட்டம்..காணாமல் போனோர் எங்கே? இலங்கையில் 500வது நாளை தாண்டிய போராட்டம்..

கொழும்பு: இலங்கை படுகொலையின் போது காணாமல் போன மகனை மீட்டு தரக் கோரி 500 ஆவது நாளாக நடத்தப்பட்ட போராட்டத்தில் தாய் கதறி அழுது மயங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இலங்கையில் ராஜபட்ச ஆட்சியின் போது ஈழத் தமிழர்கள் கொத்தாக கொல்லப்பட்டனர். பெண்கள்

இலங்கையில் முக்கிய சட்டதிருத்தம் நிறைவேற்றம்!…இலங்கையில் முக்கிய சட்டதிருத்தம் நிறைவேற்றம்!…

கொழும்பு:-இலங்கையில் அதிபராக இருந்த ராஜபக்சே 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தார். அப்போது அவர் தனக்கு சாதகமாக பல அதிகாரங்களை கொண்டுவந்தார். குறிப்பாக இலங்கை ஜனாதிபதி 2 முறை மட்டுமே அந்த பதவியை வகிக்க முடியும் என்று இருந்த வரைமுறையை நீக்கினார். அதன்

ராஜபக்சே மனைவியின் வங்கி கணக்குகளை சோதனை செய்ய கோர்ட்டு உத்தரவு!…ராஜபக்சே மனைவியின் வங்கி கணக்குகளை சோதனை செய்ய கோர்ட்டு உத்தரவு!…

கொழும்பு:-இலங்கையில் கடந்த ஜனவரி 8–ந்தேதி நடந்த தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைந்தார். எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்று அதிபரானார். அதை தொடர்ந்து ராஜபக்சே ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்கள், அதிகார அத்து மீறல்கள் வெளியாகி

லஞ்ச ஊழல் ஆணை குழுவில் ராஜபக்சே வாக்குமூலம் அளிக்க மறுப்பு!…லஞ்ச ஊழல் ஆணை குழுவில் ராஜபக்சே வாக்குமூலம் அளிக்க மறுப்பு!…

கொழும்பு:-இலங்கையில், கடந்த ஜனவரி 8–ந்தேதி நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். வெற்றி பெற்ற மைத்ரி பால சிறிசேனா வெற்றி பெற்றார். அவர் புதிய அதிபரானதும் பதவியில் இருந்த போது அதிகார துஷ்பிரயோகம் செய்த ராஜபக்சே மீதும் அவரது குடும்பத்தினர்

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் தம்பி கைது!…இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் தம்பி கைது!…

கொழும்பு:-இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் தம்பி, பசில் ராஜபக்சே. முந்தைய அரசில் அதிபரின் மூத்த ஆலோசகராகவும், பொருளாதார அபிவிருத்தி துறை மந்திரியாகவும் பதவி வகித்து, மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்தார். இவர் இலங்கை சுதந்திரா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். பாராளுமன்ற

எனது ஆதரவாளர்களை புதிய அரசு பழிவாங்குகிறது – ராஜபக்சே!…எனது ஆதரவாளர்களை புதிய அரசு பழிவாங்குகிறது – ராஜபக்சே!…

கொழும்பு:-இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு தமது ஆதரவாளர்களுக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, அந்நாட்டின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே குற்றம் சுமத்தியுள்ளார். நிதித்துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர நேற்று பல மணிநேரம் விசாரணை செய்யப்பட்டார். தனது

ராஜபக்சே கொள்ளையடித்த பணத்தை மீட்க இந்தியா, அமெரிக்கா உதவி!…ராஜபக்சே கொள்ளையடித்த பணத்தை மீட்க இந்தியா, அமெரிக்கா உதவி!…

கொழும்பு:-இலங்கையில் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜ பக்சேயும் அவர் குடும்பத்தினரும் அரசாங்க சொத்துக்களை கொள்ளையடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அப்படி கொள்ளையடித்த பணத்தில் ரூ.15 ஆயிரம் கோடியை மகிந்த ராஜபக்சே வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாக இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் கூறி வருகிறார்கள். ராஜபக்சே கொள்ளையடித்த

இலங்கை பாராளுமன்றத்தில் பாரதியாரின் பாடலை பாடிய பிரதமர் மோடி!…இலங்கை பாராளுமன்றத்தில் பாரதியாரின் பாடலை பாடிய பிரதமர் மோடி!…

கொழும்பு:-பிரதமர் மோடி நேற்று இலங்கை பாராளுமன்றத்தில் பேசும் போது மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டினார். அவர் பேசுகையில், தலைமன்னாரில் இருந்து நாளை (அதாவது இன்று) ஒரு ரெயிலை நான் கொடி அசைத்து தொடங்கி வைக்க இருக்கிறேன். இதன் மூலம்,

இலங்கை சென்றடைந்தார் பிரதமர் மோடி!…இலங்கை சென்றடைந்தார் பிரதமர் மோடி!…

புதுடெல்லி:-ஐந்து நாட்களில் மூன்று நாடுகளுக்குச் செல்லும் சுற்றுப்பயணத்தில் மொரீஷியஸ் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு தலைநகரிலிருந்து இலங்கை புறப்பட்டார். அவர் இன்று அதிகாலை 5.25 மணிக்கு கொழும்பு சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தார். அவரை இலங்கை பிரதமர்