Tag: ஆயிரத்தில்_ஒருவ…

அடுத்த வருடம் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் என செல்வராகவன் தகவல்!…அடுத்த வருடம் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் என செல்வராகவன் தகவல்!…

சென்னை:-கடந்த 2010ம் ஆண்டு வந்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். செல்வராகவன் இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்தி,பார்த்திபன், ரீமாசென்,ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் வசூலில் வெற்றி பெறவில்லை. குழப்பமான திரைக்கதையால் இப்படம் தோல்வியடைந்ததாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆயிரத்தில் ஒருனை

ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் எடுப்பேன் என செல்வராகவன் அறிவிப்பு!…ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் எடுப்பேன் என செல்வராகவன் அறிவிப்பு!…

சென்னை:-‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் 2010ல் வந்தது. கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்து இருந்தனர். வித்தியாசமான கதை களத்தில் அதிநவீன கிராபிக்ஸ் காட்சிகளுடன் இந்த படத்தை செல்வராகவன் இயக்கி இருந்தார். இதன் இரண்டாம் பாகம் தயாராகலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால்