Tag: ஆர்னோல்டு_சுவ…

டெல்லியில் 5ம் தேதி பசுமை மாநாட்டில் நடிகர் அர்னால்டு பங்கேற்பு!…டெல்லியில் 5ம் தேதி பசுமை மாநாட்டில் நடிகர் அர்னால்டு பங்கேற்பு!…

புது டெல்லி:-டெல்லியில் எரிசக்தி ஆய்வு மையம் சார்பில் வருகிற 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை 3 நாட்களுக்கு பசுமை மாநாடு நடைபெறுகிறது. இதில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கார்பன் பயன்பாட்டை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது. இதில்

ஹாலிவுட் நடிகர் அர்னால்டை சந்தித்த நடிகை ஷில்பா ஷெட்டி!…ஹாலிவுட் நடிகர் அர்னால்டை சந்தித்த நடிகை ஷில்பா ஷெட்டி!…

மும்பை:-இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவர் ராஜ்குந்த்ராவுடன் சீனா சென்றார். அங்குள்ள முக்கிய பகுதிகளை சுற்றி பார்த்தார். பின்னர் மக்காவ் நகருக்கு சென்றார். அங்கு குத்துச்சண்டை போட்டி நடந்து வருகிறது. இப்போட்டியை காண ஷில்பா ஷெட்டி கணவருடன் அரங்குக்குள் சென்றார்.

இந்தியா வருவதை நான் நேசிக்கிறேன் – நடிகர் அர்னால்டு!…இந்தியா வருவதை நான் நேசிக்கிறேன் – நடிகர் அர்னால்டு!…

புதுடெல்லி:-டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்நேகர் இன்று இந்தியா வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் பேசியதாவது: நான் திரைத்துறை, உடற்பயிற்சி உள்ளிட்டவைகளை ஊக்குவிக்க பல முறை இந்தியா வந்துள்ளேன். மிகச்சிறந்த நாடான இந்தியாவிற்கு வருவதை நான் விரும்புகிறேன்.

சில்வர்ஸ்டார் ஸ்டாலோனும் நானும் எதிரிகள – நடிகர் அர்னால்டு பரபரப்பு பேச்சு!…சில்வர்ஸ்டார் ஸ்டாலோனும் நானும் எதிரிகள – நடிகர் அர்னால்டு பரபரப்பு பேச்சு!…

புதுடெல்லி:-நடிகர் சில்வர்ஸ்டார் ஸ்டாலோனும் தானும் ஒருநேரத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு தெரிவித்தார்.இதுபற்றி புதுடெல்லியில் நடந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் மாநாட்டில் அவர் பேசியதாவது:-1980-களில் எங்களை ஒருவருக்கொருவர் பிடிக்காது. ஏனென்றால், அந்த நேரத்தில் நாங்கள் இருவரும் ஒரே

நடிகர் விக்ரமை கலிபோர்னியாவிற்கு அழைத்த அர்னால்டு!…நடிகர் விக்ரமை கலிபோர்னியாவிற்கு அழைத்த அர்னால்டு!…

சென்னை:-விக்ரம்-எமி ஜாக்சன் ஜோடியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஐ’. இப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். சமீபத்தில் ஐ படத்தின் பாடல்கள் வெளியீடு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக

ரஜினி,அர்னால்டுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் ஷங்கர்!…ரஜினி,அர்னால்டுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் ஷங்கர்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘ஐ’. இதில் விக்ரம்-எமி ஜாக்சன் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். இப்படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இரண்டரை வருடத்திற்கு முன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இரு

ஆஸ்கர் விழாவை காட்டிலும் சிறப்பாக இருந்தது ‘ஐ’ ஆடியோ விழா – அர்னால்டு!…ஆஸ்கர் விழாவை காட்டிலும் சிறப்பாக இருந்தது ‘ஐ’ ஆடியோ விழா – அர்னால்டு!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில், விக்ரம்-எமியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஐ’. ஆஸ்கர் ரவிச்சந்திரன் இப்படத்தை தயாரித்து இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பங்கேற்றார். விழாவில் இறுதிவரை அவர் பங்கேற்கவில்லை, படத்தின்

ஆயுத பூஜையன்று ‘ஐ’ படத்தின் தெலுங்கு இசை வெளியீடு!…ஆயுத பூஜையன்று ‘ஐ’ படத்தின் தெலுங்கு இசை வெளியீடு!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஐ’. இதில் விக்ரம்–எமி ஜாக்சன் நடித்துள்ளார்கள். இப்படத்தில் விக்ரம் வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிக பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார். இப்படத்தின்

விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தின் கதை என்ன?…பரபரப்பான தகவல்கள்…விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தின் கதை என்ன?…பரபரப்பான தகவல்கள்…

சென்னை:-பல கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள, ‘ஐ’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. ஹாலிவுட் நடிகர் அர்னால்டை இந்த விழாவுக்கு அழைத்து வந்தது, பாலிவுட்காரர்களை வாய் பிளக்க வைத்து விட்டது. இதனால், இந்த படத்தின் கதை

‘ஐ’ படத்தின் கதை!…‘ஐ’ படத்தின் கதை!…

பல கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள, ‘ஐ’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. ஹாலிவுட் நடிகர் அர்னால்டை இந்த விழாவுக்கு அழைத்து வந்தது, பாலிவுட்காரர்களை வாய் பிளக்க வைத்து விட்டது. இதனால், இந்த படத்தின் கதை